<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-19407172</id><updated>2011-07-07T13:03:53.882-07:00</updated><title type='text'>கிரிக்கெட்</title><subtitle type='html'>கிரிக்கெட் செய்திகள், அலசல்கள், ஆட்ட வர்ணனைகள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>145</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-116120439601507918</id><published>2006-10-18T13:45:00.000-07:00</published><updated>2006-11-22T09:44:15.566-08:00</updated><title type='text'>Welldone WestIndies :)</title><content type='html'>இந்திய கிரிக்கெட் அணி ஒரு தொடரில் ஆடுவதை வைத்து அடுத்த தொடரில் எப்படி ஆடும் என கணிக்க இயலாது என்ற குற்றச்சாட்டு பலகாலமாக உண்டு. அந்தளவுக்கு Inconsistency team. வெகுசிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் அணி, திடீரென கென்யாவுடனான தொடரில் மண்ணைக்கவ்வும். அடுத்த ஆஸ்திரேலியா தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் (நமக்கும் சேர்த்துதான்) கொடுக்கும். ஆனால் இந்திய அணியை விட அதிகமான Inconsistency உள்ள அணி ஒன்று உண்டென்றால் அது மேற்கிந்திய தீவுகள் அணிதான். ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஏதோ வித்தியாசமான அணியாய் தோன்றும். பெரும்பாலும் இந்த அணி ஒன்று விசுவரூபம் எடுக்கும் அல்லது படுகுழியில் புதைந்திருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய ஆஸ்திரேலியாவுடனான ஆட்டம் விசுவரூப வகை. இதற்கு முந்தைய ஆட்டத்தில் இலங்கையுடன் 80 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்திருந்தது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங், சிறப்பான பௌலிங் என உலக சாம்பியனுக்கே அதிர்ச்சியளித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 32 ரன்கள் தேவை, கையில் ஐந்து விக்கெட்டுகள், ஹுஸ்ஸேவும், கிளார்க்கும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் மூன்று ஓவர்களில் ஆட்டம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தால் கெய்ல் அருமையாக பந்துவீசி 46வது ஓவரில் 3 ரன்களே கொடுத்து பரபரப்புக்கு பிள்ளையார் சுழி போட்டார். அடுத்த ஓவரில் Bravoவின் முதல் பந்தில் கிளார்க் அவுட்டாக எதிரிக்கு எதிரி நண்பன் முறையில், மேற்கு இந்திய தீவுகள் வெற்றி பெற வேண்டத்தொடங்கினேன். அந்த ஓவரில் ஹுஸ்ஸே அடித்த நான்கு ரன்கள் மட்டுமே கிடைத்தன. 18 பந்துகளில் 25 ரன்கள், ஆஸ்திரேலேயாவுக்கு டென்சன் ஆரம்பமாகியது. டெய்லரின் மிக முக்கிய ஓவர் அது. ஐந்தாவது பந்தில் ஹுஸ்ஸே கிளின் போல்டு. ஆறாவது பந்தில் லீ LBW முறையில் அவுட். 12 பந்துகளில் 21 ரன், 2 விக்கெட்டுக்கள் கையில்…. 6 பந்துகளில் 16 ரன், 2 விக்கெட்டுக்கள் கையில். மீண்டும் டெய்லர். முதல் பந்திலேயே கிளீன் போல்ட். மேற்கிந்திய தீவுகளின் ஒரு நாள் கிரிக்கெட்டின் முதல் ஹாட்ரிக். அதன்பின் வந்த மெக்ராத் சம்பிரதாயத்துக்கு 5 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முக்கிய வெற்றி. ஆஸ்திரேலியா கொஞ்சம் முழுத்திறனையும் காட்டியிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம் என்று தோன்றினாலும், கடைசி கட்டத்தில் அவ்வளவு சிறப்பாய் பந்துவீசிய வையும் வையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நேற்று இதே போன்ற ஒரு சூழலில் இலங்கையின் Vassம், Malingaம் சொதப்ப Abdul Razaak அடித்து விளாசி பாகிஸ்தானை வெற்றி பெற செய்தார். இந்திய சூழலில் பகலிரவு ஆட்டங்களில் அதிகமாய் இருக்க வாய்ப்புள்ள சூழலில் இரண்டாவது இன்னிங்சில் அதுவும் இது போன்ற பரபரப்பான சூழலில் வேகப்பந்து வீசுவது உண்மையிலே கடினமான விஷயம். அதை சிறப்பாக செய்த மே.தீ. வீரர்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆனால் அடுத்த போட்டியிலே மீண்டும் சொதப்பவும் செய்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படு அசமந்தமாயிருந்த சாம்பியன்ஸ் டிராபி நேற்றும் இன்றும் சுவாரசியமாயிருந்தது. ஆஸ்திரேலியாவும் , தென் ஆப்பிரிக்காவும் தங்கள் முதல் ஆட்டங்களில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் மிச்சமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழல். முழுத்திறனுடன் ஆடுவார்கள். பாகிஸ்தான் கடும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கிறது. இலங்கை முழுபலத்துடன் ஆடிவருகிறது. வழக்கமாய் எந்தத்தொடரிலும் ஆரம்பத்தில் தோல்வியடைந்து, கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆடும் நம்மவர்கள் அதிசயமாய் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ( உண்மையில் இங்கிலாந்து தோற்றது என்றே சொல்லவேண்டும்). மீதமிருக்கும் ஆட்டங்களும் சுவாரசியாமாயிருக்க வேண்டியிருக்கிறேன். பார்க்கலாம் :) &lt;br /&gt;&lt;br /&gt;Cross Posted in &lt;a href="http://vicky.in/dhandora"&gt;http://vicky.in/dhandora&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-116120439601507918?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/116120439601507918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=116120439601507918' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/116120439601507918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/116120439601507918'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/10/welldone-westindies.html' title='Welldone WestIndies :)'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-116120428809835515</id><published>2006-10-11T08:43:00.000-07:00</published><updated>2006-10-18T15:48:40.543-07:00</updated><title type='text'>சோம்பியன்ஸ் டிராபி???</title><content type='html'>எனக்கு ICCயின் (BCCIயையும் சேர்த்துதான்) நடவடிக்கைகளை பார்த்தால் பொன்முட்டையிடும் வாத்து கதைதான் ஞாபகம் வருகிறது. பணம்காய்ச்சி மரம் என்பதற்காக அளவுக்கு அதிகமாய் அதனிடமிருந்து பறிக்க நினைத்தால் மரத்திற்கே ஆபத்தாகத்தான் முடியும். உலகக்கோப்பைக்கு அடுத்து, கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் பங்கு பெறும் மினி உலகக்கோப்பை தொடங்கியது கூட பலருக்கு தெரியாமல் போய்விட்ட நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூரில் மேட்ச் என்றால் எந்த அணி ஆடினாலும் ஆஜராகி ஹ‌வுஸ்புல்லாக்கும் நமது ரசிகர்கள் கூட வெறுத்துப்போகுமளவுக்கு ஒரு போட்டி அட்டவணை. மினி உலகக்கோப்பை என ஒன்று தொடங்கப்பட்டபோது, உலகக்கோப்பையில் ரவுண்ட் ராபின், சூப்பர் சிக்ஸ் என்ற வளவள போட்டி முறைகளுக்கு மாறாக "நாக் அவுட்" முறையில் ஆடி எதிர்பாராத அணி வென்ற/தோற்ற சுவாரசியங்கள் அதிகமாய் இருந்தது. ஆட்டங்களை (வருமானத்தை) அதிகரிக்கிறேன் பேர்வழி என மெல்ல மெல்ல போட்டி முறைகளை மாற்றி இந்த முறை ஒரேயடியாக சொதப்பியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி துவங்கி முதல் பத்து நாளைக்கு  ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கையும் மேற்கிந்திய தீவுகளும் விளையாடி இதில் வெற்றி பெறும் முதலிரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுகிறதாம். சாம்பியன்ஸ் டிராபிக்கு எட்டு அணிகள்தான் வேண்டுமென்றால் தரவரிசையில் ஆறு அணிகளை தேர்ந்தெடுத்ததற்கு பதிலாக முதல் எட்டு அணிகளை தேர்ந்தெடுத்து நேரடியாக அனைத்து அணிகளையும் முதல் சுற்றில் ஆடவிட்டிருக்கலாம். பங்களாதேஷும் ஜிம்பாப்வேயும் வெகுகாலமாய் முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பெறாத நிலையில் இந்த ஒரு சுற்று ஆட்டங்களால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை. (எதிர்பாராமல் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் பெரிய மாறுதல் ஏதும் ஏற்படபோவதில்லை). வருவாய்க்காக இப்படி ஆட்டங்களை அதிகரிப்பதால் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையத்தான் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ICCயை சொல்லியும் குறையில்லை. இந்தியாவுக்கு எப்படியும் தரவரிசையில் முதல் ஆறு இடங்களுக்குள் கிடைக்காது, அதேவேளையில் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் இந்தியா சலாமியாவுடன் ஆடினாலும் நிச்சயம் நல்ல வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் சிறப்பாய் ஆடி தகர்த்து விட்ட இந்திய அணியினரைத்தான் குறை சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;Cross Posted in &lt;a href="http://vicky.in/dhandora"&gt;http://vicky.in/dhandora&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-116120428809835515?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/116120428809835515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=116120428809835515' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/116120428809835515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/116120428809835515'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/10/blog-post_11.html' title='சோம்பியன்ஸ் டிராபி???'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-116013762266350951</id><published>2006-10-06T05:12:00.000-07:00</published><updated>2006-10-08T17:47:45.950-07:00</updated><title type='text'>மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்</title><content type='html'>கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் மீண்டும் நாளையிலிருந்து(அக்-7)ஆரம்பமாகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் நாளையிலிருந்து இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தொடங்குகின்றன. இதற்கான முன்னோட்டமே இந்த இடுகை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை, மேற்கிந்திய தீவுகள், கென்யா &amp; வங்காளதேச அணிகள் தகுதிச் சுற்றில் மோதுகின்றன. இதில் இலங்கை &amp;amp; மேற்கிந்திய தீவுகள் அணிகள் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து பாகிஸ்தான், தென்னாப்ரிக்க அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. 2005ல் இந்தியா பிரகாசிக்க காரணமான பதான், தோனி போன்றோரின் ஃபார்ம் கவலை தரும் அம்சம். பந்துவீச்சில் அணி மிகப் பலவீனமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து அணி ப்ளிண்டாப், வான், ஜோன்ஸ் போன்றோர் இல்லாமல் தடுமாறி வருகிறது. நியுசிலாந்து அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை. இலங்கை முரளி, வாஸ், ஜெயசூர்யா போன்றோரின் ஆட்டத்தைப் பொறுத்து போட்டி தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டிகள் அனைத்தும் சோனி-மேக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகின்றன. திருவிழாவுக்கு தயாராகுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோப்பையை வெல்ல என்னோட சாய்ஸ் ஆஸ்திரேலியாதான், உங்களோட சாய்ஸ் என்னன்னு கமெண்ட்ஸ்ல சொல்லுங்க !!!&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகை &lt;a href="http://lazyguy2005.blogspot.com/2006/10/blog-post.html"&gt;சோம்பேறி பையனின் வலைத்தளத்திலும்&lt;/a&gt;, கிரிக்கெட் கூட்டுப் பதிவிலும் பதிவிடப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-116013762266350951?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/116013762266350951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=116013762266350951' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/116013762266350951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/116013762266350951'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/10/blog-post.html' title='மினி உலகக் கோப்பை கிரிக்கெட் - முன்னோட்டம்'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-115798455700121578</id><published>2006-09-11T07:17:00.000-07:00</published><updated>2006-09-12T00:31:34.283-07:00</updated><title type='text'>DLF கிரிக்கெட் தொடர் - முன்னோட்டம்</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இந்தியா, ஆஸ்த்ரேலியா, மேற்கிந்திய தீவுகள் கலந்து கொள்ளும் கலக்கலான கிரிக்கெட் தொடர் நாளையிலிருந்து மலேசியாவில் ஆரம்பமாகிறது. அத்தொடருக்கான முன்னோட்டம் இது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வழக்கம்போல நான் என்ன எழுதினாலும், படிச்சிட்டு ஆல்ட் f4 போட்டுட்டு போயிருவீங்க, ஒரு பின்னூட்டம் கூட இதுக்கும் வரப்போரதில்லைன்னு நல்லா தெரிஞ்சாலும், நம்ம கடமையை நம்மதான செஞ்சாகனும் !!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;வழக்கமாக முன்னோட்டம் எதுவும் எழுதாத நான், இலங்கையில் நடக்கவிருந்த கிரிக்கெட் தொடருக்காக முன்னோட்டம் (இதே பதிவில்தான்)எழுதினேன். நான் எழுதிய ராசி, தொடரே நிறுத்தப் பட்டு விட்டது !&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;இப்போ இது எழுதலாம்னு நினைக்கறப்ப, க்ரிக் இன்போவுல போட்ருக்கான், கோலாலம்பூர்ல மழை பெய்ஞ்சுகிட்டு இருக்காம், விளங்கிரும் போங்க..&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;செப்டம்பர் 14, இந்தியாவுக்கு முதல் மேட்ச் வெஸ்ட் இண்டீஸ் கூட. யுவராஜ் இந்த ஆட்டத்தில விளையாட மாட்டாராம், ஜூரமாம் (fever). அவர் விளையாண்டா மட்டும் வின் பண்ணவா போறோம்ன்னு சொல்றீங்களா..&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;கென்யாகிட்டல்லாம் தோத்திக்கினு இருந்த வெஸ்ட் இண்டீஸ், போன சீரிஸ்ல இந்தியாவ 4-1 கணக்குல வின் பண்ணி, வேர்ல்ட் சாம்பியன் மாதிரி போஸ் கொடுத்திக்கினு இருக்கு. இர்பான் பதான், எந்த கவலையுமில்லாம ஒரு நாளைக்கு ஒன்னு கணக்குல டூத்பேஸ்ட் விளம்பரம் நடிச்சிக்கினு கீறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எது எப்படியோ, சீரிஸ் ஆரம்பிச்சா, ப்ரண்ட்ஸ்கிட்ட பெட் கட்டி விளையாடலாம், ஏதோ கொஞ்சம் காசு பாக்கலாம்...&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;கடசி கடசியா, ஒரு மேட்டர கேட்டுக்கினு கிளம்புங்க, இந்தியா ஐசிசி ரேங்கிங்ல, டெஸ்ட்டுல 4 வது இடம், ஒன் டேயில 3 வது இடத்தில இருக்காம். இந்த சீரிஸ்ல வாங்கபோற அடில, ஒன் டே இடம் கடசிக்கு இஸ்துக்கினு பூடும்னு நினைக்கிறன், நீங்க இன்னா நினைக்கறீங்க ???&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;***&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-115798455700121578?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/115798455700121578/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=115798455700121578' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/115798455700121578'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/115798455700121578'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/09/dlf.html' title='DLF கிரிக்கெட் தொடர் - முன்னோட்டம்'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-115623705735258802</id><published>2006-08-22T01:43:00.000-07:00</published><updated>2006-09-11T08:10:59.810-07:00</updated><title type='text'>டேரல் ஹேர் (vs) பாகிஸ்தான்</title><content type='html'>லோக்கல் கிரிக்கெட்டில் அடிக்கடி இப்படி நடக்கும். நன்றாக காஜி ஆடிவிட்டு ஏதேனும் சப்பை காரணங்களுக்காக பந்து வீச மறுப்பதும், விளையாடும் இரு அணிகளில் தனக்கு பிடிக்காத அணிக்கெதிரான தீர்ப்புகளை அம்பயர் வழங்குவதும் மிகச்சாதரண விஷயம். ஆனால் ஒரு சர்வதேச ஆட்டத்தில் இப்படி நடந்தால் ...&lt;br /&gt;&lt;br /&gt;அப்படித்தான் பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் போட்டியில் நடந்தது. முதல் இன்னிங்சில் 173 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்டிய பாகிஸ்தான் அணி பதிலுக்கு 504 ரன்கள் எடுத்து வலுவான நிலையெடுத்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சின் போது பாகிஸ்தான் அணி பந்தை சேதப்படுத்தியதாக கூறி வேறொரு பந்தினை தேர்ந்தெடுக்க முடிவு செய்த நடுவர் டேரல் ஹேர் &lt;span style="text-decoration: line-through;"&gt;பாகிஸ்தானின் ஸ்கோரில் ஐந்து ரன்களை&lt;/span&gt; பெனால்டியாக &lt;span style="text-decoration: line-through;"&gt;குறைக்கவும் செய்தார்&lt;/span&gt; இங்கிலாந்திற்கு ஐந்து ரன்கள் வழங்கினார். தேநீர் இடைவேளையின் போது பெவிலியனுக்கு சென்ற பாகிஸ்தான் அணியினர் மீண்டும் மைதானத்துக்குள் வராமல் தங்கள் எதிர்ப்பை காட்டினர். சிறிது நேர குழப்பத்துக்கு பின்னர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக எதிரணி ஆடுகளத்துக்கு வராததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்து வெளியேறினர். இதற்குள் சமாதனமடைந்த பாகிஸ்தான் அணி ஆடுகளத்துக்கு திரும்பினால் நடுவர்கள் வரமறுத்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவித்தது இறுதி முடிவு என அறிவிக்கப்பட்டது. கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் கேவலமான ஒரு நிகழ்வு அரங்கேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகளத்தை பொறுத்தளவில் நடுவரின் தீர்ப்பு இறுதியானது என்பதும், அவ்வாறே அவர் முடிவில் ஏதேனும் வேறுபாடுகள் ஆட்டம் முடிந்தவுடன் முறைப்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடன் கொண்டு செல்வதுதான் முறையான நடவடிக்கையாக இருந்திருக்கும். இதனை விடுத்து சிறுபிள்ளைகள் போல அறையில் அமர்ந்து கொண்டு வரமறுப்பது, கிரிக்கெட்டை அவமதிப்பது மட்டுமன்றி, போட்டியைக்காண நேரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பை பார்த்த இலட்சக்கணக்கான ரசிகர்களையும் அவமதிப்பதற்கு சமமாகும். இந்த வகையில் பாகிஸ்தான் அணி மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை ஒரு முக்கிய முன்னுதரணமாக திகழும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேவேளையில் ஆடுகள் நடுவர்களின் தீர்ப்புகள் குறித்தும் அதிகாரங்கள் குறித்தும் சமீப காலங்களாகவே பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. ஆட்டத்தின் போது தவறாய் அளிக்கப்படும் ஒரு சிறு தீர்ப்பும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் சூழலில் நடுவர்களின் செயல்பாடுகள் குறித்த கண்காணிப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமுறை எழும்பியிருக்கிறது. குறிப்பாய் இந்த ஆட்டத்தில் அரங்கினுள் வைக்கப்பட்டிருந்த 26 கேமாரக்களிலும் பந்தை சேதப்படுத்திய காட்சி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சூழலில் நடுவர் அனுமானத்தின் அடிப்படையிலே இந்த தீர்ப்பை வழங்கியிருந்தால் அது நிச்சயம் கண்டனத்துக்குரியது. ஏற்கனவே பரபரப்புக்கு பேர் போன நடுவர் டேரல் ஹேர், ஆசிய நாடுகளுக்கு எதிராய் கடுமையான தீர்ப்புக்களை வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. (முரளிதரனின் பந்து வீசும் முறையை குறையிருப்பதாக கூறி தொடர்ந்து நோபால்களை இவர் வழங்க, இலங்கை அணி ஆடுகளத்திலேயே கடும் எதிர்ப்பை முன்பொரு முறை கிளப்பியது). சேதமடைந்த பந்து மாற்றப்படும் போது அணித்தலைவர் என்ற முறையில் தன்னிடம் தெரிவிக்கப்ப்டவில்லை என்று இன்சமாம் குற்றம்சாட்டுகிறார். இது விதிக்கெதிரானது என்றபோதில் நடுவர்(கள்) மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படபோகிறது என்பதும் மிக முக்கியமான கவனிக்கப்படவேண்டிய விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ndtv.com/sports/cricket/showstory.asp?section=topstory&amp;id=20089&amp;amp;template=&amp;slug=ICC+supports+umpires" mce_href="http://www.ndtv.com/sports/cricket/showstory.asp?section=topstory&amp;amp;amp;amp;amp;id=20089&amp;template=&amp;amp;slug=ICC+supports+umpires" target="_blank"&gt; இப்போதைக்கு நடுவரின் தீர்ப்புதான் இறுதியானது, அதனால் பாகிஸ்தான் அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி அறிவித்தாலும்&lt;/a&gt; மற்ற ஆசிய நாடுகளின் உதவியோடு கடுமையான நடவடிக்கைகளிலிருந்து பாகிஸ்தான் அணி தப்பிவிடும். அதிகபட்சமாக இன்சமாம் ஒரு டெஸ்ட் தொடர் அல்லது வருகின்ற ஒரு நாள் தொடர் முழுவதும் ஆட தடை செய்யப்படுவார். சுய சார்பற்ற எந்த அமைப்பும் எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்பதற்கு ஐசிசி ஒரு உதாரணமாயிருக்கிறது (மற்றொரு உதா: ஐக்கிய நாடுகள் சபை).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.google.co.in/news/url?sa=t&amp;ct=/0-1&amp;amp;amp;amp;amp;fp=44ea374ff20e648a&amp;ei=IRfqRNy9BYWkpQLLjYigDA&amp;amp;url=http%3A//www.hindu.com/thehindu/holnus/007200608220311.htm&amp;cid=1108934163" mce_href="http://news.google.co.in/news/url?sa=t&amp;amp;amp;amp;amp;ct=/0-1&amp;fp=44ea374ff20e648a&amp;amp;ei=IRfqRNy9BYWkpQLLjYigDA&amp;url=http%3A//www.hindu.com/thehindu/holnus/007200608220311.htm&amp;amp;cid=1108934163" target="_blank"&gt; இதெல்லாம் ஒருபுறமிருக்க ஆட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நான்காம் நாள் கட்டணத்தில் 40% சதவீகிதத்தையும், ஐந்தாம் நாள் கட்டணம் முழுவதையும் ரசிகர்களுக்கு திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறது.&lt;/a&gt; மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்களை விற்ற (மழை வரும் எனத்தெரிந்தும் டிக்கெட்டுகளை போராடி வாங்கிய நம்மை ...) ஒரு பந்து கூட வீசப்படாத நிலையிலும் விதிமுறைகளின்படி கட்டணத்தை திருப்பித் தர இயலாது என அறிவித்த இந்திய கிரிக்கெட் சங்கங்கள், குறிப்பாய் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இங்கிலாந்து போர்டிடம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;Cross Posted in &lt;a href="http://vicky.in/dhandora/?p=210"&gt;http://vicky.in/dhandora&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;span style="font-weight: bold;"&gt;Related Posts:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://cricket24x7.blogspot.com/2006/08/lot-of-questions-and-no-answers.html"&gt;&lt;span class="PostTitle"&gt;&lt;b&gt;A lot of questions and no answers&lt;/b&gt;&lt;/span&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;h3&gt;&lt;span style="font-size:9;"&gt;                             &lt;a href="http://sivabalanblog.blogspot.com/2006/08/50.html" title="கிரிகெட்" target="_tb"&gt;&lt;u&gt;&lt;span style="font-size:85%;"&gt;பதிவு எண்:50. இப்படியும் ஜெயிக்கிறது இங்கிலாந்து...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h3&gt; &lt;h3&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;a href="http://nayanam.blogspot.com/2006/08/inzamam-vs-darel-hair.html" title="கிரிக்கெட்" target="_tb"&gt;&lt;u&gt;&lt;u&gt;Inzamam vs Darel Hair&lt;/u&gt;&lt;/u&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h3&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-115623705735258802?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/115623705735258802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=115623705735258802' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/115623705735258802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/115623705735258802'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/08/vs.html' title='டேரல் ஹேர் (vs) பாகிஸ்தான்'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-115587127487049779</id><published>2006-08-17T20:20:00.000-07:00</published><updated>2006-08-17T22:17:19.340-07:00</updated><title type='text'>கைகொடுக்குமா SSC மைதானம்??</title><content type='html'>மிகவும் பரபரப்பான தொடராயிருக்கும் என எதிர்பார்த்த இலங்கை முத்தரப்பு தொடரை மழையும், குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் பாதித்து விட்டன. இலங்கை - தென் ஆப்பிரிக்கா இடையிலேயான முதல் ஆட்டம் மழையால் தடைப்பட்டிருந்த சூழலில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடித்ததையடுத்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வீரர்களை நாடு திரும்ப அழைத்தது. மேலும் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தொடரில் விளையாடக்கூடாது என்று தமிழ் புலிகள் என்ற இளைஞர் அமைப்பு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு குறித்த இலங்கை கிரிக்கெட் போர்டின் விளக்கம் திருப்தியளித்ததையடுத்து இந்தியா தொடரில் விளையாட தயக்கம் ஏதுமில்லை என்று அறிவித்த நிலையில் முத்தரப்பு தொடர் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடராக மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மழையினால் தேங்கும் தண்ணீரை விரைந்து வெளியேற்றும் வசதிக்காகவும் மூன்று ஆட்டங்களும் இலங்கை சிங்கள மைதானத்திலேயே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வீரர்களின் பாதுகாப்பு என்பதற்கு முன்னுரிமை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் கிடையாது. உள்நாட்டு மோதல்கள் மீண்டும் பழைய உச்சகட்ட நிலையை அடைந்து கொண்டிருக்கும் சூழலில் விளையாட்டு போட்டிகள் தேவையா என்ற கேள்வியும் எழாமலில்லை. அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவின் திடீர் விலகல் கொஞ்சம் அதிகப்படியான நடவடிக்கையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆசிய நாடுகளில் ஆடும் போது மற்ற நாடுகள் கொஞ்சம் அதிகப்படியான பந்தா நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற சந்தேகம் வலுக்கிறது. இங்கிலாந்தில் குண்டுவெடிப்பு நடந்த பின்னரும் பாகிஸ்தான் அணி தொடர்ந்து ஆடி தொடரை நிறைவு செய்தது. உள்நாட்டு யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையிலே தொடங்கிய டெஸ்ட் தொடரில் எந்த வித பாதுகாப்பு குறைபாடுமில்லாமல் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி குண்டுவெடிப்பையடுத்து ஒவர் ரியாக்ட் செய்திருக்கிறது. வீரர்களின் பாதுகாப்பு பிரச்சனை எனும்போது அதை இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பேசி பாதுகாப்பை உறுதிப்படுத்த முயன்றிருக்கலாம். மாறாக இவ்வாறான அவசர நடவடிக்கையிலிறங்கி இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு அல்லாமல் மற்ற நாடுகளுக்கு தவறான தவறான சமிஞையையும் காட்டியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் போர்டு இந்த விவகாரத்தை பெருத்த நிதானத்துடன் சமாளித்திருக்கிறது ( இலங்கை கிரிக்கெட் போர்டின் ஆதரவு வேறு பல நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தேவைப்படுவதும் ஒரு காரணம் என்றாலும்)&lt;br /&gt;&lt;br /&gt;நாளை மழை மட்டும் குறிக்கிடாமல் இருந்தால் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாய் அமையும். இந்தியாவிற்கு எதிரான கடைசித்தொடரில் &lt;span style="text-decoration: line-through;"&gt;6-0&lt;/span&gt; 6 - 1 என்ற ரீதியில் செம உதை வாங்கிய இலங்கை, கடைசியாக ஆடிய இங்கிலாந்து தொடரில் அபார வெற்றி பெற்றது. மாறாக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த இந்தியா பலம் குறைந்த மேற்கிந்திய தீவுகளிடம் 4 - 1 என்ற ரீதியில் உதைவாங்கியது. பழி வாங்க துடிக்கும் உள்நாட்டுப்புலி இலங்கை, மீண்டும் வெற்றியை &lt;span style="text-decoration: line-through;"&gt;தொடர்&lt;/span&gt; தொடர நினைக்கும் இந்தியா என போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. மேலும் SSC மைதானம் இந்தியாவுக்கு இதுவரை மிகவும் சாதகமாயிருந்து வந்திருக்கிறது. (4/7) ஆறு மாதம் கழித்து மீண்டும் தலைவர் களத்திலிறங்குகிறார். சச்சினுக்கும் இதுவரை இந்த மைதானம் ராசியாகவே இருந்து வந்திருக்கிறது.(5 ஆட்டங்களில் 203 ரன்கள் (40.60)) கைகொடுக்குமா SSC மைதானம்??&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;Cross Posted in &lt;a href="http://vicky.in/dhandora"&gt;http://vicky.in/dhandora&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-115587127487049779?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/115587127487049779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=115587127487049779' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/115587127487049779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/115587127487049779'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/08/ssc.html' title='கைகொடுக்குமா SSC மைதானம்??'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-115467398763083569</id><published>2006-08-03T23:40:00.000-07:00</published><updated>2006-08-05T02:59:53.856-07:00</updated><title type='text'>இலங்கை கிரிக்கெட் முத்தரப்பு தொடர் முன்னோட்டம்</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;இலங்கை, தென்னாப்ரிக்கா, இந்திய&lt;/span&gt;&lt;/strong&gt; அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் இலங்கையில் துவங்க உள்ளது. இத்தொடருக்கான, முன்னோட்டமே இந்த பதிவு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இலங்கையில் உள்நாட்டு போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அணி வீரர்களுக்கான பாதுகாப்புகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகரித்திருக்கும் என நம்பலாம். தொடரின் அனைத்து போட்டிகளுமே கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. இங்குதான் &lt;span style="color:#3333ff;"&gt;மாவீரர் மட்டையாளர் சேவக்&lt;/span&gt; 69 பந்துகளில் சதமடித்தார், நியுசிலாந்து அணிக்கு எதிராக.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில், இந்தியா கடந்த காலங்களில் அவ்வளவாக சோபிக்க வில்லை. அக்குறையை இந்தியா இத்தொடரில் நிவர்த்தி செய்ய வேண்டுமென்பதே என் போன்ற ரசிகர்களின்&lt;br /&gt;எதிர்பார்ப்பு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இலங்கை&lt;/span&gt;, இழந்த சக்தியை கொஞ்சம் மீட்டிருக்கிறது போல் தெரிகிறது. இங்கிலாந்தில், நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்தை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி புது வேகம் பெற்றிருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும், முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பொதுவாகமே, உள்நாட்டில், சுழலுக்கு சாதகமான மெதுவான ஆடுகளங்களில், இலங்கை சிறப்பாக விளையாடும். இம்முறையும் பெயரைத் தக்கவைத்துக் கொள்ள, இலங்கை கடுமையாக போராடும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அட்டப்பட்டு, வாஸ்&lt;/span&gt; இருவருமே முத்தரப்பு தொடருக்கு சந்தேகம்தான். இருப்பினும் ஜெயவர்த்தனே, சங்ககரா, முரளிதரன் போன்றோர் சிறந்த பார்மில் உள்ளனர். ஜெயசூர்யா, இந்திய அணிக்கு எப்போதுமே சிம்ம சொப்பனம்தான். இந்தியாவில் நடந்த சென்றைய தொடரில் சோபிக்காததற்கு பழிவாங்க, இப்போது காத்துக் கொண்டிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை, இந்தியா 6-1 என்ற கணக்கில் அபாரமாக வென்றது. ஆனால், சென்ற மாதம் &lt;span style="color:#ff0000;"&gt;மேற்கிந்தியத் தீவுகளில்&lt;/span&gt; அந்நாட்டுக்கெதிராக நடந்த தொடரை 1-4 என்று பரிதாபமாக தோற்று திரும்பியுள்ளது இந்திய அணி. ஆதலால், இத்தொடரை வென்று வெற்றிப் பாதையில் மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியா.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;டெண்டுல்கர் அணிக்கு திரும்பியிருப்பது நன்மையளிக்கும். சேவக், இழந்த பார்மை, மேற்கிந்திய தீவுகளில் ஓரளவு மீட்டுள்ளார். பதானின் பங்களிப்பு இந்தியாவின் வெற்றிக்கு அவசியம். மேற்கிந்திய தீவுகளில் தொடரை தோற்றதற்கு &lt;span style="color:#3333ff;"&gt;பதான், யுவராஜ்&lt;/span&gt; மற்றும் இளம்புயல் &lt;span style="color:#3333ff;"&gt;தோனி&lt;/span&gt;யும் சோபிக்காததே காரணம். இந்த கூட்டணி இலங்கையில் பிரகாசித்தால் இந்தியா இலங்கைக்கு கடுமையான போட்டியை கொடுக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சுழலில் ஹர்பஜன், முரளி கார்த்திக், ரமேஷ் பவார் போன்றோருடன், சேவக்கும், யுவராஜ் சிங்கும், டெண்டுல்கரும் கூட பங்களிப்பார்கள். வேகப்பந்து வீச்சில் பதான், ஸ்ரீசாந்த், முனாப் படேல் கலக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;அணியில் கங்குலி இடம் பெறுவாரா என்று ஒவ்வொரு தொடருக்கு முன்பும் விவாதங்கள் கிளம்புகின்றன. கங்குலி ஓய்வு பெற்று விட்டு, வர்ணணையாளராக வந்து விடலாம். டெண்டுலகரும், டிராவிட்ட்டும் 50 ரன்களுக்கு கீழ் ஆட்டமிழந்தால், கமெண்ட்டரியில் கிழி, கிழியென்று கிழிக்கலாம். &lt;span style="color:#ff0000;"&gt;யோசியுங்கள் வங்காள இளவரசரே, கொழும்பு உங்களுக்காக காத்திருக்கிறது !!&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;தென்னாப்ரிக்காவை பொறுத்த வரை கேப்டன் ஸ்மித், கிப்ஸ், காலிஸ் போன்றவர்கள் இல்லாமல் அணி பாதி பலத்துடன் காணப்படுகிறது. நிடினி, போயே பந்துவீச்சில் இந்திய, இலங்கை அணிகளை சந்திக்க சற்று கஷ்டப்படத்தான் வேண்டும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இறுதிப் போட்டியில் இலங்கை, இந்திய அணிகளை எதிர் பார்க்கலாம் !&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-115467398763083569?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/115467398763083569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=115467398763083569' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/115467398763083569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/115467398763083569'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/08/blog-post.html' title='இலங்கை கிரிக்கெட் முத்தரப்பு தொடர் முன்னோட்டம்'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114302268580414917</id><published>2006-03-22T01:49:00.000-08:00</published><updated>2006-03-22T04:37:56.446-08:00</updated><title type='text'>வநதாரை வாழவைத்த திராவிட்</title><content type='html'>எப்போது சந்திரமுகி அறை திறக்கப்பட்டதோ... சாரி. எப்போது திராவிட் டாஸில் ஜெயித்து இங்கிலாந்தை பேட் செய்யச் சொன்னாரோ, அப்போதே இந்தியாவின் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.இதே போன்ற தவறை அஜார் 1990ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் செய்தார். 1999 உலகக் கோப்பையில் கல்கத்தாவில் செய்தார். இந்திய துணைக் கண்டத்தில் நான்காவது இன்னிங்ஸ் ஆடுவது சுலபமான செயல் அல்ல. இந்திய பந்து வீச்சாளர்களின் மீதான அபரீத்மான நம்பிக்கையில் திராவிட் இம்முடிவை எடுத்திருக்கக் கூடும். ஆனால் நடந்தது முற்றிலும் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டெஸ்டில் கேட்சை எவ்வாறெல்லாம் கோட்டை விடலாம் என பலவிதமாக செய்து காட்டினார்கள் இந்திய வீரர்கள். இத்தகைய மோசமான பீல்டிங்கிற்கு பின்னாலும் இந்தியா வெற்றி பெற்றால்,அது இங்கிலாந்தின் போதாத நேரமாகத்தான் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் பேட்டிங் திறமை கணிசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சச்சினுக்கு ஒரு அளவுகோல், லஸ்மணுக்கு ஒரு அளவுகோள் என்றெல்லாம் வைத்து அணியை தேர்வு செய்தால் இவ்வாறான தோல்விகளை பெற் நேரிடும். சேவாக் பலமிழந்தது இந்தியாவிற்கு மிகப் பெரிய பின்னடைவு. சேவாக்கை நீக்குங்கள் என்று சுலபமாக கூறலாம்.ஆனால் அவரிடத்தை நிரப்ப, அவரைப் போலவே துரிதமாக ரன்குவிக்கும் அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லை. எனவே சேவாக்கின் ஆட்டம் தரும் பலனை, பிற ஆட்டக்காரர்களால் தர இயலாது.சேவாக் எழும்பும் பந்துகளை ஆடக் கற்றுக் கொண்டால்தான், இச்சிக்கல் தீரும். இல்லாவிடில் சேவாக்கை அணியில் சேர்த்தும் பிரயோசனப்படாது.&lt;br /&gt;&lt;br /&gt;இர்பான் பதான் இம் மேட்சில் மிக மோசமாக பந்து வீசினார். அவருக்கு காயம் பட்டிருக்கிறதா என சந்தேகம் வருகிறது. பிட்னஸ் இல்லாத ஆட்டக்காரர்களை போட்டியில் சேர்க்கக் கூடாது. இங்கிலாந்தின் முதல் நாள் ரன் குவிப்பிற்கு பதானின் மோசமான பந்து வீச்சும் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜான் ரைட் கோச்சாக இருந்த போது இந்தியா சிறப்பான டெஸ்ட் அணியாக மாறியது. சாப்பலின் உத்திகள் ஒருநாள் போட்டிகளில்தான் பரிமளிக்கிறதே தவிர டெஸ்ட்  போட்டிகளில் சொதப்புகிறது. சாப்பல் லஸ்மன் மேல் இன்னும் நம்பிக்கை வைக்க வேண்டும்.லஸ்மண் மற்றும் கங்குலியை முழுவதுமாக நீக்குமளவிற்கு மாற்று ஆட்டக்காரர்களை இந்தியா இன்னும் கண்டுபிடிக்கவில்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114302268580414917?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114302268580414917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114302268580414917' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114302268580414917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114302268580414917'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/03/blog-post_114302268580414917.html' title='வநதாரை வாழவைத்த திராவிட்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114301822133558397</id><published>2006-03-22T00:58:00.000-08:00</published><updated>2006-03-22T01:14:52.130-08:00</updated><title type='text'>இந்தியா தோல்வி; தொடர் சமன்</title><content type='html'>யாரேனும் ஒரு ஆட்டக்காரராவது சதமடிக்க வேண்டும் என்றிருந்த நிலையில் ஒட்டுமொத்த இந்திய அணியே 100 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருக்கிறது. இன்று காலையில் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே கும்ளேவும் ஜாபரும் ஆட்டமிழக்க சச்சின் - டிராவிட் ஜோடி கொஞ்சம் நம்பிக்கையையளித்தது. உணவு இடைவேளையின் போது 75 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்ற நிலையில் கொஞ்சம் வாய்ப்பிருப்பதாக தோன்றியது, ஆனால் அடுத்தடுத்து டிராவிடும், சச்சினும் அவுட்டாகி இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தனர். காயம் காரணமாக நேற்று ஆடாததால் இன்று ஐந்து விக்கெட்டுகள் விழுந்த பின்னரே களமிறங்க வேண்டிய சூழலில் இறங்கிய சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகியது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இறுதியில் 100 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தொடரும் சமன் ஆனாது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய ஆட்டக்காரர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் இந்திய சூழற்பந்துவீச்சில் படு தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றியும், தொடர் சமநிலையும் நிச்சயம் மிகப்பெரிய சாதனையே. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து தன் இரண்டாமிடத்தை தக்கவைத்துக்கொள்ளும். இந்தியாவும் மூன்றாமிடத்திலேயே நீடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டத்தில் இந்தியா படு தோல்வியடைந்த நிலையில், டாஸில் வென்று பந்து வீச தீர்மானித்த முடிவு மீண்டும் விவாதத்திற்குள்ளாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114301822133558397?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114301822133558397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114301822133558397' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114301822133558397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114301822133558397'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/03/blog-post_114301822133558397.html' title='இந்தியா தோல்வி; தொடர் சமன்'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114297770474842679</id><published>2006-03-21T17:43:00.000-08:00</published><updated>2006-03-21T21:03:57.956-08:00</updated><title type='text'>பரபரப்பான இறுதிநாள் ஆட்டம்...</title><content type='html'>மும்பை மைதானத்துக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது போல இருக்கிறது. கடந்த முறை நடந்த ஆட்டத்தில் தொடர்ந்து டெஸ்ட் ஆட்டங்களில் வெற்றி பெற்று முழுபலத்துடன் வந்த ஆஸ்திரேலியாவிடம் ஏற்கனவே இரண்டு ஆட்டங்களில் தோல்வியுற்று, வெற்றி பெற்றிருக்க வேண்டிய சென்னை டெஸ்டின் இறுதி நாள் மழை குறுக்கிட்டதால் டிராவில் முடிய, இறுதி டெஸ்டில் வெற்றி பெற்று ஆறுதல் வெற்றி பெறலாம் என்ற நிலையில் மும்பை ஆட்டத்தை எதிர் கொண்டது. மழையினால் முற்றிலுமாய் பாதிக்கப்பட்ட முதல் மூன்று நாள் ஆட்டத்திற்கு பிறகு நான்காம் நாள் ஆட்டத்தில் மொத்தம் 22 விக்கெட்டுகள் விழ இறுதி நாளில் 107 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் ஆட்டத்தை வெல்லலாம் என்ற மிக கடினமான இலக்குடன் இந்திய அணி கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்டது. அவ்வப்போது ஆச்சரியங்களை நிகழ்த்தும் இந்திய அணியினர் அன்றைய ஆட்டத்திலும் மிக அபாரமாக பந்து வீசி பேட்டிங்கில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை 93 ரன்களில் சுருட்டி சாதனை வெற்றி கொண்ட மைதானம் இது. இந்த முறை மிக எளிதாக இந்திய அணியின் சுழற் பந்து வீச்சில் சுருண்டு போகுமென எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி இதுவரை இரண்டாம் டெஸ்டின் சில செஷன்களை தவிர மிக அனைத்து நேரங்களிலும் மிகச்சிறப்பாக ஆடி வரும் நிலையில், இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யலாம் என்ற இறுதி நாளில் வெற்றி பெற 295 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;295 ரன்கள் , 9 விக்கெட்டுகள் கையில் , அணியின் மிக முக்கிய ஆட்டக்காரர்களான டெண்டுல்கரும், சேவாகும் பார்மில் இல்லாத சூழலில் காயம் வேறு, நிச்சயம் இந்தியாவுக்கு மிகவும் சோதனையான தருணம்தான். ஆனால் இந்திய அணிக்கு ஆறுதலளிக்க கூடிய ஒரே விஷயம் மைதானம் கடந்த முறை போல் பந்து வீச்சுக்கு மட்டுமே மிக சாதகமாய் இல்லாமல் பேட்டிங்கிற்கும் வாய்ப்பாக இருப்பது. நேற்றைய ஆட்டத்தை பொறுத்தமட்டில் இந்திய அணியின் மிக நேர்த்தியான பந்து வீச்சே இங்கிலாந்தை 191 ரன்களுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க செய்ய காரணமாக இருந்தது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களும் இதுவரை நடந்த ஆட்டங்களில் இந்தியாவின் பேட்டிங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில் நிச்சயம் இன்றைய ஆட்டம் ஒரு நாள் ஆட்டத்தை போல பரபரப்பாக இருக்கப்போவது நிஜம். பரபரப்பான முதல் செஷனை அதிக பட்ச சேதமில்லாமல் கடந்து மதிய உணவு இடைவேளை வரை அதிகபட்சம் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமிழந்து 80 முதல் 100 ரன்களை இந்தியா கடந்திருந்தால் டெண்டுல்கர், தோனி, சேவாக் துணையுடன் தொடரையும் கைப்பற்றலாம். தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கணிப்புபடி இந்தியாவுக்கும் இங்கிலாந்திற்கும் வெற்றி வாய்ப்பு 30 சதவிகிதம். டிராவாகும் வாய்ப்பு 40 சதவிகிதம் ( உபயம் : முதல் டெஸ்ட் டிராவிட் + வாசிம் ஜாபர் இன்னிங்க்ஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;Cross posted in &lt;a href="http://vicky.in/dhandora/?p=112"&gt;தண்டோரா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;geckopastefix&gt;&lt;/geckopastefix&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114297770474842679?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114297770474842679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114297770474842679' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114297770474842679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114297770474842679'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/03/blog-post_22.html' title='பரபரப்பான இறுதிநாள் ஆட்டம்...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114224593295267079</id><published>2006-03-13T02:30:00.000-08:00</published><updated>2006-03-13T03:59:17.536-08:00</updated><title type='text'>இந்தியா ஜெயித்தது</title><content type='html'>மிகவும் கஷ்டப்பட்டு விளையாடிக் கிடைத்த வெற்றி இது. ஏதோ 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று ஆகா ஓகோ என்று சொல்லிவிட முடியாது. இந்த ஆட்டத்தில் சேவாக், தோனி, டெண்டுல்கர் மூவரும் கஷ்டப்பட்டுத்தான் விளையாடினார்கள். இரண்டாம் இன்னிங்ஸில் சேவாக் 76 அடித்தாலும் தடுமாறித்தாண் விளையாடினார். நாம் எப்பொழுதும் நம்பிக்கை வைக்கும் திராவிட்கூட நிறையவே கஷ்டப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பந்துவீச்சைப் பொருத்தமட்டில் கும்ப்ளே இந்த ஆட்டத்தில் மிக அற்புதமாகப் பந்துவீசினார். முதல் இன்னிங்ஸில் எந்த நேரமும் எந்தப் பந்திலும் கும்ப்ளே விக்கெட்டைப் பெறுவார் என்று தோன்றியது. ஹர்பஜன் நன்றாகத்தான் வீசினார் என்றாலும் விக்கெட் பெறுவதில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. பியுஷ் ஷாவ்லா சோதனை இந்த மேட்சுடன் முடிந்துபோகும் - இப்பொழுதைக்கு. அடுத்தமுறை இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் நடக்கும்வரை - அதற்குச் சில மாதங்கள் ஆகும் - அவர் விளையாடுவது சாத்தியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஆட்டத்தில் காயிஃப் சாவ்லாவுக்கு பதில் உள்ளே வரவேண்டும். வேறு மாற்றங்கள் தேவையில்லை. அடுத்த ஆட்டம் மும்பையில் ஸ்பின்னுக்கு ஏதுவான ஆடுகளத்தில்தான் நடைபெறுகிறது. ஆனாலும் இரண்டு ஸ்பின்னர்கள் போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எட்டு விக்கெட்டுகள் விழுந்ததும் ஹார்மிசன் ஃபிளிண்டாஃபுக்கு நல்ல ஜோடியாகக் கிடைத்தார். இருவரும் சேர்ந்து இந்தியாவின் வெற்றியைத் தடுத்துவிடுவார்கள் போலிருந்தது. ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் இருவருமே அவுட்டாயினர். முதலில் தோனி கும்ப்ளே பந்தில் ஹார்மிசனை மிக அழகாக, கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்தார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே ஃபிளிண்டாஃப் ஸ்வீப் செய்து ஃபைன் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா வெற்றிபெற 144 ரன்கள் தேவை என்று இருந்தது. உணவு இடைவேளையின்போது இந்தியா 28/0 என்று இருந்தது. இடைவேளைக்குப் பின்னர் ஜாஃபர் அவுட்டானார். திராவிட் உள்ளே வந்தார். திராவிட், சேவாக் இருவருமே நிறையத் தவறுகளைச் செய்தனர், ஆனால் அதிர்ஷ்டவசமாக அவுட்டாகவில்லை. திராவிட் கொடுத்த ஒரு ஸ்லிப் கேட்சை ஃபீல்டர் பிடிக்காது கோட்டை விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர் இடைவேளையை நெருங்கும்போது திடீரென சேவாக் அதிரடியாக ரன்களைப் பெற ஆரம்பித்தார். அதுவும் ஒருவகையில் நல்லதற்குத்தான். ஜெயிக்க ஆறு ரன்கள் தேவை என்றபோது சிறிய மழைத்தூறல்கள் விழுந்தன. இங்கிலாந்து ஃபீல்டர்கள் இதுதான் சாக்கு என்று நடுவர்களைப் பார்த்தனர். ஆனால் நடுவர்கள் தொடர்ந்து ஆட்டத்தை நடத்தினார்கள். திராவிடும் ஃபிளிண்டாஃபும் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். அடுத்த ஓவரில் இரண்டாவது பந்தில் திராவிட் அதிரடியாக ஒரு நான்கை அடித்தார். அடுத்த இரண்டு பந்துகளிலும் ரன்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஐந்தாவது பந்தில் தட்டிவிட்டு ஒரு ரன் பெற்றார். அரங்கமே அதிர்ந்தது. கடைசிப் பந்தை சேவாக் அரங்கை விட்டு வெளியே கிளப்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சேவாக் பந்தை மிட் ஆஃபுக்குத் தட்டிவிட்டு வேகமாக ஒரு ரன் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து மழை ஏதும் பெய்யவில்லை. ஆனாலும் இந்தியா ஓவருக்கு 4.36 ரன்கள் என்ற வீதத்தில் அடிக்காதிருந்திருந்தால் ஒருவேளை மழை பெய்து ஆட்டம் டிரா ஆனாலும் ஆயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;-*-&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிளிண்டாஃப் இந்த ஆட்டத்தில் செய்யவேண்டிய எல்லாவற்றையும் செய்துவிட்டார். இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதங்கள். முதல் இன்னிங்ஸில் அதிகமாக 4 விக்கெட்டுகள். ஆனாலும் சரியான துணை இல்லாமல் இங்கிலாந்து தடுமாறியது. ஹோக்கார்டுக்கு விக்கெட்டுகள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை. சரியான ஸ்பின் பந்துவீச்சாளர்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;முனாஃப் படேல் பற்றித் தனியாகக் குறிப்பிடவேண்டும். இந்த ஆட்டத்தை வெல்ல அவரது ஏழு விக்கெட்டுகளும் மிகவும் துணைபுரிந்தன. ரிவர்ஸ் இன்ஸ்விங்கிங் யார்க்கர்கள் இவரது மிக முக்கியமான ஆயுதங்கள். அவற்றை மிக நன்றாகப் பயன்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதானின் பேட்டிங், திராவிடின் பேட்டிங், ஹர்பஜன் - கும்ப்ளே பேட்டிங் ஆகிய இவை மூன்றும் இந்தியாவுக்குப் பெரிதும் துணைபுரிந்தன. இந்தியா லீட் எடுத்திருக்காவிட்டால் இந்த டெஸ்டை ஜெயித்திருக்காது. சைக்கலாஜிகலாக அப்பொழுது கிடைத்த பலம்தான் இந்திய வெற்றிக்குத் வழிகாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;சாம்பியன் கும்ப்ளே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டது நியாயமான தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-style:dotted;border-width:thin;padding:3px 2%"&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/கிரிக்கெட்" rel="tag"&gt;கிரிக்கெட்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/விளையாட்டு" rel="tag"&gt;விளையாட்டு&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114224593295267079?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114224593295267079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114224593295267079' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114224593295267079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114224593295267079'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/03/blog-post_114224593295267079.html' title='இந்தியா ஜெயித்தது'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114222686966216266</id><published>2006-03-12T21:14:00.000-08:00</published><updated>2006-03-12T21:15:39.506-08:00</updated><title type='text'>இந்தியா ஜெயிக்குமா?</title><content type='html'>'நொண்டிக்குதிரை' என்று நான் அன்புடன் அழைத்த இங்கிலாந்து அணி முதலாம் டெஸ்டில் இந்தியாவை நொண்ட வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தம் புதியவர்களான தொடக்க ஆட்டக்காரர் அலிஸ்டார் குக், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசார் இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். குக் ஒரு சதம் அடித்தார். பனேசார் இந்தியாவின் மிக முக்கியமான சில விக்கெட்டுகளைப் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹோக்கார்ட் மிக நன்றாகப் பந்து வீசினார். ரிவர்ஸ் ஸ்விங் மூலம் இந்தியர்களைத் திணற வைத்தார். இந்தியாவுக்காக புதியவர் ஸ்ரீசாந்த் நன்றாகப் பந்து வீசினார். வாசிம் ஜாஃபர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நன்றாக விளையாடினார். இரண்டாம் இன்னிங்ஸில் சதமடித்தார். கடைசி இன்னிங்ஸில் திடீரென இந்தியா ஆட்டத்தை ஜெயிக்க எடுத்த முயற்சிகள் மக்கள் மனத்தைக் கவர்ந்தன. ஆனாலும் இந்தியாவுக்கு முதல் டெஸ்ட் பின்னடைவுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் பெற்றது. கெவின் பியட்டர்சன், ஃபிளின்டாஃப் இருவருமே நன்றாக விளையாடினார்கள். இந்தியாவின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. மூன்றாம் நாள் காலை முனாஃப் படேல் வீசிய முதல் ஓவரில் ஃபிளிண்டாஃப் கொடுத்த எளிதான கேட்சை திராவிட் நழுவ விட்டார். ஃபிளிண்டாஃப் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரன்களைப் பெற்றார். கும்ப்ளே ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்று இங்கிலாந்து அணியை ஆல் அவுட்டாக்கினார். இவற்றுள் இவரது 500வது விக்கெட்டும் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா மோசமாக விளையாடியது. திராவிட் ஒருவர்தான் நின்று விளையாடினார். திராவிட்-பதான் ஜோடி சேர்ந்து ரன்கள் பெற்றிராவிட்டால் இந்தியாவின் கதி அதோகதிதான். பின் பதான் - கும்ப்ளே; கும்ப்ளே - ஹர்பஜன் ஜோடிகள் சேர்ந்து அணியை இங்கிலாந்து ஸ்கோரைவிட அதிகத்துக்குக் கொண்டுசென்றன. இந்தியா 338 ஆல் அவுட். இந்த 38 ரன்கள் மிக முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பம் முதற்கொண்டே பிரச்னையைச் சந்தித்தது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. குக் படேலின் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கும்ப்ளே பந்தில் ஸ்டிரவுஸ் மட்டையில் பட்டு, அவரது ஷூ நுனியில் பட்டு, பேடில் பட்டு மேலே எழும்பியதை தோனி ஓடிவந்து பிடித்தார். பியட்டர்சன் ஹர்பஜனை ஸ்வீப் செய்யப்போய் கையுறை அல்லது முன்கையில் பட்டுப்போனதை திராவிட் பிடித்தார். பியட்டர்சன் சந்தோஷமாக இல்லை. காலிங்வுட் ஸ்லிப்பில் நின்ற திராவிட் கையில் எளிமையான கேட்சைக் கொடுத்தார். நாளின் இறுதியில் பெல் கும்ப்ளேயை கட் செய்யப்போய் விக்கெட்கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். இங்கிலாந்து 112/5 என்ற நிலையில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை முனாஃப் படேல் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். இன்றுதான் கடைசி நாள். இப்பொழுது இங்கிலாந்து 158/8 என்ற ஸ்கோரில் உள்ளது. ஃபிளிண்டாஃப் இன்னமும் அவுட்டாகவில்லை. இப்பொழுதைக்கு இங்கிலாந்தின் லீட் 120 ரன்கள். இன்னமும் 30 ரன்களுக்குள் இங்கிலாந்தை இந்தியா ஆல் அவுட் ஆக்கினால் இந்தியா ஜெயிக்க வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-style:dotted;border-width:thin;padding:3px 2%"&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/கிரிக்கெட்" rel="tag"&gt;கிரிக்கெட்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/விளையாட்டு" rel="tag"&gt;விளையாட்டு&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114222686966216266?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114222686966216266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114222686966216266' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114222686966216266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114222686966216266'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/03/blog-post_13.html' title='இந்தியா ஜெயிக்குமா?'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114218189702838323</id><published>2006-03-12T08:43:00.000-08:00</published><updated>2006-03-13T07:27:14.576-08:00</updated><title type='text'>அதிரவைத்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம்</title><content type='html'>இன்று ஓர் ஒருநாள் போட்டி. முதல் இரண்டு நிலைகளில் இருக்கும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா இரண்டும் விளையாடும் போட்டி. அவர்களுக்கிடையேயான ஒருநாள் போட்டித்தொடரில் ஐந்து ஆட்டங்களில் கடைசி ஆட்டம். இதுவரையில் 2-2 என்ற கணக்கில் இருந்தனர். யார் இன்றைய ஆட்டத்தை ஜெயித்தாலும் போட்டித்தொடரை வெல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலிரண்டு ஆட்டங்களையும் தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு ஆட்டங்களையும் ஜெயித்து சமத்தை எட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தொடக்கம் முதற்கொண்டே அதிரடியாக விளையாடியது. கில்கிறிஸ்ட், காடிச் இருவரும் எக்கச்சக்கமாக ரன்கள் சேர்த்தனர். ஆனால் கில்கிறிஸ்ட் அவுட்டானதும் உள்ளே வந்த பாண்டிங் ஆட்டத்தை ஐந்தாவது கியருக்கு எடுத்துச் சென்றார். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை அடித்துத் துவைத்தாரே, ஞாபகம் இருக்கிறதா? அதுமாதிரியான ஆட்டம். 105 பந்துகளில் 164 ரன்கள். 13x4, 9x6 !!! ஹஸ்ஸியும் பாண்டிங்கும் சேர்ந்து அணியை நானூறைத் தாண்ட வைத்தார்கள்! ஒருநாள் போட்டியில் 400க்கு அருகில் இதுவரை வந்தது இலங்கைதான் (398). அதுவும் 1996 உலகக்கோப்பை ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிராக. ஆனால் இன்று 400ஐத் தாண்டியும் ஆஸ்திரேலியா முன்னேறிச் சென்றது. சைமாண்ட்ஸ் உதவியுடன் அணியின் கடைசி எண்ணிக்கை 50 ஓவர்களில் 434/4.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைக்குப் பிறகும் ஓரணியால் தோற்க முடியுமா? எதிரணியால் வெற்றி பெறத்தான் முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தென்னாப்பிரிக்காவின் விடாமுயற்சியில் அந்த அற்புதம் நிகழத்தான் செய்தது!&lt;br /&gt;&lt;br /&gt;அணித்தலைவர் ஸ்மித், ஹெர்ஷல் கிப்ஸுடன் சேர்ந்து அபாரமாக விளையாடினார். 55 பந்துகளில் 90 ரன்கள் அடித்த நிலையில் ஸ்மித் இரண்டாவது விக்கெட்டாக அவுட்டானார். ஆனால் கிப்ஸ் தொடர்ந்து விளையாடினார். 111 பந்துகளில் 175 ரன்கள் பெற்றார். 21x4, 7x6 !&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியும் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. விக்கெட் கீப்பர் பவுச்சர் ஒருவர்தான் பாக்கி. ஆனால் தென்னாப்பிரிக்காவின் ரன்ரேட் சரியான அளவிலேயே சென்று கொண்டிருந்தது. 47வது ஓவர் முடியும்போது மூன்று ஓவர்களில் 30 ரன்கள் தேவை. அடுத்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தன. இப்பொழுது தென்னாப்பிரிக்காவின் வெற்றி மிகவும் உறுதி என்றாயிற்று. அடுத்த ஓவரில் ஆறு ரன்களும் ஒரு விக்கெட்டும். இப்பொழுது கடைசி ஓவரில் 7 ரன்கள் அடித்தால் வெற்றி. ஆனால் கையில் இருப்பதோ 2 விக்கெட்டுகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரெட் லீ பந்துவீச வந்தார். முதல் பந்தை பவுச்சர் அற்புதமாக ஸ்டிரெயிட் டிரைவ் அடித்தார். நிச்சயம் நான்குதான்! ஆனால் இல்லை... லீ தன் காலால் பந்தைத் தடுத்தார், பந்து ஷூவில் பட்டு விக்கெட் கீப்பரை நோக்கிச் சென்றது. ஒரு ரன்தான். அடுத்தப் பந்தை ஆண்டிரூ ஹால் மிட் ஆன் திசையில் நின்ற ஃபீல்டரின் தலைமேல் அடித்தார். நான்கு ரன்கள்! லாங் ஆனில் யாருமே நிற்கவில்லை என்பவது திகைப்பை ஏற்படுத்தியது! இனி தென்னாப்பிரிக்காவின் வெற்றியை யாருமே தடுக்க்க முடியாது. தேவை இரண்டு ரன்கள். நான்கு பந்துகளில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஹால் அடுத்த பந்திலேயே ஆட்டத்தை முடிக்க நினைத்து பந்தை அதே மிட் ஆனுக்கு மேல் அடித்தார். ஆனால் மட்டை சற்றே திரும்பியதால் பந்து நேராக மிட் ஆன் ஃபீல்டர் மைக்கேல் கிளார்க் கையில் கேட்சாக முடிந்தது! இப்பொழுதோ கையில் இருப்பது ஒரே விக்கெட்தான். அதுவும் மகாயா ந்டினி. ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றிவாய்ப்பை நுகர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அது நடக்கவில்லை. அடுத்த பந்தை ந்டினி தர்ட்மேனுக்குத் தட்டிவிட்டு ஒரு ரன் பெற்றார். இனி தென்னாப்பிரிக்கா தோற்க முடியாது. மேட்ச் டை ஆகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பந்தை பவுச்சர் லாங் ஆன் மேல் தூக்கி அடித்து நான்கைப் பெற்றார். தனது அரை சதத்தையும் தொட்டார். 43 பந்துகளில் பெற்ற மிக முக்கியமான அரை சதம் அது. ஒருவகையில் கிப்ஸின் 175 ரன்களுக்கு ஈடானது இந்த 50 ரன்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆக தென்னாப்பிரிக்கா யாருமே எதிர்பாராத வகையில் 434ஐத் தாண்டி மகா சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. காலையில் ஆஸ்திரேலியா உருவாக்கிய சாதனை ஸ்கோர் அன்றே முடியடிக்கப்பட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-style:dotted;border-width:thin;padding:3px 2%"&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/கிரிக்கெட்" rel="tag"&gt;கிரிக்கெட்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/விளையாட்டு" rel="tag"&gt;விளையாட்டு&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114218189702838323?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114218189702838323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114218189702838323' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114218189702838323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114218189702838323'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/03/blog-post_12.html' title='அதிரவைத்த ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா ஆட்டம்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114128671010852429</id><published>2006-03-01T23:48:00.000-08:00</published><updated>2006-03-02T00:05:10.126-08:00</updated><title type='text'>நொண்டிக் குதிரையா? சண்டிக் குதிரையா?</title><content type='html'>இங்கிலாந்து அணியை எடை போடுவது கடினம். ஆளுக்காளு அடிபட்டு, மூட்டையைக் கட்டிக்கிட்டு ஊருக்குப் போனாலும், முதல் நாள் அந்தகால பாய்க்காட் போல ரன் எடுத்தாலும், இன்னிக்கி அடிச்சுக் கிளப்புறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி விக்கெட்ட எடுக்க முடியாம இந்தியா இதுவரை 67 ரன் கொடுத்தாச்சு. இது  கண்டிப்பாக ஆபத்துக்கு அறிகுறி. இந்த் ஆட்டத்துல கெலிக்கணும்னா 200 ரன்கள் கூட எடுக்கணும். அப்படின்னா, இந்தியா 600 ரன் எடுக்கணும்.அதில்லாம நாலாவது இன்னிங்ஸ்ல 200 ரன்ன சேஸ் பண்ற நிலைமை வந்துச்சுண்ணா , கடவுள்தான் காப்பாத்தணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து டீம்ல வேற இங்கிலீச்காரன தவிர சிங் ஒருத்தன கூட்டிட்டு வந்துருக்காங்க. இதெல்லாம் அழுகுணி ஆட்டம். இந்தியா இங்கிலாந்துல விளையாடுறப்ப, இங்கிலீச்காரனையா டீம்ல சேர்க்குது? அந்த சிங் வேற ஸ்பின் பவுலராம்...&lt;br /&gt;&lt;br /&gt;யார் கண்டது?கருப்புக் கிணறு ன்ன பேரை வச்சுக்கிட்டு ஒரு நொட்டாங்கை ஸ்பின்னர் இங்கிலாந்து டீம்ல இருக்கார். அந்த கருப்பும் சேர்ந்து ஒரு காட்டு காட்டினா, நாலாவது இன்னிங்ஸ்ல அம்பேல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நொண்டிக் குதிரைய சண்டிக் குதிரைன்னு சப்பைக்கட்டு கட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பண்னப் போறாங்களோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114128671010852429?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114128671010852429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114128671010852429' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114128671010852429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114128671010852429'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/03/blog-post.html' title='நொண்டிக் குதிரையா? சண்டிக் குதிரையா?'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114113726455585828</id><published>2006-02-28T06:32:00.000-08:00</published><updated>2006-02-28T07:23:05.336-08:00</updated><title type='text'>நொண்டிக்குதிரை இங்கிலாந்து</title><content type='html'>நாளை நாகபுரியில் நடக்கப்போகும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து 11 ஆட்டக்காரர்களை எப்படியாவது நிறுத்துமா என்பதுதான் இப்போதைய கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வா(க்)ன் கால் முட்டியில் பிரச்னையுடனே இந்தியாவரை வந்துள்ளார். ஓர் ஆட்டத்துக்குப் பிறகே இனி தன்னால் விளையாட முடியாது என்ற நிலையை எட்டிவிட்டார். இப்பொழுது மீண்டும் இங்கிலாந்து சென்று உடம்பை கவனித்துக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து துணைத்தலைவர் மார்கஸ் டிரெஸ்கோத்திக் அடுத்து அணித்தலைவராக ஆகியிருக்கவேண்டும். இதே நிலைதான் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் போதும் ஏற்பட்டது. அப்போதே ஆச்சரியம் தரத்தக்கவகையில் தன் மனைவிக்குத் தொலைபேசியில் பேசி தான் இங்கிலாந்து கேப்டனாக இருக்கலாமா என்று கேட்டு கலந்தாலோசித்தாராம். அதற்குப் பிறகுதான் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டாராம். ஆனால் இங்கே போர்ட் பிரெசிடெண்ட் அணியுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது டிரெஸ்ஸிங் ரூமில் உடைந்துபோய் அழுதிருக்கிறார். உடனே அடுத்த விமானத்தில் ஏறி அவரும் இங்கிலாந்து சென்றுவிட்டார். ஏதோ 'வீட்டில் பிரச்னை' போலிருக்கிறது. வெளியே சொல்லமுடியாத அளவுக்கு பெர்சனலான பிரச்னை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, யாரைப் பிடிக்கலாம் என்று பேசி ஆண்டிரூ ஃபிளிண்டாஃபை கேப்டனாக நியமித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பக்கம், கெவின் பியட்டர்சன் - பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிராக நன்றாக பேட்டிங் செய்த மிடில் ஆர்டர் வீரர் - போர்ட் அணிக்கு எதிராக விளையாடியபோது முதுகைப் பிடித்துக்கொண்டார். இவர் முதல் டெஸ்டில் விளையாடுவாரா என்பது சந்தேகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேகப்பந்து வீச்சாளர் சைமன் ஜோன்ஸ் முழங்காலை சுளுக்கிக் கொண்டார். அவரும் இந்தத் தொடரில் இனி பங்குகொள்வது கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேகப்பந்து வீச்சாளர்கள் ஹார்மிசன், ஹோக்கார்ட் இருவரும் போர்ட் பிரெசிடெண்ட் அணிக்கு எதிராக உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஃபிளிண்டாஃபும் இன்னமும் ஃபார்முக்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சுழற்பந்து வீச்சாளர்கள். ஆஷ்லி கைல்ஸ் காயம் காரணமாக இந்தியாவுக்கு வரவில்லை. இவர்தான் அணியின் முன்னணிச் சுழற்பந்து வீச்சாளர். இயான் பிளாக்வெல், மாண்டி பனேசார், ஷான் உதால் ஆகியோர் எந்த அளவுக்கு இந்திய மட்டை வீரர்களைக் கஷ்டப்படுத்துவார்கள் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இங்கிலாந்து அணி போர்ட் பிரெசிடெண்ட் அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதைவிட மோசமான அடி நாளை காத்திருக்கிறது!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-style:dotted;border-width:thin;padding:3px 2%"&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/கிரிக்கெட்" rel="tag"&gt;கிரிக்கெட்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/விளையாட்டு" rel="tag"&gt;விளையாட்டு&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114113726455585828?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114113726455585828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114113726455585828' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114113726455585828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114113726455585828'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_28.html' title='நொண்டிக்குதிரை இங்கிலாந்து'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114075700126755946</id><published>2006-02-23T20:28:00.000-08:00</published><updated>2006-02-23T20:56:41.283-08:00</updated><title type='text'>பியூஸ் சாவ்லா- தேர்வு சரியா?</title><content type='html'>எல்லோருக்கும் ஜூஹி சாவ்லாவை தெரியும். யாருங்க இவரு பியூஸ் சாவ்லா?- இன்று பல கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு தெரியாத உத்திர பிரதேசத்து சிறுவர், அனைவராலும் பாராட்டப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. 16 வயதிலே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள லெக் ஸ்பின்னர்- பியூச் சாவ்லா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பையை முதன்முறையாக உத்திரப் பிரதேசம் வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார் சாவ்லா. அப்போது முதல் இவரது பந்து வீச்சை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்திய சீனியர்கள் கராச்சியில் பாகிஸ்தானிடம் மோதிய அதே தினத்தில், அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய சிறுவர்களும் பாகிஸ்தானுடன் மோதினார்கள். பியூஸ் சாவ்லா இவ்வணியில் இடம் பெற்றிருந்தார். இவரது பந்து வீச்சை பார்ப்பதற்க்காகவே சீனியர்கள் ஆட்டத்தை பார்க்காமால் சோனி மேக்ஸிற்கு மாறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவ்லாவின் பந்து வீச்சு அண்றைய தினம் அதிரடியாக இருந்தது. லெக்ஸ்பின்னர்களிடம் துல்லியமாக பந்து வீசுவதை ( accuracy) நாம் எதிர்பார்க்க முடியாது. கும்ப்ளே ஒரு விதிவிலக்கு. சாவ்லா முதல் பந்திலிருந்து குறிதவறாமல் வீசினார். பந்து நன்றாக திரும்புகிறது. குறிப்பாக அழகான கூக்ளிகள் வீசுகிறார். லாங் ஹாப் என சொல்லப்படும் அரைக்குழிப் பந்துகள் வீசவில்லை. பர்த்தவரை பிளிப்பர் வீசவில்லை. ஆனாலும் வீசும் ஆற்றல் உண்டு என நம்புகிறேன்.அன்றைய போட்டியில் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் சாவ்லா. தொடர்ந்து பேட்டிங்கிலும் இந்தியாவின் மொத்த எண்ணிக்கையான 71ல் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;16 வயதில் லெக்ஸ்பின் வீசுவதற்கு அபார ஆற்றல் வேண்டும். முன்பு சிவராமகிருஷ்ணன் 16 வயதில் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியில் இடம் பெற்றார். ஆனால் அதன் பின்பு அவரது கவனம் சிதறி அணியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் இந்திய கிரிக்கெட்டில் சிவாவிற்கு தரப்பட்ட வாய்ப்புக்கள் வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. அதற்கான காரணம் ஒரு நல்ல லெக்ஸ்பின்னர் அணிக்கு சேர்க்கும் வலிமையே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் கடந்த கால வெற்றிகளுக்கு சந்திரசேகர் மற்றும் கும்ப்ளே ஆகியோரின் பங்களிப்பு மற்ற எல்லாவகை பந்து வீச்சாளர்களை காட்டிலும் அதிகம். உலக அளவிலும்  ஆஸி அணி கடந்த பத்து ஆண்டுகளில் பெற்ற வெற்றிகளை , வார்னே இல்லாமல் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் கும்ப்ளே யின் வெற்றிடத்தை நிரப்ப ஒரு ஆட்டக்காரரை தயார் செய்யவேண்டியது இன்றியமையாதது. சிறுவன் பியூஸ் கும்ப்ளேயின் இடத்தை நிரப்பக் கூடிய ஆற்றல் இருக்கிறது. அதை அவர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்பது கவனிக்க வேண்டிய விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவாவைப் போல கவனத்தை சிதற விடாமல் , சிறப்பாக ஆடி இந்தியாவிற்கு பெருமை சேர்க்க பியூஸிற்கு வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114075700126755946?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114075700126755946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114075700126755946' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114075700126755946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114075700126755946'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_24.html' title='பியூஸ் சாவ்லா- தேர்வு சரியா?'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114071334150782772</id><published>2006-02-23T08:46:00.000-08:00</published><updated>2006-02-25T03:09:30.580-08:00</updated><title type='text'>இங்கிலாந்து தொடர் - இந்திய அணித்தேர்வு ...</title><content type='html'>நாக்பூரில் (நாகபுரியில் - தினமணி ஸ்டைல்??) நடைபெறும் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் நிகழ்ந்த சில சுவாரசிய (இந்திய தேர்வுக்குழுவிற்குரிய வினோத??) நிகழ்வுகள் இதோ ..&lt;br /&gt;&lt;br /&gt; * காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் போன யுவராஜிற்கு பதிலாக (வாவது) கங்குலி அணியில் இடம் பெறுவார் என நம்பப்பட்டது. வழக்கம் போல வருங்காலத்தை (!!!) மனதில் கொண்டு கைப்பிற்கும், ரெய்னாவிற்கும் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் கங்குலியின் ஆட்டத்தின் மீது எனக்கு பெரியளவில் ஈர்ப்பெதுவும் கிடையாதெனினும், ஒரு வலுவான அணி உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர், பேட்டிங்கில் இவருடைய மறுக்க முடியாத சாதனையயும், வாய்ப்பு வழங்கப்பட்ட கடைசி ஐந்து ஆட்டங்களில் நன்றாகவே ஆடினார் என்பதையும் மனதில் கொண்டு இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் எனவே கருதுகிறேன். டெஸ்ட் தொடருக்கென உறுதி செய்யப்பட்டு விட்ட கும்ப்ளே, லக்ஷ்மணன் வரிசையில் கங்குலிக்கும் இடம் கொடுத்து நல்ல மாதிரியான ரிடையர்மெண்ட்டுக்கும் வழிவகுப்பதே சரி என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; * வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தளவில் பாகிஸ்தான் தொடரில் ஜொலிக்காத ஜாகிரும், அகார்கரும் நீக்கப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தான் தொடரில் அவ்வப்போது ஆச்சரியங்களை கொடுத்த ஆர்.பி.சிங்கும், ஸ்ரீசாந்தும் தங்கள் இடங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர். புதிதாக வி.ஆர்.வி சிங் சேர்க்கப்பட்டுள்ளார், இவர் இந்தியாவின் அதி வேகப்பந்து விச்சாளர் என நினைக்கிறேன். 2007 உலகக்கோப்பைக்கு முன்னர் சில வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்கி, பரிசோதித்து, வேகப்பந்து வீச்சை பலமாக மாற்ற இது போன்ற தேர்வுகள் அவசியமெனவே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; * ஆனால் சுழற்பந்து வீச்சில் பியூஸ் சாவ்லாவின் தேர்வுக்கான காரணம் எனக்கு புரியவில்லை. இந்தியாவில் ஆடும் டெஸ்ட் ஆட்டங்களில் கும்ப்ளே இல்லாமல் ஆடுவது மகா ரிஸ்க்கான விஷயமென்பதும், அத்தகு பரிட்சாத்த முறையில் ஈடுபட தற்போதைய நிலையில் இந்திய அணி ஈடுபடுவது நல்லதல்ல என்பதும், ஹர்பஜனை பொறுத்தளவில் பாகிஸ்தான் தொடரில் சொதப்பினாலும், இந்தியாவின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாத சூழலில், சாவ்லாவை அணியில் சேர்த்து கொண்டு வாய்ப்பு வழங்காமல்  வழக்கமான முறையில் கழட்டி விடும் வாய்ப்புதான் அதிகமுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் டெஸ்ட்டுக்கான அணியிலும் சேர்த்துக்கொண்டு மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் சுழற்சி முறையில் பரிசோதித்தால் நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt; முழு அணி விவரத்திற்கு இங்கே &lt;a href="http://kirikket.blogspot.com/2006/02/blog-post_114070132022572052.html"&gt;கிளிக்கவும்&lt;/a&gt;....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114071334150782772?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114071334150782772/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114071334150782772' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114071334150782772'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114071334150782772'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_114071334150782772.html' title='இங்கிலாந்து தொடர் - இந்திய அணித்தேர்வு ...'/><author><name>Vignesh</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114070132022572052</id><published>2006-02-23T05:28:00.000-08:00</published><updated>2006-02-23T05:28:40.243-08:00</updated><title type='text'>கங்குலி காலி</title><content type='html'>இன்று அறிவித்த டெஸ்ட் போட்டி அணியில் கங்குலி இல்லை. அணி கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;1. வாசிம் ஜாஃபர்&lt;br /&gt;2. விரேந்தர் சேவாக்&lt;br /&gt;3. ராகுல் திராவிட் (அ.த)&lt;br /&gt;4. சச்சின் டெண்டுல்கர்&lt;br /&gt;5. வெங்கட லக்ஷ்மண்&lt;br /&gt;6. மொஹம்மத் காயிஃப்&lt;br /&gt;7. சுரேஷ் ரெய்னா&lt;br /&gt;8. மஹேந்திர சிங் தோனி (வி.கீ)&lt;br /&gt;9. இர்ஃபான் பதான்&lt;br /&gt;10. ஸ்ரீசாந்த்&lt;br /&gt;11. ஆர்.பி.சிங்&lt;br /&gt;12. வி.ஆர்.வி.சிங்&lt;br /&gt;13. அனில் கும்ப்ளே&lt;br /&gt;14. ஹர்பஜன் சிங்&lt;br /&gt;15. பியுஷ் சாவ்லா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114070132022572052?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114070132022572052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114070132022572052' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114070132022572052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114070132022572052'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_114070132022572052.html' title='கங்குலி காலி'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114067360556399753</id><published>2006-02-22T21:44:00.000-08:00</published><updated>2006-02-22T21:46:45.590-08:00</updated><title type='text'>கராச்சி கடைசி ஒருநாள் போட்டி</title><content type='html'>ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஜெயிப்பது மிகச்சிறந்த அணிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. 1980களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நினைத்த மாத்திரத்தில் ஜெயித்தது. கடந்த சில வருடங்களில் ஆஸ்திரேலிய அணி எப்பொழுதோ அரிதாகத்தான் தோற்கிறது. இலங்கை அணி உலகக்கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பல ஆட்டங்களில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது வெற்றிபெறும் சூத்திரத்தை சரியாகப் புரிந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது இந்திய அணியும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வகையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறை பேட்டிங் செய்யும்போது வெற்றி பெற்று வருகிறது. இதுவரையில் chase செய்யும்போது கடந்த 13 முறைகள் தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராகக் கிடைத்துள்ளது. இதுபோன்ற தொடர் வெற்றி இதற்குமுன்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மட்டும்தான் கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அது மட்டுமல்ல; கடந்த மூன்று ஒரு நாள் போட்டித் தொடரில் இந்தியா தன்னைவிட ஐசிசி ரேட்டிங்கில் அதிகப் புள்ளிகளை உடைய மூன்று அணிகளுடன்தான் விளையாடியது. இலங்கைக்கு எதிராக 6-1; தென்னாப்பிரிக்காவுடன் 2-2; பாகிஸ்தானுடன் 4-1 என்ற கணக்கில் வெற்றி அல்லது டிரா செய்திருக்கிறது. இதனால் இன்று இந்தியா ஐசிசி ரேட்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்னர் இந்தியா ஏழாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது! இப்பொழுதைக்கு இந்தியாவுக்கு மேல் இருக்கும் நாடுகள் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா.&lt;br /&gt;&lt;br /&gt;கராச்சி ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்னரே இந்தியா 3-1 என்ற நிலையில் தொடரை வென்றுவிட்டது. டெண்டுல்கர், பதான் இருவரும் ஓய்வெடுத்துக்கொண்டனர். சேவாக் ஏற்கெனவே இந்தியா திரும்பியிருந்தார். ஹர்பஜன் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. கடைசி ஆட்டத்தில் ரமேஷ் பவாருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா டாஸில் வென்றதும் முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. இதுவரையில் பதானும் ஸ்ரீசாந்தும் பந்துவீச்சைத் தொடங்கினார்கள். ஆனால் அன்று பதான் விளையாடவில்லை; ஜாகீர் கானும் அகர்கரும் பந்துவீச்சைத் தொடங்கினார்கள். இருவருமே எதிர்பார்த்த அளவு சரியாக வீசவில்லை. இருவருமே பொதுவாக பழைய பந்துடன்தான் பந்துவீசுபவர்கள். புதுப்பந்தின் ஸ்விங்கை சரியாகக் கட்டுபடுத்தத் தெரியாதவர்கள். ஆனால் ஏன் இவர்களை திராவிட் முதலில் பந்துவீச அழைக்கிறார் என்று வர்ணனையாளர்கள் சந்தேகப்பட்டனர். ஆனால் திராவிட் இவர்களை அழைத்ததன் காரணம் இவர்களைப் பரிசோதிக்கத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி பேட்டிங்கில் வெவ்வேறு இடத்தில் ஒரே ஆட்டக்காரர் விளையாடுகிறார் என்று பரிசோதிப்பதைப் போல ஒவ்வொரு வேகப்பந்து வீச்சாளரும் எவ்வாறு பந்தின் நிலையைப் பொருத்து தங்களது ஆட்டத்தை மாற்றியமைக்கிறார்கள் என்று கணிப்பது குறிக்கோள். அப்படியானால் சோதனையில் ஜாகீர் கான், அகர்கர் தோல்வியுற்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஸ்ரீசாந்த் முதல் மாறுதலாகப் பந்துவீச வந்தார். பொதுவாக புதுப்பந்தில் நன்றாக ஸ்விங் செய்பவர், எப்படி சற்றே பழைய - 10 ஓவர்கள் வீசப்பட்ட - பந்தைக் கையாள்வார் என்ற சந்தேகம் இருந்தது. பந்தை அவரால் அதிகம் ஸ்விங் செய்ய முடியாவிட்டாலும்கூட நீளத்தை மாற்றுவதன்மூலம் பாகிஸ்தான் மட்டையாளர்களை அதிகம் திணறச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரையில் விக்கெட் இழக்காமல் இருந்தது பாகிஸ்தான். ஆனால் ஸ்ரீசாந்த் திடீரென வீசிய அளவு குறைந்த பந்து தோள்பட்டை அளவுக்கு எகிறி வந்தது. அதனைச் சரியாகக் கணிக்காத இம்ரான் ஃபார்ஹத் பந்தை புல் செய்தார். பந்து மட்டையின் மேல்பக்கம் பட்டு எளிதானதொரு கேட்சாக மாறியது. அதை தானே பிடித்தார் ஸ்ரீசாந்த். தனது அடுத்த ஓவரிலேயே மற்றுமொரு எகிறும் பந்தை வீச, அதை கம்ரான் அக்மல் மேலெழும்பி அடிக்க ஃபைன் லெக்கில் ஆர்.பி.சிங் பிடித்தார். தன் மூன்றாவது ஓவரில் ஸ்ரீசாந்த் மிக அற்புதமான பந்து ஒன்றை வீசினார். கிரீஸின் முனையிலிருந்து வீசிய பந்து உள்நோக்கி வந்து தரையில் பட்டதும் நன்கு எழும்பி சற்றே வெளியே சென்றது. இதனைச் சரியாக எதிர்பார்க்காத ஷோயப் மாலிக் மட்டையை முன்னோக்கி நகர்த்த பந்து விளிம்பில் பட்டு கல்லி திசையில் சென்றது. அங்கு சுரேஷ் ரெய்னா நல்ல கேட்சைப் பிடித்தார். இப்படியாக ஸ்ரீசாந்த் தனது முதல் மூன்று ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணியை நிலைகுலையச் செய்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸமாம்-உல்-ஹக், மொஹம்மத் யூசுஃப் ஜோடி அணியின் எண்ணிக்கையை பலப்படுத்த வேண்டிய கட்டாயம். யூசுஃப் பொறுமையாக விளையாடினார். இன்ஸமாம் தனக்கே உரிய லாகவத்துடன் விளையாடினார். ஆனால் ஒரு நெடிய இன்னிங்ஸை விளையாடக்கூடிய நிலையில் இருவருமே இல்லை. ரமேஷ் பவார் பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸை அடித்த இன்ஸமாம் அடுத்த பந்தை ஸ்வீப் செய்யப்போனார். பந்து கால்காப்பில் பட, அவர் எல்.பி.டபிள்யூ என்று தீர்ப்பானது. யூசுஃபும் யூனிஸ் கானும் சேர்ந்து அணிக்கு மிக முக்கியமான ரன்களைப் பெற்றனர். ஓவருக்கு ஐந்து ரன்கள் என்ற கணக்கில் ரன்கள் வந்துகொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நடந்த ஆட்டத்தை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் முன்னிலைக்கு வந்தனர். அகர்கர் வீசிய அருமையான அவுட்ஸ்விங்கரில் யூசுஃப் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்துல் ரசாக் அதிரடியாகச் சில ரன்களைப் பெற்றார் ஆனால் தொடர்ந்து நிலைக்காமல் ஆர்.பி.சிங்கின் பந்தை புல் செய்யப்போய் மிட்விக்கெட்டில் நின்ற திராவிடிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யாசிர் அரஃபாத் ஜாகீர் கானின் பந்தில் பவுல்ட் ஆனார். உடனேயே மொஹம்மத் சாமியும் ஸ்ரீசாந்தின் ஃபுல் டாஸ் பந்தை கவர் திசையில் நின்ற காயிஃப் கையில் அடித்து அவுட்டானார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசிக் கட்டம் யூனிஸ் கான். கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக ரன்கள் பெற்று அணியின் எண்ணிக்கையை 286க்குக் கொண்டு சென்றார் யூனுஸ் கான். அதில் இரண்டு சிக்ஸ்கள் அடக்கம். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 79 பந்துகளில் 74 ரன்கள் பெற்றிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;286 நல்ல ஸ்கோர்தான். இந்தியா எப்படி இந்த எண்ணிக்கையைத் துரத்தும் என்பது முக்கியம். இந்தியாவுக்காக கவுதம் கம்பீர், ராகுல் திராவிட் இருவரும் களமிறங்கினர். கம்பீர் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன் சேர்த்தாலும் திராவிட் மிகவும் சிரமப்பட்டார். முதல் பத்து ஓவர்களில் இந்தியா 42/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. முதலில் பந்துவீசிய மொஹம்மத் ஆசீஃப் மிகவும் நன்றாகவே வீசினார். மொஹம்மத் சாமிதான் கொஞ்சம் ரன்களைக் கொடுத்தார். ஆனால் மாற்றுப் பந்துவீச்சாளர்களாக வந்த இஃப்திகார் அஞ்சும், யாசிர் அரஃபாத் இருவருமே மிக நன்றாக வீச ஆரம்பித்தனர். கம்பீர் அஞ்சுமின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். அடுத்து உள்ளே வந்தவர் யுவராஜ் சிங்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட் மூன்று நான்கு வருடங்களுக்கு முன் ஒருநாள் போட்டிகளில் விளையாடியதுபோல விளையாடினார். இந்த அளவுக்கு அவர் கடைசி வருடத்தில் கஷ்டப்பட்டதில்லை. அடிக்கும் பந்துகள் நேராக தடுப்பாளர்களிடம் சென்றன. இடைவெளியைப் பயன்படுத்த முடியாமல் இருந்தார். விரும்பிய மாதிரியான ஷாட்களையும் அடிக்க முடியவில்லை. 23வது ஓவரில்தான் இந்தியா 100 ரன்களைத் தொட்டது. ஷோயப் மாலிக், அப்துல் ரசாக் இருவரும் பந்துவீச வந்ததும் ஓரளவுக்கு ரன்கள் கிடைக்க ஆரம்பித்தன. 30 ஓவர்களில் இந்தியா 141/1 என்ற ஸ்கோரில் இருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே திராவிட் மொஹம்மத் சாமியின் மெதுவான பந்தில் மிட் ஆனில் பிடிகொடுத்து அவுட்டானார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவகையில் நல்லதுதான். அடுத்து காயிஃப், ரெய்னா ஆகியோருக்கு முன்னதாக தோனி விளையாட வந்தார். இந்தியாவின் பேட்டிங் அன்று மிகவும் பலவீனமாக இருந்தது. கொஞ்சம் நல்ல பவுலிங் இருந்திருந்தால் இந்தியாவின் நிலைமை மோசமாக ஆகியிருக்கும். தோனி உள்ளே வரும்போது இந்தியாவுக்கு 6 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தோனி ஏதோ நேர்முகத்தில் சொல்லியிருந்தாராம், "முதல் 15 பந்துகள் நான் அடித்து ஆடமாட்டேன். ஆனால் அதற்குப் பின்னர் அடிதடிதான்", என்று. அன்று அதைச் சரியாகவே செய்தார். முதல் 15 பந்துகள் அங்கும் இங்குமாகத் தட்டி ஓரிரு ரன்கள் பெற்றார். சரியாக 16வது பந்தில் ஒரு நான்கு. ஆனால் அதற்குப் பின்னரும்கூட இஷ்டத்துக்கு அடிக்கவில்லை. ஓவருக்கு 5 அல்லது 6 ரன்கள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் தேவைப்படும் ரன்ரேட்டோ எகிறிக்கொண்டே சென்றது. 38வது ஓவர் முடியும்போது இந்தியாவின் ஸ்கோர் 190/2. Required Run Rate 8.08.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக இந்நிலையில் பழைய இந்திய அணியாக இருந்தால் நடுங்கிப்போயிருக்கும். யாராவது ஏதாவது தவறு செய்து பிரச்னையில் மாட்டியிருப்பார்கள். ஆனால் யுவராஜ் பயப்படவில்லை, அதிகமாக ரன்கள் பெற முயற்சி செய்யவும் இல்லை. எந்த நிலையிலும் தோனி அதிரடியாக ரன்கள் பெற்று ஆட்டத்தை ஜெயிப்பார் என்று யுவராஜுக்கு நம்பிக்கை. தான் ஏதாவது தவறு செய்து அவுட்டானால் யுவராஜ் எப்படியும் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பார் என்று தோனிக்கு நம்பிக்கை. மேலும் 44 ஓவர்கள் வரை அதிகப் பிரசங்கித் தனமாக எதையும் செய்யவேண்டாம் என்று கிரேக் சாப்பல் தோனியிடம் சொல்லியிருந்தாராம். எனவே பொறுமையாக இருவரும் ரன்களைச் சேர்த்தனர். ஆனால் 41வது ஓவரின் கடைசிப் பந்தை லாங் ஆஃபுகுக்கு அடித்து யுவராஜ் நான்கு ரன்களைப் பெற்றார். அதே சமயம் ஓடிவரும்போது கால் தொடையில் தசை இழுத்துப் பிடித்துக் கொண்டது. பிற்பாடு ஸ்கேன் செய்து பார்க்கும்போது அங்கு தசை கிழிந்தது தெரியவந்தது. இதனால் யுவராஜுக்கு ரன்னர் (கவுதம் கம்பீர்) தேவைப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும்கூட தோனியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. யுவராஜ் அப்பொழுது 82*, தோனி 30*. 40வது ஓவருக்குப் பிறகு இந்தியா ரன்கள் பெறும் வேகம் அதிகமானது. 40வது ஓவரில் 9, அடுத்த ஓவர்களில் முறையாக 8, 8, 12, 12, 14, 14 என்பதுடன் ஆட்டம் முடிவடைந்தது!&lt;br /&gt;&lt;br /&gt;44வது ஓவரில் தனது மோசமான நிலையிலும் யுவராஜ் விடாது நின்று சதமடித்தார். 45வது ஓவரில் தொடங்கி அடுத்த இரண்டு ஓவர்களில் தோனலாட்டத்தை முடித்துவைத்தார். இந்த மூன்று ஓவர்களில் தோனி சந்தித்த பந்துகள்: 14; பெற்ற ரன்கள்: 35. இதில் நான்கு சிக்ஸ்கள், இரண்டு நான்குகள் அடங்கும். மொத்தத்தில் தோனி 56 பந்துகளில் 77 ரன்கள் பெற்றிருந்தார். யுவராஜ் 93 பந்துகளில் 107 ரன்கள் பெற்றிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆட்டத்தில் தோனியின் அப்ரோச் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெறும் தடாலடி அடிப்பவராக மட்டும் அவர் நடந்துகொள்ளவில்லை. சரியாகக் கணித்து எப்பொழுது எந்த மாதிரி விளையாடவேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்றவாறு விளையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக இதுவரை தோனி மிகவும் நன்றாக விளையாடியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு ஆட்டங்களில் அந்த அளவுக்கு சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு, மார்பளவுக்கு எகிறிவரும் பந்துகள் ஆகியவை அவருக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. அதனால் பிற நாடுகளுக்கு எதிராக இனிவரும் நாள்களில் தோனி எப்படி விளையாடுவார் என்று கவனிக்கவேண்டும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தவிர பிற நாடுகளுக்கு எதிராக மிக எளிதாகவே ரன்கள் பெறுவார் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொருபுறம் யுவராஜ். இவரும் காயிஃபும் கிட்டத்தட்ட ஒரே நிலையில் இருந்தார்கள். ஆனால் கடந்த சில மாதங்களில் யுவராஜ், காயிஃபை விட்டு வெகுதூரம் முன்னேறிவிட்டார். இப்பொழுது விவிஎஸ் லக்ஷ்மணைவிட முன்னிலையில் இருக்கிறார் (டெஸ்ட் போட்டிகளையும் சேர்த்து) என்று சொல்லலாம். நிச்சயமாக இன்றைய நிலையில் இந்தியாவின் நான்காவது சிறந்த பேட்ஸ்மன் (திராவிட் - 1, சேவாக் - 2, டெண்டுல்கர் - 3) என்று நிச்சயமாகச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பந்துவீச்சில் ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங் இருவருமே மனத்துக்கு நிறைவாக விளையாடினார்கள். ஜாகீர் கான், அகர்கர் இருவருமே ஏமாற்றத்தைத் தந்தார்கள். அடுத்த டெஸ்ட் போட்டியில் பதானுக்கு ஜோடியாக இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்றால் நான் ஆர்.பி.சிங்கைத் தேர்ந்தெடுப்பேன். ஆனால் திராவிட் ஸ்ரீசாந்தை விரும்புவார் என்று தோன்றுகிறது. மொத்தம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்றால் பதான், ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த். நிச்சயமாக அகர்கர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவர் - டெஸ்ட் போட்டிகளைப் பொருத்தவரை. ஜாகீர் கான் நிறைய உழைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/IND_IN_PAK/SCORECARDS/IND_PAK_ODI5_19FEB2006.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="border-style:dotted;border-width:thin;padding:3px 2%"&gt;&lt;a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;  &lt;a href="http://technorati.com/tag/கிரிக்கெட்" rel="tag"&gt;கிரிக்கெட்&lt;/a&gt;  &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114067360556399753?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114067360556399753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114067360556399753' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114067360556399753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114067360556399753'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_23.html' title='கராச்சி கடைசி ஒருநாள் போட்டி'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114060991627162851</id><published>2006-02-22T04:04:00.000-08:00</published><updated>2006-02-22T05:17:48.190-08:00</updated><title type='text'>கராச்சி கடைசி ஒருநாள் போட்டி</title><content type='html'>இதைப்பற்றி நிறைய எழுதவேண்டும் என்று நினைத்து நேரமின்மையால் தள்ளிப்போட்டிருக்கிறேன். இன்று இரவு எழுதுவிடுகிறேன். அத்துடன் இந்தியா-பாகிஸ்தான் தொடர் பற்றிய ஒரு ரவுண்டப், நடைபெறப்போகும் இந்தியா - இங்கிலாந்து தொடர் பற்றிய ஒரு முன்னோட்டம், இன்று பங்களாதேஷ் அடைந்திருக்கும் ஒருநாள் வெற்றி (இலங்கைக்கு எதிராக), பரிதாபமான மேற்கிந்தியத் தீவுகள் தொடர்ந்து உதை வாங்குவது பற்றி, சமீபத்தில் முடிந்த முத்தரப்பு VB தொடரில் இலங்கை முதல் ஆட்டத்தில் ஜெயித்தாலும் அடுத்த இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது பற்றி, தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா வாய்ச்சண்டைகள் பற்றி, லலித் மோடி என்று ஒருவர் பிசிசிஐ உரிமங்கள் விற்பனையில் புகுந்து விளையாடுவது பற்றி, நிம்பஸ் பற்றி, ஜக்மோகன் தால்மியா திருடினாரா இல்லையா என்று இப்பொழுது நடக்கும் வாக்குவாதங்கள் பற்றி...&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114060991627162851?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114060991627162851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114060991627162851' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114060991627162851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114060991627162851'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_22.html' title='கராச்சி கடைசி ஒருநாள் போட்டி'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-114010366395017968</id><published>2006-02-16T07:26:00.000-08:00</published><updated>2006-02-21T02:02:01.030-08:00</updated><title type='text'>முல்டானில் வெற்றி இந்தியாவுக்கு</title><content type='html'>முல்டான் ஒருநாள் போட்டியை ஜெயித்து இந்தியா போட்டித்தொடரை வென்றுள்ளது. இன்னமும் ஓர் ஒருநாள் போட்டி பாக்கி இருக்கையில் இந்தியா 3-1 என்ற கணக்கில் அசைக்கமுடியாத முன்னிலையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரு ஆட்டங்களில் மட்டையாளர்கள் உதவியால் ஜெயித்த இந்தியாவை இன்று முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்களும் பந்துத் தடுப்பாளர்களும் இணைந்து வெற்றிப்பாதைக்குக் கொண்டுசென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா நான்கு கேட்ச்களை விட்டனர். ஆனால் இன்று சாதாரணமாகப் பிடிக்கக் கஷ்டப்படும் கேட்ச்களைக்கூட எளிதாகப் பிடித்தனர். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமைந்தது இந்தியாவின் வேலையைச் சுலபமாக்கியது. அதற்குமேல் அதிர்ஷ்டமும் திராவிட் பக்கம். டாஸில் வென்ற திராவிட் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது ஒருநாள் போட்டியில் தடதடவென நான்கு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் இன்று எக்காரணம் கொண்டும் ஒரு விக்கெட்டைக்கூட இழக்கக் கூடாது என்று தனக்குள்ளாகச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். அதனால் எந்தவிதமான அபாயம் தரக்கூடிய ஷாட்களையும் தவிர்த்து மிகவும் கவனமாக ஆட ஆரம்பித்தனர். ஆறாவது ஓவரில்தான் முதல் நான்கு ரன்கள் கிடைத்தன. ஆறு ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 14/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த அளவுக்கு மெதுவாக பாகிஸ்தான் விளையாடும் என்று இந்தியா நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் விக்கெட்டுகள் விழாது என்று எந்த நிச்சயமும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஏழாவது ஓவரில் கம்ரான் அக்மல் அளவு குறைந்து வந்த பந்தை வெட்டி ஆடினார். நான்கு ரன்களுக்குப் பந்து சென்றிருக்கவேண்டும். ஆனால் ஷார்ட் பாயிண்டில் நின்றுகொண்டிருந்த சுரேஷ் ரெய்னா திடீரென பந்தின் பாதையில் வந்தார்; கேட்சைப் பிடித்தார். 15/1. 12வது ஓவரில் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் இடதுகை ஆட்டக்காரரான சல்மான் பட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை முதல் ஸ்லிப்பைத் தாண்டித் தட்டிவிட்டார். ஆனால் திராவிட் தனது இடதுகைப் பக்கமாகப் பாய்ந்து விழுந்து இரண்டாவது ஸ்லிப் இருக்கும் இடம் வரை சென்று மிக அழகாக இந்த கேட்சைப் பிடித்தார். 27/2.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இனி நடக்கப்போவது இதைவிடவும் மோசமாக இருக்கும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. 13வது ஓவரை பதானுக்கு பதிலாக வீசவந்தவர் புதியவர் ஆர்.பி.சிங். இந்தப் போட்டித் தொடரில் இந்தியா மிகவும் திண்டாடியது ஷோயப் மாலிக்கின் விக்கெட்டைப் பெறுவதில்தான். ஆர்.பி.சிங் வீசிய அளவு குறைந்த பவுன்சரை சரியாக விளையாடாத மாலிக் ஃபார்வர்ட் ஷார்ட் லெக் அருகில் மேலெழும்புமாறு ஒரு கேட்சைக் கொடுத்தார். விக்கெட் கீப்பர் தோனியும் ஷார்ட் லெக்கில் நின்ற பதானும் கேட்சைப் பிடிக்கப் பாய்ந்தனர். இருவரும் பந்தை நெருங்கியிருக்க முடியாது என்றுதான் அனைவரும் நினைத்தோம். ஆனால் எப்படியோ ஓடிவந்து வழுக்கி விழுந்து தரைக்கு ஓர் இஞ்ச் மேலாக பதான் அந்தக் கேட்சைப் பிடித்துவிட்டார்! 29/3. அடுத்த பந்து மிடில் ஸ்டம்பில் விழுந்து நேராகி யூனுஸ் கான் கால்காப்பில் பட்டது. இதைவிட எளிதான எல்.பி.டபிள்யூ எதுவும் இருந்திருக்க முடியாது. 29/4! ஹாட்-ட்ரிக் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில ஓவர்களில் மொஹம்மத் யூசுஃபும் இன்ஸமாம்-உல்-ஹக்கும் ஜோடி சேர்ந்து மிக முக்கியமான சில ரன்களைச் சேர்த்தனர். மிகவும் மோசமான நிலையில் பாகிஸ்தான் இருந்தாலும் கிட்டத்தட்ட பந்துக்கு ஒரு ரன் வீதம் வந்தவண்ணம் இருந்தது. ஆர்.பி.சிங் எக்கச்சக்கமான வைட் பந்துகளை வீசினார். ஸ்ரீசாந்துக்கு பதில் பந்துவீச்சுக்கு வந்த அகர்கர் அவ்வளவு நன்றாக வீசவில்லை. நிறைய ரன்களைக் கொடுத்தார். டெண்டுல்கர் பந்துவீச்சுக்குக் கொண்டுவரப்பட்டார். இதற்குள்ளாக இந்த ஜோடி 68 ரன்களைச் சேர்த்திருந்தது. அப்பொழுது அகர்கர் வீசிய ஓர் அவுட்ஸ்விங்கரில் யூசுஃப் மட்டையின் விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பை நோக்கிப் பந்து பறந்தது. முதல் ஸ்லிப் வரை சென்றிருக்காது. கீழே விழுந்துவிடும். அப்பொழுது தோனி தன் வலதுபக்கம் தாவி, பந்தை சற்றே மேல்நோக்கித் தட்டிவிட்டு, அதனை தன் இரண்டாம் முயற்சியில் பிடித்தார். இதுவும் எளிதில் கையில் மாட்டாத கேட்ச். இன்று இந்தியா எந்தத் தவறுமே செய்யாது என்பதுபோலத் தோன்றியது. 97/5.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் சூப்பர் சப் இம்ரான் ஃபர்ஹத்தை பந்துவீச்சாளர் யாசிர் அரஃபாத்துக்குப் பதில் கொண்டுவந்தனர். ஆனால் அவரும் நிறைய நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. ஆர்.பி.சிங் வீசிய பந்தை சரியான இடத்தில் நிற்காமல் புல் செய்தார். பந்து மிட் ஆனில் நின்ற ரெய்னாவின் கையில் எளிதான கேட்சாக விழுந்தது. 124/6. நான்கு பந்துகள் கழித்து ஆர்.பி.சிங் அப்துல் ரசாக்கைத் தவறு செய்ய வைத்து தோனி மூலம் கேட்ச் பிடித்தார். 126/7.&lt;br /&gt;&lt;br /&gt;இனி பாகிஸ்தான் 50 ஓவர்கள் வரை இருந்து கிடைக்கும் ரன்களைப் பெற்று இந்தியாவை ஆல் அவுட் செய்தாக வேண்டும் என்ற நிலை. ஆனால் அதற்கு இன்ஸமாம் கடைசி வரையில் நின்றாக வேண்டும். ஆனால் இன்ஸமாமின் நம்பர் டெண்டுல்கர் கையில். டெண்டுல்கர் கையில் இன்று பந்து விளையாடியது. அவுட்ஸ்விங்கர், இன்ஸ்விங்கர், கட்டர்கள் என்று எதையும் வீசினார். நடுவில் திடீரென ஒரு டாப் ஸ்பின்னர். தடுமாறினர் பாகிஸ்தான் மட்டையாளர்கள். ஆஃப் ஸ்டம்பில் விழுந்து சற்றே உள்ளே வந்த சாதாரணமான பந்தில் இன்ஸமாம் எல்.பி.டபிள்யூ ஆனார். 131/8.&lt;br /&gt;&lt;br /&gt;வால் சற்றே ஆடியது. ரன்கள் நிறைய வருவதுபோல இருந்ததால் திராவிட் பதானைக் கொண்டுவந்தார். பதான் தன் அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றார். முதலில் மொஹம்மத் சாமி பதானின் பவுன்சர் ஒன்றை லாங் லெக் திசையில் ஹூக் செய்து அகர்கர் கையில் எளிதான கேட்ச் ஒன்றைக் கொடுத்தார். 147/9. அடுத்து மொஹம்மத் ஆசிஃப் தோனியிடம் ஒரு கேட்சைக் கொடுத்தார். 41.5 ஓவர்களில் பாகிஸ்தான் 161 ஆல் அவுட்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியா பேட்டிங் செய்ய வந்தது. நின்று ஆடினால் ரன்களை எளிதாகப் பெறலாம். ஆனால் மிக நன்றாகப் பந்துவீசிய காரணத்தால் டெண்டுல்கர் ரன்கள் ஏதும் பெறாமலேயே மொஹம்மத் சாமியின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 5/1. கம்பீர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். மிகவும் ஆக்ரோஷமாக ஐந்து பவுண்டரிகளைப் பெற்றார். அதில் மூன்று ஒரே ஒவரில் மொஹம்மத் சாமியின் பந்துவீச்சில். ஆனால் அதே ஓவரில் தொடர்ந்து மற்றுமொரு புல் ஷாட் ஆடப்போய் பந்தை மேல்நோக்கி புஸ்வானம் போல் அடிக்க, சாமியே ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். இந்தியா 29/2.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் கதையும் கந்தலாகியிருக்கும். ஆனால் திராவிடும் யுவராஜும் மிகப் பொறுமையாக அதே சமயம் ஓவருக்கு கிட்டத்தட்ட ஐந்து ரன்கள் வீதமும் ரன்கள் பெற்றனர். வெற்றிக்கு அருகில் வரும்போது மீண்டும் தடங்கள். முதலில் யுவராஜ் (37) நவீத்-உல்-ஹசன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 114/3. அடுத்த ஓவரிலேயே காயிஃப் ரன்கள் ஏதும் பெறாமல் ஸ்லிப்பில் அப்துல் ரசாக் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 115/4. ஆக இந்தப் போட்டித் தொடரில் காயிஃப் இதுவரை உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. இப்படியே போனால் காயிஃப் இடம் கேள்விக்குள்ளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிட் கடைசிவரை நின்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு ஃபுல் டாஸ் பந்தை ஃப்ளிக் செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் எடுத்த 59 ரன்கள் மிக முக்கியமானவை. உள்ளே வந்தவர் தோனி. இவர் சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து மிச்சம் மீதி ரன்களைப் பெற வேண்டும். ஆனால் அவற்றைப் பெற்றவர் ரெய்னா! ஆறு நான்குகளுடன் ரெய்னா 34 பந்துகளில் 35* ரன்களைப் பெற்றார். தோனி 2 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தியாவுக்கு ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.பி.சிங் ஆட்ட நாயகர். ஆனால் அவரது பந்துவீச்சில் இன்னமும் நிறைய முன்னேற்றம் ஏற்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பதான், ஸ்ரீசந்த் இருவரும் ஆங்காங்கே நன்றாக வீசினாலும் பல இடங்களில் மோசமாக வீசினர். அகர்கரும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வெற்றி முழுக்க முழுக்க பந்துவீச்சாளர்கள் மூலம் கிடைத்தது என்றாலும் பயிற்சியாளர் சாப்பல் நம் பந்துவீச்சாளர்களை இன்னமும் அதிகம் வேலை வாங்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-114010366395017968?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/114010366395017968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=114010366395017968' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114010366395017968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/114010366395017968'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_16.html' title='முல்டானில் வெற்றி இந்தியாவுக்கு'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113993116359338899</id><published>2006-02-14T07:31:00.000-08:00</published><updated>2006-02-15T02:20:06.796-08:00</updated><title type='text'>லாஹோர் ஒருநாள் போட்டி</title><content type='html'>பல நாள்களுக்குப் பிறகு ஒரு மயிர்க்கூச்செரியும் ஒருநாள் போட்டியைப் பார்க்க நேரிட்டது. பெஷாவர், ராவல்பிண்டிக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருந்தன. லாஹோரில் திராவிட் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை 11.00 மணிக்கு ஆட்டம் ஆரம்பிக்கும், ஆனால் மாலை வெளிச்சம் சீக்கிரம் போய்விடும் என்பதால் இரவு விளக்குகள் எரியும். அதே நேரம் இரவு வெகுநேரம் வரை பனியில் விளையாடாமல் இருக்கலாம். பனி வந்தால் பந்து கனமாகி, பந்துவீசுவது கடினமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;டாஸில் வென்றதும் திராவிட் சரியாக என்ன செய்வது என்று தெரியாமலே பிறகு முதலில் பந்துவீசுவது என்று தீர்மானித்ததாகப் பின்னர் சொன்னார். இரண்டாவது ஒருநாள் போட்டியைப் போலவே இங்கும் இர்ஃபான் பதான் முதல் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தினார். பந்து அங்கும் இங்கும் பயங்கரமாக ஸ்விங் ஆனது. ஸ்ரீசாந்தும் மிக நன்றாகவே பந்தை ஸ்விங் செய்தார். ஆனால் அவரது பந்தில் வரிசையாகப் பல கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. திராவிட் முதல் ஸ்லிப்பில் ஒரு கேட்ச், கம்பீர் இரண்டாவது, மூன்றாவது ஸ்லிப்பில் இரண்டு கேட்ச்கள், காயிஃப் பாயிண்டில் ஒரு கேட்ச் விட்டனர். கடைசிவரையில் ஸ்ரீசாந்துக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆர்.பி.சிங் வந்தார். ஸ்ரீசாந்த் அளவுக்குப் பந்து வீசவில்லை என்றாலும் விக்கெட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டே இருந்தார். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் அவருக்கு. டெண்டுல்கரும் இன்ஸமாம்-உல்-ஹக்கின் முக்கியமான விக்கெட்டைப் பெற பாகிஸ்தான் படு மோசமான நிலையில் இருந்தது. 158/6 - 33 ஓவர்களில். இந்த நிலையில் ஷோயப் மாலிக்கும் அப்துல் ரசாக்கும் ஜோடி சேர்ந்தனர். ஷோயப் மாலிக் எக்கச்சக்கமான ஃபார்மில் இருக்கிறார். 12 ரன்களில் இவருக்கு ஒரு கேட்சும் கோட்டை விடப்பட்டது. முதலிரண்டு மேட்ச்களில் 90, 95 ரன்கள். இந்த முறை சதத்தைப் பெற்றார். மிக நன்றாக விளையாடினார். அப்துல் ரசாக் ஆரம்பத்தில் மாலிக்குக்குத் துணையாக ஆடினாலும் மாலிக் அவுட்டானதும் கடைசி ஆட்டக்காரர்களுடன் ஜோடி சேர்ந்து அற்புதமாக ரன்களைச் சேர்த்தார். பதானை ஓர் ஓவரில் இரண்டு சிக்ஸ்கள் அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகர்கர் தன் ஆறு ஓவர்களில் நன்றாகப் பந்துவீசியிருந்தார். ஆனால் ஏதோ பிரச்னை காரணமாக அதற்குமேல் பந்துவீசவில்லை. அதற்கு பதில் சூப்பர் சப்-ஆக வந்த ஜாகீர் கான் தான் வீசிய மிச்சம் நான்கு ஓவர்களிலும் அடித்துத் துவைக்கப்பட்டார். 50 ஓவர்களில் பாகிஸ்தான் 288 ரன்கள், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு. கடைசி 10 ஓவர்களில் 89 ரன்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவும் ஆரம்ப ஓவர்களில் மிகவும் கஷ்டப்பட்டது. மொஹம்மத் ஆசிஃப், உமர் குல் இருவரும் மிக அழகாக ஸ்விங், சீம் பந்து வீசினர். ரன்களும் கிடைக்கவில்லை, ஆசிஃப் வீசிய ஒரு ஓவரில் கம்பீர், பதான் இருவரும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். பதானை மூன்றாவது இடத்தில் அனுப்பியிருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன். பந்து எக்கச்சக்கமாக ஸ்விங் ஆகும் நேரத்தில் திராவிட் விளையாட வந்திருக்கவேண்டும். நல்லவேளையாக தோனியை அனுப்பாமல் நான்காவதாக ஆட வந்தார் திராவிட். அடுத்த பத்து ஓவர்கள் டெண்டுல்கர், திராவிட் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டே விளையாடினார். டெண்டுல்கர் இழந்த தன் டச்சை மீண்டும் பெற்றதுபோல விளையாடினார். பந்தை மிகச்சரியாகக் கணிப்பதில் திராவிடைவிடச் சிறப்பாக விளையாடினார் டெண்டுல்கர். இருவருமே திணறினாலும் விக்கெட்டை இழக்காமல் இருந்தனர். 15 ஓவர்கள் தாண்டிவிட்டால் பார்த்துக் கொள்ளலாம்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் நடந்தது. டெண்டுல்கர் கொஞ்சம் கொஞ்சமாக அடித்தாட ஆரம்பித்தார். திராவிடும் தன் ஓட்டுக்குள் இருந்து வெளியே வர ஆரம்பித்தார். ஆசீஃப், குல் இருவரும் பந்துவீச்சிலிருந்து எடுக்கப்பட்டதும் ஒரு காரணம். நவீத்-உல்-ஹஸன், யாசிர் அரஃபாத் போன்றவர்கள் சுமாராகத்தான் வீசினர். பந்தும் ஸ்விங் ஆவது நின்றுவிட்டது. இந்த நேரத்தில் எதிர்பாராத ரன் அவுட் காரணமாக திராவிட் வெளியே வந்தார். 19வது ஓவரில் இந்தியா 84/3. யுவராஜ் உள்ளே வந்தது முதற்கொண்டே மிக அற்புதமாக விளையாடினார். ரன்கள் கிடுகிடுவென உயர்ந்தன. இந்தியாவின் ரன் ரேட் 4.5 என இருந்தது, வேகமாக 5.5ஐ நோக்கிச் சென்றது. டெண்டுல்கர் தன் சதத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தார். இப்படியே போனால் 45 ஓவர்களுக்குள் இந்தியா ஜெயித்துவிடும் என்ற நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆட்டம் மீண்டும் மாறியது. அடுத்தடுத்த ஓவர்களில் டெண்டுல்கர் 95-ல் அப்துல் ரசாக்கிடமும் காயிஃப் 0 ரன்களில் உமர் குல்லிடமும் ஆட்டத்தை இழந்தனர். திடீரென இந்தியா 189/3 -&gt; 190/5 என்றானது. இப்பொழுது தோனியும் ரெய்னாவும்தான் பாக்கி முழுநேர மட்டையாளர்கள். இந்தியாவுக்கோ ஓவருக்கு 6.53 ரன்கள் தேவை. தோனி உள்ளே வந்ததும் இரண்டு ஓவர்கள் பொறுமையாக விளையாடினார். அதன்பின் கண்ணைப் பறிக்கும் தடாலடி விளையாட்டுதான். இதைக் கவனித்த யுவராஜ் தன் ஸ்டைலை மாற்றிக்கொண்டு தோனிக்கு ஆதரவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ரன்களைப் பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் அளவு குறைந்தாலும் தோனி பந்தை புல், ஹூக் செய்தார். ஸ்கொயர் லெக் பகுதியில் மட்டும் தோனிக்கு ஐந்து பவுண்டரிகள் கிடைத்தன. அதில் ஒரே ஓவரில் அடுத்தடுத்து அடித்த இரண்டு புல் ஷாட்கள். அளவுக்கு அதிகமாக வந்தால் கவர் திசையில் பறந்தன பவுண்டரிகள். எல்லைக்கோட்டுக்கு அருகே நிற்கும் தடுப்பாளரால்கூடப் பந்தை நெருங்கமுடியாத அளவுக்கு பவர்ஃபுல் அடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;46 பந்துகளில் 72 ரன்கள், 13 நான்குகள். ரிஸ்க் எடுத்து விளையாடினார் என்றாலும் எல்லாமே அற்புதமான கிரிக்கெட் ஷாட்கள். யுவராஜ் தன் விக்கெட்டை இழக்காமல் பார்த்துக்கொண்டார். அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் வெற்றிக்கு நான்கு பேருடைய பேட்டிங் காரணம். டெண்டுல்கர் மிகவும் கடினமான சூழ்நிலையில் அடித்த 95 ரன்கள் மிக முக்கியமானவை. திராவிடின் இன்னிங்ஸும் முக்கியமானது. யுவராஜின் இன்னிங்ஸ் மிகச்சரியான கலவை விகிதத்தில் இருந்தது. ஆனால் தோனியின் இன்னிங்ஸ் வேறோர் உலகத்தைச் சார்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யுவராஜின் மிகச்சிறந்த ஃபார்ம், டெண்டுல்கர் தன்னை மீட்டெடுத்திருப்பது, தோனி/பதானின் பிரமாதமான பேட்டிங் - இவைதான் இந்தியாவுக்குப் புதிதாகக் கிடைத்திருக்கும் பலங்கள். காயிஃப் இப்படி வழிதெரியாமல் திண்டாடுவது இந்தியாவின் பலவீனங்களில் ஒன்று. பந்துவீச்சைப் பொருத்தவரை இந்தியாவுக்கு மிக நல்ல எதிர்காலம் உள்ளது. ஆர்.பி.சிங், ஸ்ரீசாந்த் ஆகியோர் நன்றாக வீசுகின்றனர். இன்னமும் சிறிது அனுபவம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது சிறந்த அணியாக வருவதற்கு மிக நல்ல வாய்ப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;(சேவாக் இந்தத் தொடரில் இனி விளையாட மாட்டார். தோளில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு குணமாக இன்னமும் இரண்டு வாரங்கள் ஆகுமாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/IND_IN_PAK/SCORECARDS/IND_PAK_ODI3_13FEB2006.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113993116359338899?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113993116359338899/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113993116359338899' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113993116359338899'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113993116359338899'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_14.html' title='லாஹோர் ஒருநாள் போட்டி'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113981818683061810</id><published>2006-02-13T00:08:00.000-08:00</published><updated>2006-02-13T01:47:32.066-08:00</updated><title type='text'>பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள்</title><content type='html'>முதல் ஒருநாள் போட்டி பெஷாவரில் நடைபெற்றது. டாஸில் ஜெயித்த பாகிஸ்தான் இந்தியாவை பேட்டிங் செய்ய வைத்தது. டெண்டுல்கர் சதமடித்தார். பதான், தோனி இருவரும் அற்புதமாக விளையாடினார்கள். டெண்டுல்கர் ஆரம்பத்தில் டெண்டெடிவாக விளையாடினாலும் பின்னர் சுதாரித்து நன்றாகவே விளையாடினார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மிடில் ஆர்டர் முழுவதுமாக சொதப்பியது. யுவராஜ், திராவிட், காயிஃப் மூவரும் நின்று விளையாடி நிறைய ரன்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. விளைவாக 350க்கு மேல் இந்தியா எடுத்திருக்கலாம். அதற்கு பதில் 328 ஆல் அவுட் என்ற நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு பாகிஸ்தானின் சல்மான் பட் (சதம்), ஷோயப் மாலிக் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து விரட்டினார்கள். அப்பொழுதே பாகிஸ்தான் ஜெயிக்க நல்ல வாய்ப்புகள் உள்ளது தெளிவானது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தவண்ணமே இருந்தன. இன்ஸமாம் obstructing the field என்ற முறையில் அவுட்டானார். இது ஆட்டத்துக்குப் பிறகும்கூட சில நாள்கள் பெரிதாகப் பேசப்பட்டது. யூனுஸ் கானும் நவீத்-உல்-ஹசனும் சேர்ந்து கடைசியில் சில ரன்களைப் பெற்று அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றிருந்தார்கள். அப்பொழுது பாகிஸ்தான் 47 ஓவர்களில் 311/7 என்ற ஸ்கோரில் இருந்தது. ஆனால் வெளிச்சம் போய்விட்டதால் ஆட்டத்தை நிறுத்தவேண்டிய நிலைமை. டக்வொர்த் - லூவிஸ் முறையில் பாகிஸ்தான் 7 ரன்களில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http:/www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/IND_IN_PAK/SCORECARDS/IND_PAK_ODI1_06FEB2006.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. பாகிஸ்தான் இங்கும் டாஸில் ஜெயித்தது. ஆனால் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. பதான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளைப் பெற்றார். அதன்பின்னர் ஒரு ரன் அவுட், ஜாகீர் கானுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஷோயப் மாலிக் இந்த ஆட்டத்திலும் நன்றாக விளையாடினார். யூனுஸ் கானுடன் சேர்ந்து மிக முக்கியமான 102 ரன்களைச் சேர்த்தார். மாலிக் முதல் ஒருநாள் போட்டியில் 90 ரன்கள் எடுத்திருந்தார். இப்பொழுது 95 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மாலிக், யூனுஸ் இருவரும் அவுட்டானதும் பிறரால் அதிகமாக ரன்களைச் சேர்க்க முடியவில்லை. 265 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பதிலடி மிகச் சிறப்பாக அமைந்தது. சேவாக் நவீத்-உல்-ஹஸன் வீசிய ஒரு பவுன்சரை அப்பர்-கட் அடித்து பாயிண்ட்டுக்கு மேல் சிக்ஸ் அடித்தார். அப்பொழுது தோள் இழுத்துப் பிடித்துக் கொண்டது. உடனடியாக பிசியோதெரபிஸ்ட் முதுகுப் பட்டை, தோள் என்று மருந்தைப் பூசிவிட்டார். அடுத்த பந்தை முன்காலில் சென்று தடுத்தாடினார் சேவாக். பந்து தரையில் பட்டு எழும்பி, பந்துவீச்சாளரில் தலைக்கு மேல் பறந்து லாங் ஆனில் எல்லைக்கோட்டைக் கடந்தது! அடுத்த இரண்டு பந்துகள் - ஒன்று மிட்விக்கெட் திசையில், மற்றொன்று கவர் திசையில் நான்குகள். ஆனாலும் சேவாக் முகத்தில் வலி அப்பட்டமாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தோள்வலியோடே சேவாக் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை அடித்து விளாசினார். டெண்டுல்கர் இங்கும் முதலில் தடுமாறி, பின்னர் சுதாரித்து விளையாடினார். ஆனால் தன் அரை சதத்தை நெருங்கியபோது விக்கெட்கீப்பரிடம் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் அதற்குள் இந்தியாவுக்குத் தேவையான ரன்ரேட் ஐந்துக்குக் கீழே வந்துவிட்டது. இப்பொழுது திராவிட் விளையாட வந்தார். சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றதும் பொறுமையாக விளையாடினார். ஆனால் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். திராவிட், யுவராஜ் இருவரும் அமைதியாக விளையாடி 118 ரன்களைச் சேர்த்தனர். திராவிட் தன் அரை சதத்துக்குப் பின்னர் அவுட்டானாலும் யுவராஜ் கடைசிவரையில் நின்று இந்தியாவுக்கு எளிதாக வெற்றியை வாங்கிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதானுக்கு ஆட்ட நாயகர் விருது கொடுத்தார்கள். ஆனால் சேவாகுக்குக் கொடுத்திருக்கலாமோ என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/IND_IN_PAK/SCORECARDS/IND_PAK_ODI2_11FEB2006.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113981818683061810?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113981818683061810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113981818683061810' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113981818683061810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113981818683061810'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_13.html' title='பாகிஸ்தான் ஒருநாள் போட்டிகள்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113937623307468194</id><published>2006-02-07T20:35:00.000-08:00</published><updated>2006-02-07T21:23:56.936-08:00</updated><title type='text'>உலகக் கோப்பை- அணிகளின் தயார் நிலை</title><content type='html'>இன்னும் ஒரு வருடம் இருக்கிறது என்றாலும், அனைத்து அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்தங்களை துவக்கி விட்டதாக பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உலகக் கோப்பையை சாக்காக வைத்து கங்குலி, கும்ப்ளே யை ஓரம் கட்டியாகிவிட்டது. ஸ்ரீலங்காவில் ஜெய சூர்யாவை ஓரம் கட்டப்பார்த்தார்கள். ஆனால் அவர் மீண்டும் வந்து பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். உண்மையாகவே அணிகள் உலகக் கோப்பைக்கான ஆயத்தங்களை துவக்கிவிட்டனவா? எந்த அணி தற்போதைய நிலையில் அதிக முனைப்புடன் இருக்கிறது? என்பதை இங்கு அலசிப்பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்ப்ட்டவுடன் ஒருநாள் ஆட்டத்தில் பல புதிய உத்திகளை கையாண்டுள்ளது. சாப்பலின் முதல் குறிக்கோள் -அணியின் ஆட்டநிலைகளில் இலகுத்தன்மையை ஏற்படுத்தி யார் வேண்டுமானாலும் சூழ்நிலைக்கேற்ப எந்த வரிசையிலும் ஆடலாம் என்ற நிலையை உருவாக்குவது. இதில் கணிசமான வெற்றியை சாப்பல் பெற்றுவிட்டார் என்று சொல்லலாம். ஆனாலும் அடிப்படையான பல தேவைகள் இன்னும் பூர்த்தியாகமால் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கிந்திய ஆடுகளத்தில் பந்து வீச இன்னும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் அவசியம்.  முனாப் படேல் மற்றும் நம்மால் அறியப்படாத பந்து வீச்சாளர் யாராவது இருந்தால் அவர்களை கண்டுபிடித்து, இந்திய அணிக்கு பங்களிக்கச் செய்வது அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தேவை , பத்து ஓவர்களுக்கு பந்து வீசக் கூடிய ஒரு பேட்ஸ்மேன் ( அதாவது நான் - ரெகுலர் பவுலர், இலங்கை அணியின் ஜெயசூர்யா, மேற்கிந்திய தீவின் கிரிஸ் கெய்ல் போன்று பந்து வீசக் கூடிய ஆட்டக்காரர்கள். சச்சின் டெண்டுல்கர் முன்பு இப்பணியை செய்தாலும் தற்போது அவரால் செய்ய இயலுமா? என்பது சந்தேகமாக உள்ளது. யுவராஜ் சிங்/சேவாக் அல்லது ரைனா -இவர்களுள் யாராவது இப்பணிக்கு தயார் செய்யப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு முக்கிய அம்சம்- உலகக் கோப்பை வரை திராவிட் கேப்டனாக இருப்பாரா? என்பதும் உடனடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். உலகக் கோப்பையின் போது  ஒரு புதிய கேப்டனை நிர்ணயிக்கக் கூடாது. ஆராய்ந்து பார்க்கும் போது இந்தியா மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் நிறைய உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் தயார் நிலையில் இந்தியாவைக் காட்டிலும் முண்ணனியில் உள்ளது. இந்தியாவுடனான தொடரில் வெற்றி பெறும் பட்சத்தில், உலகக் கோப்பை முடியும் வரை இன்சமாம் கேப்டனாக இருப்பது உறுதியாகி விடும்.பந்து வீச்சில் அக்தரை மட்டும் சார்ந்திராமல் , ஆசிப், நவீத் என்று பல புதிய பந்து வீச்சாளர்கள் உருவாகி விட்டார்கள். யூனிஸ்கான், முகமது யூசுப் நடுவரிசையை கவனித்துக் கொள்வார்கள். அப்ரிதி தற்போது மூளையை உபயோகித்து விளாசுகிறார். அப்துல் ரஜாக் சூழ்நிலைக்கேற்ப அதிரடியாகவோ அல்லது நிதானமாகவோ ஆடக் கூடியவர். நாளையே உலகக் கோப்பை நடத்தினால் கூட, ஆடக்கூடிய நிலையில் உள்ள அணி பாகிஸ்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியா சென்ற உலகக் கோப்பை அணியுடன் ஒப்பிடும் போது பல ஆட்டக்காரர்களை இழந்து விட்டது. ஹேடன், ஆண்டி பிக்கேல் , கில்லஸ்பி ஆகியோர் தற்போது ஒருநாள் அணியில் இல்லை. மெக்ராத் கூட ஆட இயலாத நிலையில் உள்ளார். மைக்கேல் பேவன் ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் தன் முதல்நிலையை இழக்காமல் உள்ளது ஆஸ்திரேலியா. இதை ஆஸ்திரேலியா கிரிக்கெட் கட்டமைப்பின், நிர்வாகத்தின் வெற்றி என்றே நான் கூறுவேன். மைக்கேல் பேவனை காட்டிலும் அதிரடியாக ஆடக்கூடிய மைக்கல் ஹஸ்சி என்ற ஆட்டக்காரர் தற்போது அணியில் இடம் பெற்றுள்ளார். ஸ்டூவர் கிளார்க், லூயிஸ், ஹோப்ஸ், சான் டெய்ட் என்று பல புதிய பந்து வீச்சாளர்கள். யாராவது ஒரு பந்து வீச்சாளருக்கு அடிபட்டாலும் அவரை பேக் அப் செய்ய இன்னொரு ஆட்டக்காரர் தயாராக இருக்கிறார்.&lt;br /&gt;நம் ஊரில் சச்சினை வெளியேற்ற் வேண்டும் என்று சொல்பவர்கள் கூட மாற்று ஆட்டக்காரர்களை அடையாளம் காட்ட பயப்படுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் ஹடைனை ஓரம் கட்டி விட்டார்கள். அவரது இடத்தை அதே திறனுடன் நிரப்ப ஒருவர் அல்ல... பலர் தயாராக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகக் கோப்பை பைனலில் ஆடக்கூடிய அணியாக ஆஸ்திரேலியாவை எப்போதும் சுட்டிக் காட்டலாம். அவர்கள் தனக்கென்று ஒரு பெஞ்ச் மார்க் வைத்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;(தொடரும்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113937623307468194?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113937623307468194/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113937623307468194' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113937623307468194'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113937623307468194'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_08.html' title='உலகக் கோப்பை- அணிகளின் தயார் நிலை'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113879246650574354</id><published>2006-02-01T02:54:00.000-08:00</published><updated>2006-02-01T03:14:26.523-08:00</updated><title type='text'>யார் ஆட்ட நாயகன்?</title><content type='html'>பாகிஸ்தானின் வெற்றிக்கு பல ஆட்டக்காரர்கள் பங்களித்திருக்கும் வேளையில், ஆட்டநாயகனை எவ்வாறு முடிவு செய்யப்போகிறார்கள்? என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானின் வாய்ப்புக்கள் கிட்டத்தட்ட காணாமல் போன நிலையில் அதிரடி சதத்தின் மூலம் பாகிஸ்தானை மீண்டும் முன்னிலைக்கு கொண்டு வந்தவர் கம்ரான் அக்மல். இதே போல் முன்பு கல்கத்தாவில் நடந்த டெஸ்ட் மேட்சில் மோயின்கான் 72 ரன்கள் எடுத்ததும் ( பாக் 26 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை முதல் நாள் ஆட்டத்தில் இழந்தது), போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் சிலருக்கு நினைவிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பந்து வீச்சாளர் ஆசிப்பிற்கு இது முதல் டெஸ்ட். ஆனாலும் இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவான்களை எல்லாம் தடுமாறச் செய்து விக்கெட்டுக்களைப் பெற்றார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் லஷ்மண், சேவாக் மற்றும் சச்சினின் விக்கெட்டுக்க்ளை கைப்பற்றிய விதம் ( அனைவரும் க்ளீன் போல்ட்) மிகவும் பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல் ரஜாக். பாக். அணியின் முக்கியமான ஆட்டக்காரர். இவருடைய பந்து வீச்சையும், விக்கெட்டுக்கள் எடுக்கக் கூடிய திறன்  குறித்தும் சில சந்தேகங்கள் இருந்தன. ஆனால் அவற்றை பொய்ப்பித்து விக்கெட்டுக்களை கைப்பற்றி பாக் அணிக்கு பங்களித்திருக்கிறார் ரஜாக். பந்து வீச்சில் மட்டுமல்ல. பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் அக்மலுடன் ஜோடி சேர்ந்து எடுத்த ரன்கள், மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த 90 துரித ரன்கள் பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்த அம்சங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜாக் போன்ற ஒரு ஆல்ரவுண்டர்- இந்தியாவில் இல்லை. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையேயான வித்தியாசம் இத்தகைய ஆல்ரவுண்டர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய ஆட்டநாயகன் தேர்வு- அப்துல் ரஜாக்.&lt;br /&gt;&lt;br /&gt;வெல்டன் ரஜாக்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113879246650574354?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113879246650574354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113879246650574354' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113879246650574354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113879246650574354'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post_01.html' title='யார் ஆட்ட நாயகன்?'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113878204934351364</id><published>2006-02-01T00:00:00.000-08:00</published><updated>2006-02-01T00:20:49.380-08:00</updated><title type='text'>கராச்சி டெஸ்ட்: பாக். வெற்றி முகம்</title><content type='html'>இதே தலைப்புடன் ஒரு பதிவை முதல் நாள் ஆட்ட முடிவிலே போட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் தோல்வியின் அடிப்படை- முதல் நாளே இழந்த நான்கு விக்கெட்டுக்கள் மற்றும் கம்ரான் அக்மல் அடித்த சதம். 0-3 என்ற நிலையிலிருந்து ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வது பாகிஸ்தானால் மட்டுமே செய்யக் கூடிய செயல். பாக் ஆட்டக்காரர்களை போல போட்டி மனப்பான்மையும், மனதில் உறுதியும் கொண்ட ஆட்டக்காரர்களை காண்பது அரிதான செயல். அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டு குழி பறிப்பது ஒன்றுதான் அவர்களுடைய பலவீனம். அந்த பலவீனத்தை வுல்மரும், இன்சமாமும் சேர்ந்து சரி செய்து விட்டார்கள். ஒற்றுமையுடன் ஆடும் பாக்.அணி உலகின் அனைத்து அணிகளையும் வெல்லக் கூடிய தகுதி வாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணிக்கு அதி வேக பந்து வீச்சாளர்களை பார்த்து கூட பயமில்லை. பந்தை சீம் செய்யும் ரஜாக், ஆசிப் போன்றவர்கள் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவர்கள். சிக்கந்தர் பகத் என்ற பாக் பவுலர் டில்லியில் நடந்த டெஸ்டில் ( 81-82) எட்டு விக்கெட்டுக்கள் எடுத்தார். அதே போல்தான் அக்வீப் ஜாவேத்தும். தற்போது ஆசிப் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் தோல்விக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் தோல்விக்கு காரணம் மட்டையாளர்களே. முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் அதிகம் எடுத்திருக்கும் பட்சத்தில் மட்டுமே நாம் வெற்றிக்கு முயற்சி செய்திருக்கலாம். ஆனால் ஏழு ரன்கள் குறைவாக பெற்ற பட்சத்தில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கிக் கொண்டோம். பாக். அணியினர் அதிரடியாக ஆடி, டிக்ளேர் செய்து, இந்தியா அதிக நேரம் நான்காவது இன்னிங்ஸ் ஆட வேண்டிய அவசியத்தையும் கூடுதலாக ஏற்படுத்தி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைய ஸ்கோர் 63-3, இன்று சாயங்காலத்திற்குள் அல்ல.. நாளை மதியத்திற்குள் இந்தியாவை சுருட்டி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தானில் மற்றொரு தோல்வி (???). வாழ்த்துக்கள் பாக் அணிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt; பின் குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;இதை எழுதி முடிப்பதற்குள் டெண்டுல்கரும் அவுட். இந்தியா இன்றே தோற்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113878204934351364?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113878204934351364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113878204934351364' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113878204934351364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113878204934351364'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/02/blog-post.html' title='கராச்சி டெஸ்ட்: பாக். வெற்றி முகம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113816435592175668</id><published>2006-01-24T20:04:00.000-08:00</published><updated>2006-01-24T20:45:56.000-08:00</updated><title type='text'>பைசலாபாத்- டிரா ?</title><content type='html'>இந்திய பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சுக்கள் பொதுவாக வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையை விடுத்து, தோல்வி அடையக் கூடாது என்ற தற்காப்பு மனோபாவத்துடன் ஆடப்படுபவை என்ற  கருத்து உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் இரு டெஸ்ட் போட்டிகளும் விளையாடப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;லாகூரைப் போல் இல்லாமல், பைசலாபாத்தில் நல்ல தட்பவெப்ப நிலை நிலவியது. கிட்டத்தட்ட 90 ஓவர்கள் தினமும் வீச முடிந்தது. ஆனாலும் முடிவு கிடைக்காதது வருத்தத்திற்குரிய விசயம். போட்டியின் ஒரே ஆறுதலான அம்சம், இரு நாட்டின் மட்டையாளர்களும் ஆடிய அதிரடி ஆட்டம். அது ஒன்றுதான் முந்தைய இந்திய பாகிஸ்தான் அறுவை டெஸ்ட் போட்டிகளுடன் ஒப்பிடும் போது மாறுபட்ட சுவையான அம்சம். முன்பு இந்தியாவில் நிகழ்ந்த ஒரு டெஸ்டில் கெய்க்வாட் ஆமை வேகத்தில் ஆடி 201 ரன்கள் குவித்தார். ஆனால் தற்போது அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடி ஆட்டம் ஆடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணியின் தற்போதைய சிறப்பம்சம்- நெஞ்சில் மாஞ்சா கூடியிருப்பது. லாகூர் டெஸ்ட்டில் முன்னிலை பெற இரு அணிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை.ஆனால் இங்கே இந்திய அணிக்கு முதல் நாள் முகம்மது யூசுப் ஆட்டமிழந்த போதும் (216-4), பாகிஸ்தான் அணிக்கு சச்சின் ஆட்டமிழந்த போதும் ( 281-5) வாய்ப்புக்கள் கிடைத்தன. ஆனால் இன்சமாம், அப்ரிதி ஆகியோர் பாகிஸ்தானையும், தோனி, பதான் ஆகியோர் இந்தியாவையும் காப்பாற்றி விட்டார்கள். இந்த இரு ஜோடிகளிடையே, மிகவும் முக்கியத்துவம் பெறும் ஆட்டம் தோனி-பதான் ஜோடி ஆடிய ஆட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விகளை அலசிப் பார்த்தால் எதிரணியின் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை டாமினேட் செய்ய விட்டிருப்பது தெரியும். 83ம் வருட பாகிஸ்தான் தொடரில் இம்ரான் 40 விக்கெட்டுக்களை எடுத்தார். ஆனால் தற்போதைய பாக். அணியில் அக்தர் அத்தகைய ஆக்கிரமிப்பை நிகழ்த்துவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் தோனியின் அதிரடி ஆட்டம் அந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தோனியின் சதம் சரியான ச்ந்தர்பத்தில் சரியான முறையில் எடுக்கப்பட்ட சதம். வேகமாக ரன்கள் குவித்தாலும், பொறுப்புணர்ந்து ஆடப்பட்ட ஆட்டம். முன்பு கபில்தேவ் அதிரடியாக ரன்கள் குவித்திருந்தாலும் அவருடைய ஆடும் முறையில் ஒரு "ரிஸ்க்" எப்போதும் இருக்கும். நிலைமை உணர்ந்து நிதானமாக ஆடுவது கபிலால் இயலாது. ஆனால் தோனி நிதானமாக ஆடினார். இத்தகைய அணுகு முறையை அவர் தொடர்ந்து கையாண்டால் பல சாதனைகளை புரியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;இந்தியா 5 பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்ததும் வரவேற்கத் தக்க அம்சம். 5 பந்து வீச்சாளர்கள் இல்லாத பட்சத்தில் 700 ரன்களை பாக் குவித்திருக்கும். ஜாகிர்கானின் பந்து வீச்சு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர அவர் வீசும் பந்துகளும், உருவாக்கும் கோணங்களும் இந்த சொத்தை பிட்சிலும் பேட்ஸ்மேன்களை திணற வைக்கின்றன. இன்சமாமை அவுட்டாக்கிய பந்து மிகவும் அருமை.அதே போல் யூனுஸ்கானிற்கு யுவராஜ் பிடித்த கேட்ச், முன்பெல்லாம் ஜாண்டி ரோட்ஸ் மட்டுமே பிடிப்பார்.&lt;/div&gt;&lt;br /&gt;அடுத்த டெஸ்டில் இன்சமாம் ஆடாவிட்டால் பாகிஸ்தானிற்கு பிரச்சனைதான். பந்து வீச்சாளர்களில் நவீத் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம் (  காயம் குணமாகும் பட்சத்தில்).&lt;br /&gt;&lt;br /&gt;கராச்சி கரைச்சலான ஊர். அங்கே இந்திய எதிர்ப்புணர்வு அதிகம். ஒருமுறை மியாண்டாட்டை மனோஜ் பிரபாகர் அவுட்டாக்கியவுடன் கத்தி கலாட்டா செய்து போட்டியையே நிறுத்தி விட்டார்கள். சென்ற தொடரை போல் இம்முறை பாக். வீரர்கள் அமைதியாக நடந்து கொள்ளவில்லை. அக்தரும், அப்ரிதியும் நிறைய வம்பிழுக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டையால் பதிலளிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றுக்கும் மேலாக கிரிக்கெட் மகான் திராவிட் அடித்த சதங்களைப் பற்றி இன்னொருமுறை தனியாக எழுத வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113816435592175668?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113816435592175668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113816435592175668' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113816435592175668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113816435592175668'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_25.html' title='பைசலாபாத்- டிரா ?'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113810623994557839</id><published>2006-01-24T04:33:00.000-08:00</published><updated>2006-01-24T06:37:53.210-08:00</updated><title type='text'>எனது சாய்ஸ் 'தோனி'.. உங்கள் சாய்ஸ் ??</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இந்தியா&lt;/span&gt;&lt;/strong&gt; முதல் இன்னிங்ஸ் - 603 ஆல் அவுட். &lt;span style="color:#000099;"&gt;பாகிஸ்தான்&lt;/span&gt; முதல் இன்னிங்ஸ் 588 ஆல் அவுட். இரண்டாம் இன்னிங்ஸ் 152/1.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 603 ரன்கள் குவித்தது. &lt;span style="color:#cc0000;"&gt;தோனி&lt;/span&gt; அபாரமாக ஆடி 144 ரன்களும்,&lt;span style="color:#3333ff;"&gt;பதான்&lt;/span&gt; 90 ரன்களும் குவித்தனர். பந்து வீச்சாளர்கள் அனைவரும் ரன்கள் குவித்து, இந்தியா பாகிஸ்தானின் ஸ்கோரை தாண்ட உதவியது சிறப்பம்சம்.பந்துவீச்சில் பிரகாசிக்காத பதான் பேட்டிங்கில் அக்குறையை ஈடுகட்டினார். பாகிஸ்தானை விட &lt;span style="color:#ff6666;"&gt;15 ரன்கள்&lt;/span&gt; அதிகமாக எடுத்து, இந்தியா உளவியல் ரீதியான வெற்றியை பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; பாகிஸ்தான் தரப்பில் &lt;span style="color:#660000;"&gt;கனேரியா&lt;/span&gt; 3 விக்கெட்டுகளும், &lt;span style="color:#3333ff;"&gt;ரசாக்&lt;/span&gt; மற்றும் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்துள்ளது. 300 ரன்கள் முன்னிலையுடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்து, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க பாகிஸ்தான் விரும்பலாம். &lt;span style="color:#ff6666;"&gt;டிரா&lt;/span&gt;வுக்கான வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆட்ட நாயகன் விருது சிறப்பாக ஆடி 156 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த &lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;அப்ரிடி&lt;/strong&gt;&lt;/span&gt;க்கோ அல்லது நெருக்கடியான சூழ்நிலையில் அதிரடியாக ஆடி 144 ரன்கள் குவித்து இந்தியா பாலோ-ஆனை தவிர்க்க காரணமான தோனிக்கோ கிடைக்கலாம். எனது சாய்ஸ் '&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;தோனி&lt;/span&gt;&lt;/strong&gt;'.. உங்கள் சாய்ஸ் ??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113810623994557839?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113810623994557839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113810623994557839' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113810623994557839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113810623994557839'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_24.html' title='எனது சாய்ஸ் &apos;தோனி&apos;.. உங்கள் சாய்ஸ் ??'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113802130658765261</id><published>2006-01-23T04:58:00.000-08:00</published><updated>2006-01-23T05:01:46.603-08:00</updated><title type='text'>இந்தியா - முதல் இன்னிங்ஸ் 441/5</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;இன்றைய&lt;/span&gt;&lt;/strong&gt; ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு &lt;span style="color:#ff0000;"&gt;441&lt;/span&gt; ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தானை விட 147 ரன்கள் பின்தங்கி உள்ளது. இந்தியாவின் சார்பில் டிராவிட் 103, லஷ்மண் 90, தோனி 116, பதான் 49 ரன்கள் குவித்தனர். தோனி மற்றும் பதான் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். டெஸ்ட் &lt;span style="color:#3333ff;"&gt;டிராவில்&lt;/span&gt; முடிவடைய வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கடியான சூழ்நிலையில் &lt;span style="color:#cc0000;"&gt;தோனி&lt;/span&gt;யின் சதம் பாரட்டுக்குறியது. பந்துவீச்சில் பிரகாசிக்காத பதானின் 49 ரன்கள் அணித்தலைமைக்கு ஆறுதல் தந்திருக்கும். தேவையான நேரத்தில் டெண்டுல்கர் சீக்கிரம் அவுட்டானது தூரதிஷ்டமே. டிராவிட் துவக்க ஆட்டக்காரராக இறங்கி தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லஷ்மணும் நன்றாக விளையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கங்குலி&lt;/span&gt;யின் போட்டியாளரான யுவராஜ்சிங் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இது கங்குலி நீக்கம் மீதான சர்ச்சையை இன்னும் சூடாக்கும். இன்னும் ஒரு 200 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க &lt;span style="color:#ff0000;"&gt;இந்தியாவும்&lt;/span&gt;, மீதமுள்ள விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்தி 100 ரன்களாவது முன்னிலை பெற &lt;span style="color:#3333ff;"&gt;பாகிஸ்தானும்&lt;/span&gt; முயலும். இருந்தாலும் 3 நாட்கள் ஆட்டத்தில் 15 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்ந்துள்ள நிலையில் ஆட்டம் டிரவை நோக்கியே செல்கிறது. பார்ப்போம் ஏதாவது அதிசயம் நடக்குமா &lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;என்று&lt;/strong&gt;&lt;/span&gt; !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113802130658765261?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113802130658765261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113802130658765261' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113802130658765261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113802130658765261'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/4415.html' title='இந்தியா - முதல் இன்னிங்ஸ் 441/5'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113784725454485904</id><published>2006-01-21T04:39:00.000-08:00</published><updated>2006-01-21T04:40:54.556-08:00</updated><title type='text'>இரண்டாவது டெஸ்ட் - பாகிஸ்தான் 379/4</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;இரண்டாவது&lt;/span&gt;&lt;/strong&gt; டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 379 ரன்கள் குவித்துள்ளது. இன்சாமம் 79 ரன்களுக்கும், அப்ரிடி 85 ரன்களுக்கும் ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளனர். யூனிஸ்கான் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது. இந்திய பந்து வீச்சாளர் &lt;span style="color:#3333ff;"&gt;ஆர்.பி.சிங்&lt;/span&gt; 3 விக்கெட்டுகள் வீழ்த்துள்ளார். சகீர் கான் 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அகார்கர், கங்குலி அணியில் இல்லை. இவர்களுக்கு பதிலாக ஆர்.பி.சிங், சகீர் கான் இடம் பிடித்துள்ளனர். இன்னமும் கம்ரான் அக்மல், ரசாக் போன்றவர்கள் இருப்பதால் பாகிஸ்தான் 600 ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. பார்ப்போம், இம்முறையும் இந்திய மட்டையாளர்கள் அசத்துவார்களா, என்று !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113784725454485904?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113784725454485904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113784725454485904' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113784725454485904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113784725454485904'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/3794.html' title='இரண்டாவது டெஸ்ட் - பாகிஸ்தான் 379/4'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113750658281392356</id><published>2006-01-17T05:53:00.000-08:00</published><updated>2006-01-17T06:03:02.826-08:00</updated><title type='text'>பாகிஸ்தான் - இந்தியா முதல் டெஸ்ட் டிரா</title><content type='html'>அனைவரும் எதிர்பார்த்த படியே முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதது சேவக் 254 ரன்களில் அவுட்டானது. ஆட்ட முடிவில் இந்தியா 410 ரன்கள் ஒரு விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்தது. ஆட்ட நாயகன் சேவக். சேவக் பார்மிற்கு வந்திருப்பது மகிழ்ச்சி.  டெஸ்ட் தொடரை  வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகம்.  இந்தியா உளவியல் ரீதியாக வெற்றியை பெற்றிருக்கிறது. அடுத்த டெஸ்ட்டில் கங்குலி இருப்பாரா ? இருந்தால் யார் ஓப்பனிங் ? டிராவிட் ஓப்பனிங்கில் தொடர்வாரா போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய அடுத்த டெஸ்ட் வரை காத்திருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார நகைச்சுவை : சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் இந்தியாவை இந்த போட்டியில் வீழ்த்தியிருப்போம் - அக்தர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113750658281392356?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113750658281392356/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113750658281392356' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113750658281392356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113750658281392356'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_113750658281392356.html' title='பாகிஸ்தான் - இந்தியா முதல் டெஸ்ட் டிரா'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113747644213180541</id><published>2006-01-16T19:59:00.000-08:00</published><updated>2006-01-16T21:40:42.146-08:00</updated><title type='text'>வேண்டாம் இது போன்ற போட்டி</title><content type='html'>&lt;div align="left"&gt;இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட்டை பற்றி அலசிய போது, இவ்வகையான ஒரு தட்டை ஆட்டம் ஆடப்படும் என யாரும் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. பந்து எழும்பும் மைதானங்கள், சுழலும் பந்துகள் என அனைவரும் அலசிக் கொண்டிருந்த வேளையில் கான்கிரீட்டால் போட்டது போல் பந்து வீச்சாளர்களுக்கு சிறிதளவும் உதவாத ஒரு பிட்சை உருவாக்கி, அதில் கிரிக்கெட் மேட்சை விளையாடிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;1997 ல் இலங்கையில் இதைப்போன்ற ஆடுகளத்தை அமைத்து, இலங்கை 952 ரன்கள் குவித்தது சிலருக்கு நினைவிருக்கலாம். இவ்வகையான ஆட்டங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் மேல் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துபவை. ஒரு நாள் போட்டிகளின் மேலான ஈடுபாடு ரசிகர்களிடம் ஏற்பட்ட  காரணங்கள் ,அதன் விறுவிறுப்பு மற்றும் முடிவு கிடைக்கும் தன்மை மட்டுமல்ல. 80 களில் டெஸ்ட் போட்டிகளில் பல அணிகளும் பின்பற்றிய சவசவ தன்மையும், பல டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்ததும் காரணமாகும். குறிப்பாக துணைக்கண்டங்களில் நடைபெறும் போட்டிகளில், அணி கேப்டன்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற மனப்பான்மையை காட்டிலும், தோல்வி அடையக் கூடாது என்ற தற்காப்பு எண்ணமே மேலோங்கி நிற்கும். 1982 ம் ஆண்டு நடந்த இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் மேட்சுகள் , 83ல் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் மற்றும் 86ல் நடந்த இந்திய பாகிஸ்தான் தொடர் ஆகியவை மிகவும் தற்காப்பாக ஆடப்பட்ட விறுவிறுப்பற்ற தொடர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;டெஸ்ட் போட்டிகளை அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த அணிகள் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆஸ்திரேலிய அணியும் மட்டும்தான். 95ம் ஆண்டிற்கு பிறகுதான் அதுவும் ஒருநாள் போட்டிகள் அதிகம் ஆடத்தொடங்கிய பின், அதிரடி யுத்திகள் டெஸ்ட் போட்டிகளிலும் பின்பற்றப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்போட்டியின் ஆடுகள பண்பிற்கு சீதோஷ்ண நிலையை காரணமாக சொல்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இதே சீதோஷ்ண நிலை தொடரும் சூழலில் மற்ற மைதானங்களும் இதே போன்று ரன்கள் குவிக்கும் களமாகவே அமையுமா? அவ்வாறிருந்தால் இத்தொடரை தற்போதே கேன்சல் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்போட்டியை பொறுத்தவரை இந்திய அணியின் ரன்குவிப்பு ,அதுவும் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் ரன்கள் குவித்தது உளவியல் ரீதியான முன்னிலையை தந்திருக்கிறது. "நாங்கள் 7 விக்கெட்டுக்கள் எடுத்த களத்தில் பாக். ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை" என்று கூறி வெகுவாக சீண்டியிருக்கிறார் சேவாக்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;அடுத்த போட்டியாவது, உருப்படியான ஆடுகளத்தில் விறுவிறுப்பாக அமைய வேண்டும். இவ்வகையான ஆடுகளத்தை அமைத்ததன் மூலம் இந்திய அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள் பாக்.நாட்டினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இப்போட்டியைப் பற்றி அதிகப்படியாக விவாதிக்க ஏதுமில்லை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113747644213180541?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113747644213180541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113747644213180541' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113747644213180541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113747644213180541'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_17.html' title='வேண்டாம் இது போன்ற போட்டி'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113743263817986545</id><published>2006-01-16T09:25:00.000-08:00</published><updated>2006-01-16T09:30:38.180-08:00</updated><title type='text'>சேவாக் - திராவிட் பதிலடி</title><content type='html'>நான்கு நாள்களாக நடந்துவரும் பாகிஸ்தான் - இந்தியா டெஸ்ட் போட்டியின் ஒரு பந்தைக்கூட நான் பார்க்கவில்லை. சென்னை புத்தகக் கண்காட்சியில் நேரம் செலவழிந்தது. ரேடியோவிலும் வர்ணனை கிடையாது. ஆல் இந்தியா ரேடியோ முட்டாள்தனமாக நடந்துகொண்டு வர்ணனை உரிமையை வாங்கவில்லை. ஸ்கோர் பார்ப்பது எல்லாம் wap வழியாக கிரிக்கின்ஃபோவில் இருந்துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இரண்டு தினங்களில் பாகிஸ்தான் அடித்த அடி தாங்க முடியவில்லை. யூனுஸ் கான் 199, மொஹம்மத் யூசுஃப் (யோஹானா) 173, ஷாஹித் ஆஃப்ரீதி 103, கம்ரான் அக்மல் 102* - என்று ஃபைசலாபாத் மைதானத்தில் இம்ரான் கானின் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செய்ததும், முடாசர்-மியாண்டாட் ஜோடி இந்தியாவுக்கு எதிராக அடித்துக் குவித்ததும் மட்டும்தான் ஞாபகத்துக்கு வந்தது. வெறுப்பு தாளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தியாவின் பதிலடியோ பிரமாதமாக இருந்தது. சேவாக் பாகிஸ்தானை ஒருவழி செய்துவிடுவதாக உள்ளார் போல. திராவிட் சத்தமே இல்லாமல் ஒரு செஞ்சுரி. இன்னமும் விக்கெட் ஏதும் விழவில்லை. நாளை கடைசி நாள். ஆட்டம் டிராதான். ஆனால் சேவாக் எவ்வளவு தூரம் போவார் என்பது ஒருவகையில் சுவாரசியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன ஆடுகளமோ!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113743263817986545?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113743263817986545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113743263817986545' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113743263817986545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113743263817986545'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_16.html' title='சேவாக் - திராவிட் பதிலடி'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113738591292396520</id><published>2006-01-15T20:29:00.000-08:00</published><updated>2006-01-16T06:12:34.683-08:00</updated><title type='text'>VB சீரீஸ் போட்டி- தென் ஆப்பிரிக்கா வெற்றி</title><content type='html'>நேற்று பிரிஸ்பேன் காபா(Gabba) மைதானத்தில் நடைபெற்ற ஒரு விறுவிறுப்பான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி ஆஸி அணியை வென்றது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://usa.cricinfo.com/db/PICTURES/CMS/57900/57969.jpg"&gt;&lt;br /&gt;Photo: Courtesy: &lt;A HREF="http://www.cricinfo.com"&gt;Cricinfo.com&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிஸ்பேன் நகரின் &lt;A HREF="http://content-usa.cricinfo.com/australia/content/ground/56336.html"&gt; காபா (Gabba) மைதானம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிறந்த மைதானங்களில் ஒன்று&lt;/A&gt;. நவம்பரில் துவங்கும் ஆஸி கிரிக்கெட் சீசனில் முதலில் பெரும்பாலும் இங்குதான் டெஸ்ட் அல்லது ஒரு நாள் போட்டி துவங்கும். பிட்ச் நல்ல வகையில், வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும் நல்லபடியாக மட்டையை நோக்கி வரும் அளவிற்கு இருப்பதால் பந்துவீச்சாளர்கள், மட்டையாளர்கள் இருவர்களுக்கும் சமமாக இருப்பதால், இங்கு நடக்கும் பெரும்பாலான போட்டிகள் டிரா ஆக சான்ஸ் குறைவு.&lt;br /&gt;&lt;img src="http://www.cricinfo.com/db/PICTURES/CMS/35800/35809.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நடந்த VB சீரீஸின் இரண்டாவது ஆட்டத்தில் முதலில் ஆஸி அணி ஆடத்துவங்கியது. Pollockகின் அபார பந்துவீச்சில் ஆரம்ப ஆட்டக்காரர்களை கிடுகிடுவென ஆஸி அணி இழக்க, 6 விக்கெட்டுக்கு 100 என இருந்த அணியின் ஸ்கோரை மைக் ஹூஸ்ஸியும், ப்ரெட் லீயும் அபாரமாக ஆடி 228 வரை கொண்டு சேர்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://content-usa.cricinfo.com/ausvrsa/content/player/5939.html"&gt;மைக் ஹூஸ்ஸி&lt;/A&gt; ஒரு நல்ல கண்டுபிடிப்பு. &lt;A HREF="http://content-usa.cricinfo.com/ausvrsa/content/story/233176.html"&gt;கொஞ்சம் வயதாகிவிட்டாலும், இன்னும் பல போட்டிகளில் ஆஸி அணிக்கு விளையாடுவார்&lt;/A&gt; என்றே தோன்றுகிறது. பிரெட் லீயும் சிறப்பாக ஆடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலுக்கு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்கு 229 என்றாலும் ஆஸி அணியின் அபார ·பீல்டிங் மற்றும் நல்ல பந்துவீச்சில் கொஞ்சம் கொஞ்சமாக இலக்கை நோக்கி முன்னேறினர். சில விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டிப்பெனார் மற்றும் மார்க் பவுச்சர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதையில் எடுத்துச் சென்றனர். கடைசியாக வந்திறங்கிய ஜஸ்டின் கெம்பும் பவுச்சருக்கு துணைகொடுத்து வெற்றியை நெருங்கிவிட்ட நிலையில் மழை..!&lt;br /&gt;&lt;br /&gt;1992 உலகப்கோப்பையிலேயே தென்னாப்பிரிக்க அணிக்கு மழையால் இதுமாதிரி ஒரு ஜெயிக்க வேண்டிய போட்டியை தோற்க நேர்ந்தது. இந்த முறை டெஸ்ட் தொடரிலும் ஆஸியிடம் தோற்ற நிலையில், அட்லீஸ்ட் ஒருநாள் போட்டியிலாவது ஜெயிக்க வந்து மழை மற்றும் Duckworth Lewis எண்ணிக்கையால் தோற்க நேர்ந்தால் அதைவிட மோசமான நிலை என்னவென்று சொல்வது ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கடைசியில் வருண பகவான் கொஞ்சம் கருணை காட்டியதால் ஆட்டம் முடிய 10 நிமிடம் இருக்கும் போது மீண்டும் துவங்க 5 ரன்களை எடுத்து தென்னாப்பிரிக்கா ஆஸி அணியை வென்றது. மைதானத்தில் இருந்த பல பார்வையாளர்கள், ஆஸி அணி ஆதரவாளர்கள், கொஞ்சம் பதற்றத்துடன் இருக்கும் அளவிற்கு போட்டி கடைசி 10 ஓவர்களில் மிகவும் பரபரப்பாக இருந்தது. மக்ராத்தின் ஓவரில் (47ஆவது) மார்க் பவுச்சர் அடித்த ஸ்டிரேய்ட் டிரைவ் Flat சிக்ஸர் ஓர் மறக்க முடியாத ஷாட். மக்ராத்தை இது மாதிரி, அதுவும் உயரே தூக்கி அடிக்காமல் Flatஆக ஸ்டிரெய்ட் டிரைவில் சிக்ஸர் அடித்தது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;விளையாட ஆரம்பத்தில் மார்க் பவுச்சர் ஒரு சென்சேஷன் என கருதப்பட்டாலும் சமீப காலமாக அவரின் பேட்டிங்கில் அவ்வளவாக அணிக்கு வலு சேர்க்கவில்லை. அந்த குறையை நேற்றைய போட்டியில் தீர்த்துவிட்டார். (ஆனால் Man of the Match - Pollock தான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கோர்: &lt;A HREF="http://usa.cricinfo.com/ci/content/match/226375.html"&gt; http://usa.cricinfo.com/ci/content/match/226375.html&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள்: &lt;A HREF="http://content-usa.cricinfo.com/vbseries/content/gallery/233083.html"&gt;http://content-usa.cricinfo.com/vbseries/content/gallery/233083.html&lt;/A&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  16-ஜனவரி-2006&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: லாகூரில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி அநேகமாக&lt;br /&gt;      டிராவில் முடிவடையும். ஆப்ரிடியும், கம்ரான் அக்மாலும் பின்னர் விரேந்திர சேவாகும்&lt;br /&gt;     அடி தூள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113738591292396520?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113738591292396520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113738591292396520' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113738591292396520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113738591292396520'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/vb_16.html' title='VB சீரீஸ் போட்டி- தென் ஆப்பிரிக்கா வெற்றி'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113723548714897639</id><published>2006-01-14T02:40:00.000-08:00</published><updated>2006-01-14T02:44:47.170-08:00</updated><title type='text'>பாகிஸ்தான் 679 / 7 decl - முதல் இன்னிங்ஸ்</title><content type='html'>&lt;p&gt;எதிர்பார்த்த படியே பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 679 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. யூனிஸ் கான் 199, மொகம்மது யூசுப் 173, அப்ரிடி 103, கம்ரான் அக்மல் 102 ரன்கள் குவித்தனர். அப்ரிடி மற்றும் கம்ரான் 80 பந்துகளிலேயே அபாரமாக சதமடித்தது குறிப்பிடத் தக்கது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ் முழுவதும் விரைவாக ரன்களை குவித்ததற்கு 4.8 ரன்ரேட்டே சாட்சி. இந்தியாவின் முதல் வரிசை பந்து வீச்சாளர்கள் அனைவரின் பந்து வீச்சும் அடித்து நொறுக்கப் பட்டது. கும்ப்ளே 2, அகார்கர் 2, பத்தான் 1 மற்றும் 2 விக்கெட்டுகள் ரன் அவுட்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt; இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதி இருக்கிறது. இந்தியா தோல்வியை தவிர்க்க கவனமாக ஆட வேண்டும். டிரா செய்தால் பாராட்டலாம். பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது. டிராவிட், சேவக் இந்திய இன்னிங்ஸை துவக்கியுள்ளனர். அக்தர் மிரட்டுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt; வாசகர்கள், வலைப் பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் !&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113723548714897639?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113723548714897639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113723548714897639' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113723548714897639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113723548714897639'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/679-7-decl.html' title='பாகிஸ்தான் 679 / 7 decl - முதல் இன்னிங்ஸ்'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113716348223398072</id><published>2006-01-13T06:37:00.000-08:00</published><updated>2006-01-13T06:44:42.256-08:00</updated><title type='text'>பாகிஸ்தான் ரன் குவிப்பு</title><content type='html'>இன்று முதல் நாள் ஆட்ட இறுதியில் பாகிஸ்தான் 85 ஓவர்களில், 326 ரன்கள் 2 விக்கெட் இழப்பிற்கு குவித்துள்ளது. ரன் ரேட் 3.84. யுவராஜ் சல்மான் பட்டை ரன் அவுட் செய்தார். பத்தான் மாலிக்கை அவுட்டாக்கினார். யூனிஸ் கானும், மொகம்மது யூசுபும் பின்னி எடுத்து வருகின்றனர். அனேகமாக பாகிஸ்தான் 600 ரன்களை குவித்து மிரட்ட வாய்ப்புள்ளது. கும்ப்ளே, ஹர்பஜன் இருவரது பந்து வீச்சும் முதல் நாள் ஆடுகளத்தில் எடுபடவில்லை. பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமானது. சேவக் இன்னொரு 300 அடிப்பாரா ?? இந்தியா மேட்ச்சை டிரா செய்யுமா ?? கங்குலி ஓப்பனிங்கா ? அக்தரை சமாளிப்பாரா ? கேள்விகள் நிறைய, பதில்களுக்கு இரண்டு நாட்கள் காத்திருப்போம் !!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113716348223398072?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113716348223398072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113716348223398072' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113716348223398072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113716348223398072'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_113716348223398072.html' title='பாகிஸ்தான் ரன் குவிப்பு'/><author><name>பழூர் கார்த்தி</name><uri>http://www.blogger.com/profile/12965803160267385155</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://2.bp.blogspot.com/_KPwyZWILmr0/SbNvSM6ENgI/AAAAAAAAAw4/aOk-61-g2Zk/s1600-R/2u7cebs.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113714124763978576</id><published>2006-01-13T00:14:00.000-08:00</published><updated>2006-01-13T00:34:07.656-08:00</updated><title type='text'>VB தொடர்- அதிரடி ஆஸி</title><content type='html'>&lt;div align="left"&gt;இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா பங்கு கொள்ளும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று மெல்போர்னில் துவங்கியது. இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;முதல் 15 ஓவர்களில் ஆஸி இரு விக்கெட்டுக்களை எடுத்து 64 ரன்கள் எடுத்திருந்தது. பெரைரா இரு விக்கெடுக்கள் வீழ்த்தியிருந்தார். அப்போதைய நிலையில் இலங்கையின் கை ஓங்கியிருந்ததாக பட்டது. ஆனால் இறுதி நிலவரம் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;கடிச், மார்டின் , சிமண்ட்ஸ் மற்றும் கிளார்க்கின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 318 ரன்களை 50 ஓவர்களில் குவித்தது. இதில் மார்ட்டின் மற்றும் சிமண்ட்ஸின் அதிரடி ஆட்டம் குறிப்பிடத்தக்கவை. டெஸ்ட் இடத்தை இழந்த மார்ட்டின், ஒருநாள் மற்றும் அரை நாள் போட்டிகளில் ( அதுதாங்க 20: 20) துவம்சம் செய்து வருகிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான அரைநாள் போட்டியில் கிட்டத்தட்ட சதம் அடித்தார். இப்போட்டியிலும் பல பவுண்டரிகள், சில சிக்ஸர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆஸ்திரேலிய அணி ரன்கள் குவிக்காத போதுதான் அதைப் பற்றி அலச வேண்டும், மற்றபடி ஒரு இயந்திரத்தனமையுடன் ரன்களை குவிக்கிறார்கள். அது சில நேரம் போரடிக்க கூட செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இலங்கை தற்போதைய நிலவரப்படி 10 வது ஓவரில் இரு விக்கெட்டுக்கள் இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது. என்னுடைய பார்வையில் எத்தனை ரன்களில் தோற்பார்கள் என்பதை தவிர தோல்வி நிர்ணயிக்கப்பட்ட விசயம். முபாரக்கை தொடக்க ஆட்டக்காரராக இலங்கை அணியினர் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு முபாரக் இன்னொரு ஜெயசூர்யாவாக வருவாரா? என்ற நப்பாசை உள்ளது. முபாராக்கின் சராசரியும் சாதனைகளும் சொற்பமே. ஜெயசூர்யாவும் ஓப்பனராய் நியமிக்கப்படாத முன் அதிகம் சாதித்தவரில்லை. எனெவே முபாராக் இன்னொரு ஜெயசூர்யாவாக வரலாம் என்பது அவர்களது நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் இன்றைய மேட்சில் இரண்டு ரன்களுக்கே முபாரக் காலி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;ஏதாவது செய்து இலங்கை வெற்றி பெற்றாலே ஒழிய இம் மேட்ச்சை பற்றி எழுத வேண்டிய அவசியம் இல்லை.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113714124763978576?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113714124763978576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113714124763978576' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113714124763978576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113714124763978576'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/vb.html' title='VB தொடர்- அதிரடி ஆஸி'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113712769181434766</id><published>2006-01-12T20:38:00.000-08:00</published><updated>2006-01-12T20:48:11.826-08:00</updated><title type='text'>லாகூர் டெஸ்ட்- பாக். பேட்டிங்</title><content type='html'>&lt;div align="left"&gt;டாஸ் முடிந்து விட்டது. அணிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. பாகிஸ்தான் டாஸில் வென்று பேட் செய்ய முடிவு செய்து விட்டது. பாகிஸ்தான் அணியில் சாகிப் மாலிக் ஓப்பன் செய்யப் போகிறார். ஏற்கனெவே இங்கிலாந்திற்கு எதிராக ஒரு டெஸ்டில் ஓப்பன் செய்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்திய அணியில் கங்குலி இடம் பெற்றுள்ளார். கங்குலி தொடக்க ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. கங்குலிக்கு கண்டிப்பாக இது வாழ்வா ? சாவா? மேட்ச். இந்திய அணியில் இரு வேகப் பந்து வீச்சாளர்கள் ( பதான், அகர்கர்), இரண்டு ஸ்பின்னர்கள். பாக் அணியில் மூன்று பந்து வீச்சாளர்கள். இந்த மூன்று பந்து வீச்சாளர்களையும் இந்தியா முன்பே எதிர் கொண்டுள்ளது இந்திய அணிக்கு சற்று சாதகமான அம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;இந்தியா சொற்ப ரன்களுக்கு பாகிஸ்தானை அவுட்டாக்குவது அவசியம். இல்லாவிடில் பாக். கை ஓங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;ஆல் தி பெஸ்ட் - பாக் &amp; இந்தியா.&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113712769181434766?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113712769181434766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113712769181434766' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113712769181434766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113712769181434766'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_113712769181434766.html' title='லாகூர் டெஸ்ட்- பாக். பேட்டிங்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113707520159628214</id><published>2006-01-12T05:50:00.000-08:00</published><updated>2006-01-12T10:13:51.186-08:00</updated><title type='text'>நாளை வெள்ளி 13ந் தேதி</title><content type='html'>&lt;div align="justify"&gt;அனைத்து முன்னாள் பாகிஸ்தான் மற்றும் இந்திய வீரர்களும் கருத்து கந்தசாமிகளாக மாறி சொல்வதை எல்லாம் சொல்லி விட்டார்கள். நாளை முழு கவனமும் ஆடுகளத்தை நோக்கி திரும்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முதலில் சில கருத்து கந்தசாமிகள் என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கவாஸ்கர் மூன்று ஓப்பனர்களையும் அணியில் சேர்க்கச் சொல்கிறார்.( கதைக்குதவாது) . பாகிஸ்தான் ஆடுகளம் ஒன்றும் ஆஸ்திரேலிய ஆடுகளம் அல்ல, அதிகப்படியாக பயப்படுவதற்கு என்கிறார். இது உண்மைதான். வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசும் பட்சத்தில் கூட அதிகப்படியான LBW மற்றும் பவுல்ட் ஆவதற்கான வாய்ப்புக்களே அதிகம். ஒரு நாள் முழுவதும் பந்து தொடர்ந்து ஸ்விங் ஆகாது. ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் பட்சத்தில் பந்தை புல்பிட்ச் செய்துதான் பந்து வீசுவார்கள்.அதில் பந்து காலில் பட்டு அவுட்டாகவோ, போல்ட் ஆகவோ வாய்ப்புக்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஜாகிர் அப்பாஸ் கவாஸ்கரை காட்டிலும் சச்சின் சிறந்த ஆட்டக்காரர் என்று கூறுகிறார். எந்த நாட்டின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுகிறார்களோ அந்த நாடு வெற்றி பெறும் என கணிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஸ்ரீநாத் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளதாக சொல்கிறார். இந்தியாவை ஒரு காலத்தில் அம்பயர்கள் உதவியுடன் துவம்சம் செய்த அக்வீப் ஜாவேத், பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கோப்பையை வெல்லும் என மார்தட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மோயின் கான் இந்தியாவின் வெற்றி வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் பட்டியலை டிராவிட் முடிவு செய்து விட்டார்.ஆனால் அறிவிக்கவில்லை. கங்குலி இடம் பெறுவாரா/ என்ற அலசல் தொடர்கிறது. கங்குலி இடம் பெறக்கூடும் என உள்ளுணர்வு சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சென்னைவாசிகள் நேரடி ஒளிபரப்பை செட்டாப் பாக்ஸ் இல்லாமல் பார்க்க முடியாது. வானொலியில் நேர்முக வர்ணனையும் தகராறு என்று சொன்னார்கள்.சஞ்சய் மஞ்ரேக்கர், ஹோல்டிங், ரமிஸ்ராஜா, சிவராமகிருஸ்ணன், டீன் ஜோன்ஸ், வக்கார் யூனஸ் ஆகியோர் கொண்ட 10 வர்ணனையாளர்கள் அணி பணியில் ஈடுபட உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஒரு சிறப்பான கிரிக்கெட் தொடரை பார்க்க முடியும் என்று நம்புவோமாக.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113707520159628214?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113707520159628214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113707520159628214' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113707520159628214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113707520159628214'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/13.html' title='நாளை வெள்ளி 13ந் தேதி'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113680136125509189</id><published>2006-01-09T01:16:00.000-08:00</published><updated>2006-01-09T12:27:39.563-08:00</updated><title type='text'>கலக்கலா? கலக்கமா?- பாக். தொடர் பற்றிய திரை ஏற்றம்</title><content type='html'>&lt;p align="justify"&gt;இந்தியா-பாகிஸ்தான் தொடரைப் போல கிரிக்கெட் ரசிகர்களையும், பொது மக்களையும் பாதிக்கும் சங்கதிகள் மிகவும் குறைவே. மீடியாவில் இதற்கான முன்னோட்டம் , களத்தில் ஆட்டம் துவங்குவதற்கு பலநாட்கள் முன்பாகவே துவங்கி விடுகிறது.இந்த மீடியா ஆட்டத்தில் பங்கு பெற இரு நாட்டிலும் பல ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் சாதனைகள் செய்தவர்கள். சிலர் வாய்சொல் வீரர்கள்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இந்தியாவில் வெங்சர்கார், சித்து போன்றோர்கள் இந்திய அணியின் பலத்தை வலியுறுத்தியும், பாகிஸ்தானில் இம்ரான், சப்ராஸ், அக்ரம் போன்றோர்கள் பாகிஸ்தான் பலத்தை அடிக்கோடிட்டும் பேட்டிகள் மற்றும் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆடப்போகும் இரு தரப்பு அணிகளின் பயிற்சியாளர்களும் சரி, கேப்டன்களும் சரி.. வெகுவாக அடக்கி வாசிக்கிறார்கள் இந்தியாவை புகழ்கிறார் இன்சமாம். வுல்மரை புகழ்கிறார் சாப்பல்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இதிலிருந்து கண்கூடாகத் தெரிவது.. இரு நாடுகளுமே "பேவரைட்ஸ்" என்று முத்திரை குத்தப்படுவதை விரும்பவில்லை. "அண்டர் டாக்" ஆக கணிக்கப்படுவது அழுத்தத்தை குறைப்பதற்கு உதவுவதாக கருதுகிறார்கள். இரு நாடுகளுக்குமான சாதக அம்சங்கள் என கூறப்படுபவற்றை நான் உங்கள் முன் வைக்கிறேன்.முதலில் பாகிஸ்தான்&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;போட்டி நிகழும் காலம்-குளிர்காலம் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், அதனால் குறிப்பாக பாக். வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமையும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;பாக். பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் இந்திய பந்து வீச்சாளர்களை காட்டிலும் வல்லவர்கள்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;சாகிப் அக்தர் மிகவும் ஒழுக்கத்துடனும், நேர்த்தியாகவும் பந்து வீசுவதால் அதிக விக்கெட்டுக்களை இம்முறை வீழ்த்தக் கூடும். அக்தரின் மெதுபந்துகள் (slow ball), அவரது அதீத வேகக்குறைப்பால் ( 145 கி.மீ லிருந்து 110 கி.மீ) இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைக்கும்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;இன்சமாம் உல்ஹக் பிரமாதமான பார்மில் இருக்கிறார்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;div align="justify"&gt;பாக் பந்து எழும்பும் மைதானங்களை தயாரிக்கும்.எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள்.&lt;/div&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p align="justify"&gt;இந்திய அணியின் சாதகமான அம்சங்களாக முன்வைக்கப் படுவது.&lt;/p&gt;&lt;ul&gt;&lt;li&gt;சிறந்த மித வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சிற்கு உதவும்படி களம் தயாரித்தால் அதை சாதகமாக்கிக் கொள்ள இந்திய பந்து வீச்சாளர்களாலும் இயலும்.&lt;/li&gt;&lt;li&gt;இந்திய மட்டையாளர்களின் திறன். குறிப்பாக சேவாக்,திராவிட் மற்றும் சச்சின்.&lt;/li&gt;&lt;li&gt;இப்ரான் பதான்.&lt;/li&gt;&lt;/ul&gt;&lt;p align="justify"&gt;இரு அணிகளுமே மேலே குறிப்பிட்டுள்ளவைகளைக் காட்டிலும் மேலும் பல பலம் மற்றும் பலவீனங்களை உள்ளடக்கியுள்ளன.என்னுடைய பார்வையில் எந்த அணி மனோ உறுதியுடனும், அதற்கும் மேலாக ஒழுக்கத்துடனும் விளையாடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும். ஒழுக்கம் என்பது நேர்த்தியுடன் பந்து வீசுவது, சூழ்நிலைக்கேற்ப பேட் செய்வது, ஒழுங்காக கேட்சுக்களை பிடிப்பது, ரன்களை தடுப்பது போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;மற்ற அணிகளுக்கும், இந்திய துணைக்கண்ட அணிகளுக்குமான வித்தியாசமே கடைபிடிக்கப்படும் ஒழுங்கு முறையில்தான் இருக்கிறது. நோ- பால்களை வீசும் அக்தர், கால்களை சரியாக நகர்த்தாமல் கவர் டிரைவ் செய்யும் லஷ்மண் -ஆகியோர் திறமையிருந்தும் ஒழுக்கமற்றவர்களாகவே கருதப்படுவர். ஆனால் வெளிநாட்டு கோச்சுக்களின் உதவியால் இரு அணிகளும் தங்கள் அணுகுமுறையை வெகுவாக சீர்திருத்தியிருக்கின்றன.&lt;/p&gt;&lt;p&gt;என் பார்வையில் சோபிக்க் கூடிய ஆட்டக்காரர்கள்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பாகிஸ்தான்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;நவீத் அல் ஹூசைன்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;கம்ரான் அக்மல்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;முகம்மது யூசுப்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;strong&gt;அப்ரிதீ ( பிப்டி, பிப்டி)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;இந்தியா&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;லஷ்மண் ( சோபிக்கா விட்டால் இந்திய அணியிலிருந்து கல்தா)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;அனில் கும்ப்ளே &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;&lt;strong&gt;சேவாக் &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;திராவிட், சச்சின், இன்சமாம் போன்ற வல்லவர்களை பற்றி தனிப்பட்ட யூகம் செய்ய விரும்பவில்லை.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;சர்ப்ராஜ் நவாஜ் கூறிய ஒரு கருத்து அனைவராலும் கவனித்தில் கொள்ள வெண்டியது. இந்திய பாக் தொடரில் , குறிப்பாக பாகிஸ்தானில் இரு அனிகளுமே நன்றாக இன்னிங்ஸை துவக்கும். ஆனால் திடீரென ஒரு வீழ்ச்சி நிகழ்ந்து விக்கெட்டுக்கள் மடமடவென சரியும். பெரும்பாலும் பாகிஸ்தான் இந்தியாவை அவ்வாறு சுருட்டியிருக்கிறது. எந்த அணி அத்தகைய வீழ்ச்சிக்கு இடம் கொடுக்காதோ அந்த அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்.&lt;/p&gt;&lt;p align="justify"&gt;கலக்குவோமா? கலங்குவோமா?- பொறுத்திருந்து பார்ப்போம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113680136125509189?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113680136125509189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113680136125509189' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113680136125509189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113680136125509189'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_113680136125509189.html' title='கலக்கலா? கலக்கமா?- பாக். தொடர் பற்றிய திரை ஏற்றம்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113678986188526781</id><published>2006-01-08T22:25:00.000-08:00</published><updated>2006-01-08T22:57:41.913-08:00</updated><title type='text'>பாக். தொடர்- ஒளி(லி) பரப்பு குழப்பங்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இந்திய அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது, ஒவ்வொரு முறையும் பிராச்சார் பாரதிக்கும், ஒளிபரப்பு உரிமம் பெற்றிருக்கும் நிறுவனத்திற்கும் இடையே பஞ்சாயத்து நடப்பது வழக்கமாகிவிட்டது. இம்முறை கூடுதலாக ஆல் இந்தியா ரேடியோவும் களத்தில் குதித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நேர்முக வர்ணணைக்கான ஒலிபரப்பு உரிமம் ARY Digital என்ற துபாய் நிறுவனத்திடம் உள்ளது. ஆல் இந்தியா ரேடியோவிற்கு அனுமதி அளிக்க 2,00,000 டாலர்கள் பணத்தை இந்நிறுவனம் கோரியுள்ளது. ஆல் இந்தியா ரேடியோ 80,000 டாலர்கள் மட்டுமே தர இயலும் என்று கூறியுள்ளது. இதனை தொடர்ந்து நேர்முக வர்ணனையை ஒலிபரப்ப இயலாத சூழல் உருவாகியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தொலைக்காட்சி நேர்முக ஒளிபரப்பு குறித்து, டென்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் " தூர்தர்சனிற்கு" ஒளிஅலைகளை தரமுடியாது என வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அனைத்து ஒளிபரப்பு நிறுவனங்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பாகிஸ்தானுடனான போட்டிகள் உணர்வு ரீதியில் இந்திய மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்போட்டிகள் டிவியில் ஒளிபரப்பாகா விட்டால் மக்கள் வெகுண்டெழ வாய்ப்பிருக்கிறது. நீதிமன்றமும் இரு தரப்பினருக்கும் ஏதாவது சமாதானம் செய்து போட்டிகளை தூர்தர்சனில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யும் என்றுதான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி நேரம் வரை இப்பிரச்சனைகளை கண்டுகொள்ளாததும், கடைசி நேரத்தில் கோர்டிற்கு போவதும் மிகவும் எரிச்சலாக இருக்கிறது. பிராச்சார் பாரதியும் அரசாங்க போர்வையில் எதிரணியின் கைகளை முறுக்கி ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. வணிக உலகில் இது அராஜகமான செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சென்னையில் கண்டிசனல் ஆக்ஸஸ் சிஸ்டம் நடைமுறையில் இருப்பதால், டென்ஸ்போர்ர்ட்ஸ் இலவசமாக கிடைக்காது. நேர்முக வர்ணனையும் இல்லாவிட்டால் இணையம்தான் ஒரே ஆப்சன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இப்பிரச்சனை குறித்த மேலதிக விவரங்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sify.com/finance/fullstory.php?id=14116939"&gt;AIR stutters on cricket broadcast&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113678986188526781?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113678986188526781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113678986188526781' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113678986188526781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113678986188526781'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_113678986188526781.html' title='பாக். தொடர்- ஒளி(லி) பரப்பு குழப்பங்கள்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113678475365851405</id><published>2006-01-08T21:23:00.000-08:00</published><updated>2006-01-08T21:32:33.673-08:00</updated><title type='text'>பட்ட தோளிலே படும்</title><content type='html'>&lt;div align="justify"&gt;"பட்ட காலிலே படும்" என்ற பழஞ் சொற்றொடர் உண்டு. ஜெயசூர்யாவிற்கு மீண்டும்  தோள்பட்டையில் சிக்கல் வந்திருக்கிறது. நீயூஸிலாந்து தொடரில் மீண்டும் அணியில் இடம் பெற்றவர், குளியலறையில் சோப் எடுக்கும் போது வழுக்கி, மீண்டும் தோள்பட்டையில் காயம் ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் VB தொடரில் அவர் விளையாட முடியாமல் வீடு திரும்ப போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கிரிக்கெட் ஆடும் சமயத்தில் அல்லாது பிற சூழ்நிலைகளில் கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட விநோத காயங்கள், அதனால் ஆட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கல் குறித்து சிஃபி யில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை வந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உங்கள் பார்வைக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://sify.com/sports/columns/fullstory.php?id=14115393"&gt;Freak injuries cost these cricketers dear&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113678475365851405?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113678475365851405/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113678475365851405' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113678475365851405'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113678475365851405'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_113678475365851405.html' title='பட்ட தோளிலே படும்'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113678149746828621</id><published>2006-01-08T20:16:00.000-08:00</published><updated>2006-01-08T20:38:18.406-08:00</updated><title type='text'>கிடைத்தது வெற்றி</title><content type='html'>&lt;div align="justify"&gt;மூன்று மேட்சுக்களில் உதை வாங்கிய பின், கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது இலங்கை. உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னால் (1996)இவ்வாறான தொடர் தோல்விகளை இலங்கை சந்தித்தது இல்லை என்றே நினைக்கிறேன். தோல்விகள் பல பிரச்சனைகளை வெளிக் கொணர்ந்து விடுகிறது. அணியில் மட்டுமல்ல, கிரிக்கெட் நிர்வாகத்திலும் கூட.வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் வரையில் இப்பிரச்சனைகள் வெளியே தெரிவதில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இலங்கை அணியில் வாஸ் துணைக்கேப்டனாக திடீரென நியமிக்கப்ப்ட்டுள்ளார். அதைக் குறித்து சர்ச்சையை கிளப்புகிறார்கள். இந்திய சுற்றுப்பயண ஆரம்பத்தின் போது, இலங்கை கிரிக்கெட் நிர்வாக முறையை குறித்து பெருமைப்பட்டுக் கொண்ட ரணதுங்கே தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார். அணிக்கு ஊக்கமளிக்க மனோதத்துவ நிபுணர் சாண்டிகார்டனை அழைத்திருக்கிறார்கள். இத்தகைய சிக்கல்களை மீறி ஒரு வெற்றியை பெற்று விட்டார்கள் இலங்கை அணியினர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நேற்றைய ஆட்டத்தின் சிறப்பம்சம் இலங்கை 273 ரன்களை குவித்தது. இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை எடுப்பதற்கு, போதிய ரன்களை இலங்கை பேட்டிங்கில் எடுப்பது அவசியம். ஏனெனில் இலங்கை பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்தும் அதிரடி பந்துவீச்சாளர்கள் அல்ல.  பேட்ஸ்மேனை கூடுதல் ரிஸ்க் எடுக்கச் செய்து விக்கெட்டுக்களை கைப்பற்றும் வகையினர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;நேற்றைய ஆட்டத்தில் கூட புல்டானும், ஆஸ்லேயும் பெர்ணாண்டோவின் பந்துவீச்சை துவம்சம் செய்தவிதத்தை பார்த்தவுடன், நியூஸிலாந்து சுலபமாக ஜெயிக்கும் என்று நினைத்தேம். ஆனால் இலங்கை எடுத்த ரன்கள் அவ்வணியின் வெற்றிக்கு உதவின.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;VB தொடர் விளையாட இலங்கை கூடுதல் நம்பிக்கையுடன் செல்லலாம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://ind.cricinfo.com/db/ARCHIVE/2005-06/SL_IN_NZ/SCORECARDS/SL_NZ_ODI4_08JAN2006.html"&gt;ஸ்கோர் கார்ட்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113678149746828621?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113678149746828621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113678149746828621' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113678149746828621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113678149746828621'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_113678149746828621.html' title='கிடைத்தது வெற்றி'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113677681146554975</id><published>2006-01-08T19:15:00.000-08:00</published><updated>2006-01-08T19:20:11.466-08:00</updated><title type='text'>கிரிக்கெட் கூட்டுப்பதிவுக்கு ஆர்வலர்கள் தேவை</title><content type='html'>நண்பர்களே: இந்தக் கூட்டுப்பதிவில் தொடர்ச்சியாக உலகம் முழுவதிலும் நடக்கும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் பற்றிய சிறுகுறிப்புகள், வெற்றி - தோல்வி நிலவரம், தொடர்கள் பற்றிய கணிப்பு, விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் அரசியல், கிரிக்கெட்டில் புரளும் பணம், கிரிக்கெட் மார்க்கெட்டிங், கிரிக்கெட் புள்ளிவிவரம் என பலவற்றையும் உடனுக்குடனாக எழுத ஆர்வலர்கள் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;சுடச்சுட ஆட்டங்கள் முடிந்துமே அவை பற்றி எழுதவேண்டும். இப்பொழுதைக்கு இது கூட்டுப்பதிவு என்ற பெயரில் இயங்கிவந்தாலும், பலரும் எப்பொழுதாவதுதான் எழுதுகிறார்கள். எனவே இந்தப்பதிவு தொடர்ச்சியாக நன்றாக நடைபெறவேண்டுமானால் அதற்கு உங்கள் பங்களிப்பு அவசியம். எழுத விரும்புவோர் என்னை மின்னஞ்சலில் (bseshadri at gmail dot com) தொடர்பு கொள்ளவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113677681146554975?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113677681146554975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113677681146554975' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113677681146554975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113677681146554975'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_113677681146554975.html' title='கிரிக்கெட் கூட்டுப்பதிவுக்கு ஆர்வலர்கள் தேவை'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113677651132407403</id><published>2006-01-08T19:14:00.000-08:00</published><updated>2006-01-08T19:15:11.336-08:00</updated><title type='text'>கிரிக்கெட் அப்டேட்</title><content type='html'>&lt;b&gt;ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மூன்றாம் கிரிக்கெட் டெஸ்ட்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி கிரிக்கெட் டெஸ்ட் சிட்னியில் நடந்தது. இம்முறை தென்னாப்பிரிக்கா டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஜாக் கால்லிஸ், ஆஷ்வெல் பிரின்ஸ் இருவரும் சதம் அடிக்க, தென்னாப்பிரிக்கா நல்ல வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைப் பெற்றது - 451/9 டிக்ளேர்ட். அடுத்து மிக நல்ல பந்துவீச்சால் விக்கெட்டுகளைப் பெற்றாலும் பாண்டிங்கின் சதத்தைத் தடுக்க முடியவில்லை. அத்துடன் முதல்முறையாக கில்கிறிஸ்ட் இந்தத் தொடரில் அடித்து ஆடி 86 ரன்களைப் பெற்றார். லீ, மெக்கில் போன்ற 'வால்'களுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் எண்ணிக்கைக்கு எவ்வளவு அருகில் வரமுடியுமோ வந்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் முடியும்போது 359 ஆல் அவுட். வெறும் 92 ரன்கள் மட்டுமே குறைவு. எட்டாவது விக்கெட் விழுந்தபோது ஆஸ்திரேலியாவின் எண்ணிக்கை 263/8. கடைசி இரண்டு விக்கெட்டுகளுக்காக 96 ரன்கள் சேர்த்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாப்பிரிக்கா இரண்டாம் இன்னிங்ஸில் 250 ரன்களாவது பெற்று 346+ ரன்கள் டார்கெட் நிச்சயம் செய்யவேண்டும். ஆனால் நான்காம் நாள் மழை பெய்து ஆட்ட நேரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. இதனால் ஸ்மித் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். கடைசியாக ஐந்தாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா 194/6 என்ற எண்ணிக்கையில் இருக்கும்போது மீண்டும் டிக்ளேர் செய்தார். ஆஸ்திரேலியா 287 எடுத்தால் ஜெயிக்கலாம். குறைந்தது 76 ஓவர்கள் தென்னாப்பிரிக்க வீசும். உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 12 ஓவர்களில் 31/1.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெய்டன் - பாண்டிங் ஜோடி மிக நன்றாக விளையாடி தேநீர் இடைவேளையின்போது அணியின் எண்ணிக்கையை 39 ஓவர்களில் 182/1 என்ற கணக்குக்கு எடுத்துச் சென்றது. அதாவது தேவைக்கும் அதிகமான ரன் ரேட். தேநீர் இடைவேளைக்குப் பின் ஹெய்டன் சதமடிக்காமல் அவுட்டாக, பாண்டிங் தொடர்ந்து தன் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஒரு சதமடித்து வெற்றியைப் பிடித்தார். 60.3 ஓவர்களில் 288/2!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக டெஸ்ட் போட்டித்தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்று வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/RSA_IN_AUS/SCORECARDS/RSA_AUS_T3_02-06JAN2006.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நியூசிலாந்து - இலங்கை ஒருநாள் போட்டிகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொடர் முடிவடைந்தது. முதல் நான்கு போட்டிகளில் நியூசிலாந்து வென்றது. நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி பெற்றது. தொடர் நிலவரம்: நியூசிலாந்து 4-1 என்ற கணக்கில் வென்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113677651132407403?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113677651132407403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113677651132407403' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113677651132407403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113677651132407403'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post_09.html' title='கிரிக்கெட் அப்டேட்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113626094897083809</id><published>2006-01-02T19:49:00.000-08:00</published><updated>2006-01-02T20:02:28.983-08:00</updated><title type='text'>சில கிரிக்கெட் போட்டி முடிவுகள்</title><content type='html'>&lt;span style="font-weight: bold;"&gt;ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. டாஸில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. போலாக் முதல் சில விக்கெட்டுகளை எளிதாகப் பெற்றார். ஆனால் ஆண்டிரே நெல் பாண்டிங் கொடுத்த கேட்சை விட்டுவிட்டார். அப்பொழுது பாண்டிங் 17 ரன்னில் இருந்தார். பாண்டிங் மீண்டும் அவுட்டானபோது அவரது எண்ணிக்கை 117. இதுகூடப் பரவாயில்லை... தென்னாப்பிரிக்கா வலுவாகப் போராடி - முக்கியமாக நெல்லின் பந்து வீச்சினால் - ஆஸ்திரேலியாவை 248/9 என்ற எண்ணிக்கைக்குக் கொண்டுவந்தது. ஆனால் மைக்கேல் ஹஸ்ஸி கடைசி ஆள் மெக்ராத்துடன் ஜோடி சேர்ந்து பத்தாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்தார்! ஹஸ்ஸி 122 ரன்கள். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் பெற முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்குப் பிறகும் தென்னாப்பிரிக்கா ஜெயிப்பது என்பது இயலாத காரியமாகிப் போனது. ஹெர்ஷல் கிப்ஸ் 94 ரன்கள் பெற்றார். பலரும் ஆளுக்குக் கொஞ்சம் ரன்கள் பெற்றனர். ஆனால் அணியின் எண்ணிக்கை 311க்கு ஆல் அவுட். இரண்டாம் இன்னிங்ஸில் மாத்தியூ ஹெய்டன் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா அதிரடியாக 321/7 என்ற எண்ணிக்கையில் டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்கா 181க்கு ஆல் அவுட் என்று சுருண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டி சைமாண்ட்ஸ் இரண்டாம் இன்னிங்ஸில் 72 ரன்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல் இரண்டு இன்னிங்ஸிலுமாகச் சேர்த்து மொத்தம் 5 விக்கெட்டுகள் பெற்றார்! ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/RSA_IN_AUS/SCORECARDS/RSA_AUS_T2_26-30DEC2005.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நியூசிலாந்து - இலங்கை முதலாம் ஒருநாள் போட்டி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடத்தின் கடைசி நாளில் நடந்த போட்டி. இலங்கை காற்றில் சுழலும் வேகப்பந்தில் தடுமாறி தன் அனைத்து விக்கெட்டுகளையும் 164 ரன்களுக்கு இழந்தது. தில்ஷன், அட்டபட்டு, ஆர்னால்ட் ஆகியோர்தான் ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். பதிலுக்கு நியூசிலாந்து எளிதாகத் தன் இலக்கை அடைந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/SL_IN_NZ/SCORECARDS/SL_NZ_ODI1_31DEC2005.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113626094897083809?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113626094897083809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113626094897083809' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113626094897083809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113626094897083809'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2006/01/blog-post.html' title='சில கிரிக்கெட் போட்டி முடிவுகள்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113579127463122548</id><published>2005-12-28T09:32:00.000-08:00</published><updated>2005-12-28T18:41:30.013-08:00</updated><title type='text'>கெர்ரி பேக்கர் மறைவு</title><content type='html'>ஆஸ்திரேலியாவின் PBL நிறுவனத்தின் தலைவரும், சானல் 9 தொலைக்காட்சி மூலம் கிரிக்கெட் ஒளிபரப்பில் பெருத்த மாற்றத்தைக் கொண்டுவந்தவருமான கெர்ரி பேக்கர் திங்கள், 26 டிசம்பர் 2005 அன்று காலமானார்.&lt;br /&gt;&lt;br /&gt;கெர்ரி பேக்கர் இரண்டு விஷயங்களுக்காக முக்கியமானவர். இன்று கிரிக்கெட் வணிகபூர்வமாக மாறியதன் முதல் காரணம் பேக்கர். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் சண்டை போட்ட பேக்கர், அதிகாரபூர்வ கிரிக்கெட்டுக்கு எதிராக, இணையாக தான் ஒரு கிரிக்கெட் லீகை உருவாக்குவேன் என்று சபதம் பூண்டார். அதையடுத்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களை எக்கச்சக்கமான சம்பளத்தில் தன் லீகில் விளையாட அழைத்தார். இது நடந்தது 1977-ல்.&lt;br /&gt;&lt;br /&gt;பேக்கரின் தரகர்களாக இந்த விவகாரத்தில் ஈடுபட்டது இயான் சாப்பல் (ஆஸ்திரேலியா), டோனி கிரேக் (இங்கிலாந்து) மற்றும் ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா). அண்ணன் சாப்பல் தலைமையில் அவரது தம்பியும் தற்போதைய இந்திய அணிப் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல் உண்டு. இயான் சாப்பல் தலைமையில் ஓர் ஆஸ்திரேலிய அணியும் டோனி கிரேக் தலைமையில் உலக அணியும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடுவதாகவும், ரிச்சி பெனாட், அவரது நிறுவனம் மூலம் இந்தப் போட்டிகளை நடத்துவார் என்றும், இந்தப் போட்டிகள் சானல் 9 தொலைக்காட்சி மூலம் ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகெங்கிலுமாகச் சேர்த்து 50க்கும் மேற்பட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பேக்கர் சர்கஸில் இணைந்தனர். இது உலக கிரிக்கெட் வாரியங்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஐசிசி (அப்பொழுது எந்த அதிகாரமும் இல்லாத வெத்துவேட்டு) தலைமையில், இந்த ஆட்டங்களில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் நாடுகளுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தகுதியற்றவர்களாவார்கள் என்று அறிவித்தனர். இதை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மூவர் - டோனி கிரேக், ஜான் ஸ்னோ, மைக் பிராக்டர் - எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக் அண்ட் கோவின் வாதம் என்னவென்றால் "அவர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் எந்த ஒப்பந்தமும் இல்லை. (அந்தக் காலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தம் ஏதும் கிடையாது.) அவர்களுக்கு மாதச்சம்பளம் என்று ஏதும் கிடையாது. அதுவும் அவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் விளையாடாத குளிர்கால மாதங்களில்தான் ஆஸ்திரேலியாவில் விளையாடுகின்றனர். எனவே இந்த விளையாட்டில் இவர்கள் ஈடுபடுவது கூடாது என்றால் அது "restraint of trade" என்னும் வகையைச் சார்ந்தது, அநியாயமானது; தனி மனிதன் பணம் சம்பாதிக்கும் வழியை நியாயமற்ற முறையில் தடுக்கக் கூடியது."&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த மூவரையும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யக்கூடாது என்றும் நீதிமன்றத்தின் செலவுகளுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐசிசி ஆகியவை மொத்தமாக 200,000 பவுண்டுகள் கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து உலகெங்கிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்கள் தரத்தில் குறைவுபட்டன. இந்திய வீரர்களைத் தவிர பிற நாடுகளில் கிரிக்கெட் வீரர்கள் பேக்கர் சர்கஸில் விளையாடினர். காவஸ்கருக்கு வாய்ப்பு வந்ததாகவும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்வர். (ஆனாலும் ஒரு வலுவான இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்று வலுவற்ற ஆஸ்திரேலிய அணியிடம் மோதி மண்ணைக் கவ்வியது என்பது சரித்திர நிகழ்வு!)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சண்டை மூன்று வருடங்கள் நீடித்தது. பேக்கரும் நிறையப் பணத்தைத் தொலைத்தார். ஆனால் ஆஸ்திரேலியா Vs உலக அணிப் போட்டிகள் பலவும் மிக சுவாரசியமாக இருந்தன. பிற நாடுகளிலும் சூப்பர் ஸ்டார்கள் இல்லாததால் கிரிக்கெட் சுவாரசியம் இன்றி இருந்ததோடு மட்டுமல்லாமல், பண வரவும் வெகுவாகக் குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து பேக்கரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சண்டைகளை மறந்து கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆஸ்திரேலிய வாரியம் அடுத்த சில வருடங்களுக்கான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை பேக்கரின் நிறுவனத்துக்கே கொடுக்க ஒப்புக்கொண்டது. அத்துடன் பேக்கர் தொடரில் பரிசோதிக்கப்பட்ட சில விஷயங்களும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒருநாள் போட்டிகளில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவை:&lt;br /&gt; * 30 யார்ட் வட்டம்; பந்துத் தடுப்புக் கட்டுப்பாடு&lt;br /&gt; * விளையாட்டு வீரர்களுக்கு வண்ண உடை&lt;br /&gt; * பகல்-இரவு ஆட்டம்; விளக்கு ஒளியில்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாற்றங்கள் சிறிது சிறிதாக உலகெங்கிலும் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களுக்குள் புகுந்தன. இப்பொழுது வெள்ளை உடையில் ஒருநாள் போட்டி நடப்பது அரிதாகிவிட்டது!&lt;br /&gt;&lt;br /&gt;பேக்கர் மற்றொரு விஷயத்துக்காகவும் நினைவில் கொள்ளத்தக்கவர். உலகெங்கிலும் தொலைக்காட்சித் துறையில் தன் முத்திரையைப் பதித்த ஆஸ்திரேலியரான ரூப்பர்ட் மர்டாக்கை தன் கொல்லைப்புறத்தில் இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும் சாமர்த்தியம் கெர்ரி பேக்கருக்கு இருந்தது! ஆனால் பேக்கரையும் மீறி உயிர்வாழும் மர்டாக் நாளை ஆஸ்திரேலியாவை விழுங்கினாலும் விழுங்கி விடலாம். பேக்கர் இருந்தவரையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொலைக்காட்சி உரிமத்தை அவருக்கே கொடுத்துவந்தது. இனி என்ன ஆகும் என்று பார்ப்போம்!&lt;br /&gt;&lt;br /&gt;பேக்கர் 2000வது வருடத்தில் இந்தியாவிலும் கால் பதிக்கலாம் என்று நினைத்தார். இந்தியாவில் இரண்டு தவறுகளைச் செய்தார். தூரதர்ஷனுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆட்டங்களின் ஒளிபரப்பைத் தயாரிப்பது; தூரதர்ஷனின் ஆள்களுக்கு ஒளிபரப்பு பற்றி சொல்லித் தருவது. இது படுதோல்வியில் முடிந்தது. நம் தூரதர்ஷனின் கேமராமேன்களுக்கு இதிலெல்லாம் ஆர்வம் இல்லை! இரண்டாவதாக ஹிமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக் நிறுவனத்தில் பேக்கர் 1040 கோடி ரூபாய்கள் முதலீடு செய்து 10% பங்குகளைப் பெற்றார். இந்த நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதாக முடிவு செய்தார். ஆனால் அவர் தேர்ந்தெடுத்த ஆசாமிகள்.... என்ன சொல்ல, அவ்வளவு தரமானவர்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் (அதற்கு மேல் சொன்னால் அது slander, libel என்று ஆகும்).&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கல்யாணம் கருமாதியில்தான் முடிந்தது. ஒரிரு வருடங்களில் போனது போகட்டும் என்று 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று ஓடியே போனார் பேக்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;பேக்கர் சொர்க்கத்துக்குப் போனாலும் நரகத்துக்குப் போனாலும் அங்கு எல்லோரையும் கலர் பைஜாமாவில் கிரிக்கெட் ஆடவைத்து கலகத்தை ஏற்படுத்தி தன் அதிகாரத்தை நிலைநாட்டுவார் என்றே நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113579127463122548?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113579127463122548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113579127463122548' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113579127463122548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113579127463122548'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_28.html' title='கெர்ரி பேக்கர் மறைவு'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113565700150508453</id><published>2005-12-26T20:01:00.000-08:00</published><updated>2005-12-26T23:37:44.423-08:00</updated><title type='text'>பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்ச்</title><content type='html'>கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான டிசம்பர்-26ஆம் நாள் வருடா வருடம் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடக்கும் டெஸ்ட் போட்டிக்கு ஒரு மிகப் பாரம்பரிய வரலாறே உண்டு. அதே போல ஜனவரி 2ஆம் நாள் சிட்னியில் அடுத்த டெஸ்ட் துவங்கும்.  மெல்போர்ன் நகரில் நடக்கும் டெஸ்ட் போட்டி &lt;A HREF="http://en.wikipedia.org/wiki/Boxing_day"&gt;"பாக்ஸிங் டே&lt;/A&gt; டெஸ்ட் மாட்ச்" என காலாகாலமாக நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.cricinfo.com/db/PICTURES/CMS/51200/51246.jpg"&gt;&lt;br /&gt;Photo Courtesy: Cricinfo.com&lt;br /&gt;&lt;br /&gt;கிறிஸ்துமஸ் விடுமுறை, புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல மக்களும் கிரிக்கெட் ஆட்டத்தைக் காண ஏதுவாக இருக்கும் என இத்தகைய தேதிகள் வகுக்கப்பட்டாலும் அதை துளியும் மாற்றாமல் இத்தனையாண்டுகளாக நடத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு ஒரு பெரிய "ஓ".  இந்த கால கட்டங்களில் ஆஸ்திரேலிய அணி வேற எந்த நாட்டுக்கும் பயணம் செய்யாது. அதே போல எல்லா உள்நாட்டு சீசனிலும் பிரிஸ்பேன், அடிலெய்டு, ஹோபர்ட் (சமீபகாலமாக), பெர்த், மெல்போர்ன், சிட்னி என்ற ஆறு ஊர்களில் டெஸ்ட் போட்டிகள் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோலவே பொங்கலுக்கு முதல் நாள் அல்லது அதற்கு முதல்நாள் சென்னை சேப்பாக்கத்தில் டெஸ்ட் போட்டி துவங்கும். வருடா வருடம் பல வருடங்களாக நடந்த இந்த முறை டால்மியா கோலோச்சிய பிறகு சுழல் முறை, ஓட்டு போட்ட அசோசியஷனுக்கு போட்டி நடத்த பங்கு என அரசியலான பிறகு, சென்னையில் மழைநாட்களில் போட்டி வைத்து பொங்கல் நாள் டெஸ்டின் பாரம்பரியமே போய்விட்டது. இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. இந்தியா சென்னையில் பொங்கல் சமயத்தில் விளையாடிய பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான சில ஆட்டங்களை காணக் கிடைத்துள்ளது (இந்தியா மற்றும் எதிர் அணிகூட சில சமயங்களில்..)&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய ஆட்டத்திற்கு வருவோம். ரிக்கி பாண்டிங்கின் சதத்தைத் தவிர ஆண்ரே நெல்லின் பந்துவீச்சுக்கு 230க்கு 8 என சுருண்ட ஆஸி அணியில் மைக் ஹுஸ்ஸி மற்றும் மக்ராத்தின் (மற்றுமோர் முறை - இந்த வீரரின் பங்களிப்பு ஈடு இணையற்றது) சிறப்பான ஆட்டத்தால் ஆஸி அணி இன்று முதல் இன்னிங்க்ஸ் முடிக்கும் போது 355க்கு ஆல் அவுட். மைக் ஹுஸ்ஸி 122. பத்தாவது விக்கெட்டிற்கு மாத்திரம் 107 ரன்கள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;A HREF="http://content-usa.cricinfo.com/australia/content/ground/56441.html"&gt; மெல்போர்ன் ஸ்டேடியமும்&lt;/A&gt; மிக அழகாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சென்ற இரண்டு ஆண்டுகள் கான்கிரீட்டும், கம்பிகளுமாக காட்சி அளித்த அரங்கு இப்போது சூப்பராக உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இணைப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக கிரவுண்டு அழகுக்காகவேனும் இந்த ஆட்டத்தைக் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன். (ஆஸி, தென்னாப்பிரிக்கா ஆட்டம் போனஸ் :-)) 150 ஆண்டுகள் பழைமையான &lt;A HREF="http://content-usa.cricinfo.com/ausvrsa/content/story/230749.html"&gt; இந்த ஸ்டேடியம் இப்போது ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு தேசிய அளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெல்போர்ன் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது &lt;A HREF="http://usa.cricinfo.com/db/ARCHIVE/1980S/1980-81/IND_IN_AUS/IND_AUS_T3_07-11FEB1981.html"&gt;இந்தியா ஜெயித்த (முழங்காலில் வலியுடன் கபில்தேவ் 5 விக்கெட்டுகள் 28 ரன்களுக்கு எடுத்து) இந்த டெஸ்ட் போட்டிதான்&lt;/A&gt;.  ஸ்ரீகாந்த் - அசிம் ஹஃபீஸை ஸ்ட்ரேயிட் ட்ரைவில் சிக்ஸர் அடித்த உலக சாம்பியன்ஷிப் போட்டியும் நினைவுக்கு வரும். &lt;i&gt;((வாசிம் அக்ரம் அல்ல அது அசிம் ஹஃபீஸ் என ராஜ்குமார் கொடுத்த தகவலுக்கு நன்றி)&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அலெக்ஸ் பாண்டியன்&lt;br /&gt;  27-டிசம்பர்-2005&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு: &lt;A HREF="http://usa.cricinfo.com/australia/content/story/230772.html"&gt; இன்று கிரிக்கெட் இவ்வளவு பரபரப்பாக, ஒரு நாள் போட்டி சூடுபிடிக்க, தொலைக்காட்சி      ஒளிபரப்பில் ஒரு மைல்கல் என்றெல்லாம் ஆக முன்னோடியாக இருந்த கெர்ரி பாக்கர் மறைவு. அன்னாரது ஆத்மா சாந்தி அடைவதாக.&lt;/A&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113565700150508453?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113565700150508453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113565700150508453' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113565700150508453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113565700150508453'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_27.html' title='பாக்ஸிங் டே டெஸ்ட் மாட்ச்'/><author><name>Alex Pandian</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113542948651972128</id><published>2005-12-24T05:04:00.000-08:00</published><updated>2005-12-24T05:04:46.536-08:00</updated><title type='text'>காசு மேல காசு வந்து...</title><content type='html'>பிசிசிஐக்குக் கொட்டுகிற நேரம் இது...&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம், &lt;a href="http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113501040063168368.html"&gt;ஏர் சஹாரா இந்திய அணியின் சட்டைகளை ஸ்பான்சர் செய்ய நான்கு வருடங்களுக்கு ரூ. 313.80 கோடி தர ஒப்புக்கொண்டது.&lt;/a&gt; அடுத்ததாக நைகி (Nike). சட்டைகளை உருவாக்கும் + கோடிக்கணக்கில் அடித்து விற்கும் நிறுவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதற்காக நைகி கொடுக்கும் பணம் ரூ. 197 கோடி. நைகி (ரூ. 197 கோடி), அடிடாஸ் (ரூ. 128 கோடி) மற்றும் ரீபாக் (ரூ. 119 கோடி) போட்டியிட்டனர், அதில் நைகிக்கே வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இந்திய அணியைப் பார்த்து "Just do it" என்று சொல்லலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;வேறென்னென்ன ஸ்பான்சர்ஷிப், ஒலி/ஒளிபரப்பு வாய்ப்புகள் உள்ளன?&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒலி/ஒளிபரப்புகளை எடுத்துக்கொள்வோம்:&lt;br /&gt;&lt;br /&gt;1. தொலைக்காட்சி - இது தரைவழித் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் தொலைக்காட்சி, DTH தொலைக்காட்சி என்று மூன்றாகப் பிரிக்கப்படப்போகிறது என்கிறார் லலித் மோடி. இதில் தரைவழி (terrestrial) வேலையைச் செய்யக்கூடிய நிறுவனம் தூரதர்ஷன் மட்டும்தான். செயற்கைக்கோள் வழியாகக் (கேபிள் &amp; சாடிலைட்) காண்பிப்பதற்கு ESPN Star Sports, Zee Sports இரண்டும் கடுமையாகப் போட்டிபோடப் போகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் DTH என்பதைத் தனியாகப் பிரித்து விற்க முடிவு செய்தால் Zee இன்னமும் வலுவாகப் போட்டியிடும் என்றே நினைக்கிறேன். இந்த DTH உரிமத்தில் ஸ்பெஷலாக என்ன இருந்துவிடமுடியும்? அதுவும் செயற்கைக்கோள் தொலைக்காட்சிதானே என்று கேட்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை, அதற்கும் மேலே. உதாரணத்துக்கு ஒரே நேரத்தில் அத்தனை கேமராக்களும் காண்பிக்கும் கோணம் உங்களுக்குக் காணக் கிடைக்கும். நீங்களாகவே வேண்டிய, விரும்பிய கோணத்தைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம். ஒவ்வொரு விக்கெட்டும் தனியாக மெனு வழியாகக் கிடைக்கும். நீங்கள் அவசரமாக டாய்லெட் போயிருக்கும்போது ஒரு விக்கெட்டோ, சிக்ஸோ நடந்தது என்றால் அதை நீங்கள் வெளியே வந்தவுடன் மெனுவிலிருந்து தேடிப்பிடித்துப் பார்க்கலாம். அதே நேரம் பிக்ச்சர்-இன்-பிக்ச்சரில் நடப்பு நிகழ்வு ஓடிக்கொண்டே இருக்கும். தனித்தனியாக சில ஹைலைட்டுகளைச் செய்து வைத்திருப்பார்கள். நீங்கள் வேண்டியதை வேண்டும்போது பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரிமோட் கண்டிரோலைக் கையில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்புக்கு ("கங்குலி பாகிஸ்தானுக்குப் போக வேண்டுமா, கூடாதா?") வாக்களிக்கலாம். அந்த வாக்குகள் உடனடியாகப் பதிவாகி திரையில் பலரும் பார்க்கக் கிடைக்கும். ஒரு பட்டனை அழுத்தினால் முழு ஸ்கோர்கார்ட் பார்க்கக் கிடைக்கும். எப்பொழுதுமே. இப்படி இன்னமும் பலதைச் சொல்லிக்கொண்டே போகலாம். அதாவது முழுமையான கிரிக்கெட் ஃபேன் இந்த DTH காட்சியைத்தான் விரும்புவார். அதனால் கொஞ்சம் அதிகம் பணம் கொடுத்தும் ஆட்டத்தைப் பார்க்க ஒப்புக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் மொத்தமாக அடுத்த நான்கு வருடத்தில் பிசிசிஐக்குக் கிடைக்க உள்ள வருமானம் ரூ. 1,500 கோடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. வானொலி: தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பது மட்டுமல்ல, தானம் கொடுத்தவரை நாலு அடி கொடுப்பதும் நம்மூரில் வாடிக்கை. போனால் போகட்டும் என்று ஆல் இந்தியா ரேடியோவுக்கு பிசிசிஐ வானொலி உரிமத்தை இலவசமாக - காசு ஏதும் வாங்கிக் கொள்ளாமலேயே - கொடுத்துள்ளது. பிரசார் பாரதி வாங்கிக்கொண்டு சந்தோஷப்படக்கூடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிசிசிஐ, இந்த உரிமத்தை non-exclusive என்ற முறையில் கொடுத்துள்ளது. அதே நேரம் ஒவ்வோர் ஊரிலும் உள்ள பண்பலை (தனியார்) வானொலிகளுக்கும் இதே non-exclusive முறையில் வானொலி உரிமத்தை விற்க முடியுமா என்று பிசிசிஐ பார்க்கிறது. இதை ஏற்றுக்கொள்ளாத பிரசார் பாரதி தலைவர் ஷர்மா பிசிசிஐக்கு காட்டமாக ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் இந்தியாவில் எந்த FM வானொலிக்கும் கிரிக்கெட் வர்ணனை அளிக்க்கும் உரிமை கிடையாது என்று சொல்லியுள்ளார். அதை பிசிசிஐ ஏற்க மறுக்கிறது. இதில் அடிப்படைப் பிரச்னை "கிரிக்கெட் வர்ணனை என்பது செய்தி வகையைச் சார்ந்ததா அல்லது கேளிக்கை வகையைச் சார்ந்ததா" என்பதைப் பற்றியது. தனியார் பண்பலை வானொலிகள் செய்தி, செய்தி சார்ந்த current affairs நிகழ்ச்சிகளைத் தயாரிக்க முடியாது. ஆனால் கேளிக்கை (entertainment) நிகழ்ச்சிகளைக் கொடுக்கலாம். பிசிசிஐ கிரிக்கெட் வர்ணனைகள் கேளிக்கை வகையைச் சார்ந்தது என்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கும் அதுவே உடன்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் சில பிரச்னைகளுக்குக் பிறகு இந்த உரிமம் விற்கப்படலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம் பிசிசிஐ குறைந்தது ரூ. 100 கோடி பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;3. இணையம்: &lt;a href="http://www.willow.tv/"&gt;வில்லோ டிவி&lt;/a&gt; என்னும் இணையத் தொலைக்காட்சி நிறுவனம் &lt;a href="http://www.newindpress.com/NewsItems.asp?ID=IES20051221030221&amp;Topic=0&amp;Title=Sports&amp;Page=S"&gt;44 மில்லியன் டாலர்கள் தருவதாகச் சொல்லியிருப்பதாக சில செய்திகள் கசியவிடப்பட்டுள்ளன.&lt;/a&gt; ஆனால் பிசிசிஐ ஆசாமிகளுக்கு இணைய ஒளிப்படங்களுக்கும் இணையத்தளங்களுக்குமான வித்தியாசங்கள் தெரியவில்லை. எது எப்படியோ, இம்முறை இணைய உரிமம் தனியாக விற்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன்மூலம் பிசிசிஐ குறைந்தது ரூ. 100 கோடி பார்க்கும். 44 மில்லியன் டாலர்கள் என்பது மிக அதிகமாகத் தோன்றுகிறது. அவ்வளவு கொடுத்தால் அந்த நிறுவனத்தின் கதை கந்தலாகலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;4. மொபைல் உரிமம்: இது ஸ்பான்சர்ஷிப் + ஒலி/ஒளிபரப்பு வகையைச் சார்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன்படி மொபைல் போன்களில் வீடியோ விக்கெட் அலர்ட், நேரடி ஒளிபரப்பு ஆகியவற்றைச் செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நிறையப் பணம் புரள வாய்ப்பு உள்ளது. நான்கு வருடங்களுக்கு நிச்சயமாக ரூ. 200 கோடிக்கு மேல் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. இதைத்தவிர பல சில்லறை விஷயங்களில் பிசிசிஐ 200 கோடிகளுக்கு மேல் புரட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் ரூ. 2100 கோடிக்கு மேல் வருகிறது. கொஞ்சம் இங்கும் அங்குமாக இழுத்துப் பார்த்தால் ரூ. 2500 கோடிகள். இதில் சஹாரா, நைகி சேர்த்தால் மொத்தமாக ரூ. 3000 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு மேல் ஆட்டத்தொடர் ஸ்பான்சர்ஷிப். அப்புறம் in-stadia advertisement. டிக்கெட் கலெக்ஷன். ம்ம்ம்ம்ம்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113542948651972128?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113542948651972128/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113542948651972128' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113542948651972128'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113542948651972128'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113542948651972128.html' title='காசு மேல காசு வந்து...'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113542101773064326</id><published>2005-12-24T02:42:00.000-08:00</published><updated>2005-12-24T04:45:25.816-08:00</updated><title type='text'>கங்குலி மீண்டும் இந்திய அணியில்</title><content type='html'>கங்குலி ஷரத் பவாரைச் சந்தித்தார். கர்நாடகத்துக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் செல்லும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காயிஃப் அணியில் இல்லை; முரளி கார்த்திக் அணியில் இல்லை. பார்த்திவ் படேல் மீண்டும் உள்ளே வந்துள்ளார், இரண்டாவது விக்கெட் கீப்பராக. தினேஷ் கார்த்திக் ரஞ்சியில் அவ்வளவாக ஒன்றும் செய்யாததாலும் படேல் நன்றாக விளையாடியிருப்பதாலும் கார்த்திக்குக்கு பதிலாக படேல் வந்திருப்பதாக கிரன் மோரே சொல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகர்கர் அணியில் தொடர்கிறார். ஆனால் நல்லவேளையாக ஜாகீர் கானும் ஆர்.பி.சிங்கும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆக அணி-16:&lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் திராவிட் - அணித்தலைவர்&lt;br /&gt;விரேந்தர் சேவாக் - துணைத்தலைவர்&lt;br /&gt;வாசிம் ஜாஃபர் - தொடக்க ஆட்டக்காரர்&lt;br /&gt;கவுதம் கம்பீர் - தொடக்க ஆட்டக்காரர்&lt;br /&gt;சச்சின் டெண்டுல்கர் - மிடில் ஆர்டர்&lt;br /&gt;விவிஎஸ் லக்ஷ்மண் - மிடில் ஆர்டர்&lt;br /&gt;யுவராஜ் சிங் - மிடில் ஆர்டர்&lt;br /&gt;சவுரவ் கங்குலி - மிடில் ஆர்டர்&lt;br /&gt;மஹேந்திர சிங் தோனி - விக்கெட் கீப்பர்&lt;br /&gt;பார்த்திவ் படேல் - விக்கெட் கீப்பர்&lt;br /&gt;இர்ஃபான் பதான் - வேகப்பந்து, ஆல் ரவுண்டர்&lt;br /&gt;அஜித் அகர்கர் - வேகப்பந்து&lt;br /&gt;ஜாகீர் கான் - வேகப்பந்து&lt;br /&gt;ஆர்.பி.சிங் - வேகப்பந்து&lt;br /&gt;அனில் கும்ப்ளே - சுழல்பந்து&lt;br /&gt;ஹர்பஜன் சிங் - சுழல்பந்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113542101773064326?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113542101773064326/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113542101773064326' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113542101773064326'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113542101773064326'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_24.html' title='கங்குலி மீண்டும் இந்திய அணியில்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113523640121334946</id><published>2005-12-21T21:28:00.000-08:00</published><updated>2005-12-22T01:45:11.910-08:00</updated><title type='text'>வதம் ! வதம்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;மிகவும் துரிதமாக வெற்றி பெற்றுவிட்டது இந்தியா. சென்னையில் இந்தியா சொதப்பியதை பார்த்த போது, இலங்கை அணி மிச்சமுள்ள போட்டியில் ஒரு "காட்டு" காட்டும் என பயம் வந்தது. அதற்கேற்றாற் போல், முரளியும் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை தடவ வைத்தார். ஆனால் அதோடு சரி. அதன் பின்னால் இந்தியாவின் அதிரடி வியூகங்களுக்கு பதிலளிக்க இயலாமல் சரிந்தது இலங்கை அணி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போட்டிகள் ஒருசாரார் மட்டும் ஆக்கிரமித்து நடந்த போட்டிகள் அல்ல. வெற்றியின் அளவை வைத்து போட்டிகள் எந்த அளவு ஆக்ரோசத்துடன் விளையாடப்பட்டன என்பதை முடிவு செய்ய முடியாது. இரு அணிகளும் ஆட்டத்தின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தன. ஆனால் இறுதியாக இந்தியாவில் சில உத்திகள் இலங்கையை சுருட்ட ஏதுவாயின.&lt;br /&gt;&lt;br /&gt;தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பது ஒரு கலை. முன்பெல்லாம் இந்திய அணியின் அணுகுமுறையில் அது வெளிப்படாது.செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டேயிருப்பார்கள். தற்போது இந்நிலை வெகுவாக மாறியிருக்கிறது. அணியின் ஒவ்வொரு ஆட்டக்காரரிடமும் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொறுப்பான ஆட்டம் ஆட ஒரு ஆட்டக்காரருக்கு தன்னுடைய பொறுப்பு என்ன? என்ற உணர்தல் அவசியம். அதற்கான ஆற்றல் தன்னிடம் உள்ளதா? என்ற சுய சந்தேகங்களும் சமயத்தில் ஆட்டக்காரர்கள் மனதில் எழும். கோச் மற்றும் கேப்டனின் வேலை இத்தகைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து ஆட்டக்காரர்களை ஊக்கப்படுத்துவது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;தற்போதைய இந்திய அணியில் திரைக்குப் பின்னால் ஒவ்வொரு ஆட்டக்காரரும் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியதற்கான திட்டங்களும், பயிற்சி முறைகளும் வகுக்கப்படுகின்றன. அதன் விளைவுகள் ஆடும் ஆட்டத்தில் தெரிகிறது. இதற்காக பயிற்சியாளரை நாம் பாராட்டத்தான் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் வெற்றிகள், குழுவின் கூட்டு முயற்சியால் அமைவது வரவேற்கத்தக்க அம்சம். முன்பெல்லாம் சில தனிப்பட்ட ஆட்டக்காரர்களின் திறமையைச் சார்ந்தே வெற்றிகள் ஈட்டப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அணியின் பிரச்சனைகள் அணிதேர்விலிருந்தே தொடங்கி விட்டது. ஜெயசூர்யாவை டெஸ்ட் போட்டிகளிலிருந்து நீக்கியது தவறான முடிவு. ஜெயசூர்யாவை சேர்த்திருந்தால் உளவியல் ரீதியாக கலக்கத்தை இந்திய அணிக்கு ஏற்படுத்தியிருக்க முடியும். தாரங்கா போன்ற இளம் ஆட்டக்காரர்களுக்கு முதலிலே வாய்ப்பு தராமல் குணவர்த்தெனே போன்ற ஆட்டக்காரர்களுக்கு வாய்ப்பு தந்தது , ஆர்னால்ட்டை விட்டு விட்டு அதிகம் பிரகாசிக்காத முபாரக்கை எடுத்தது போன்ற பல குளறுபடிகள் நிகழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தில்சன் இலங்கை அணியின் தடுமாற்றத்திற்கு எஸ்ஜி பந்துகள் பயன்படுத்தப்பட்டதை காரணமாக கூறியிருக்கிறார். குக்கூபாரா பந்துகளில் பந்துவீசி பழகிய இலங்கை அணியினர், எஸ்ஜி பந்துகளை சரியாக கையாளத் தெரியவில்லை என்று கூறியிருக்கிறார். இது விவாதிக்கப்பட வேண்டிய அம்சம். முன்பு ஹர்பஜன் வெளிநாட்டுக் களங்களில் சரியாக பந்து வீச இயாலததற்கு இதே போன்ற காரணங்கள்தான் கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உபயோகிக்கப்படும் பந்தின் வகைகளை ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய முடியாதா? அல்லது எந்த பந்தை உபயோகப்படுத்துவது என்பது குறிப்பிட்ட நாட்டின்/போர்டின் முடிவா? இதைப் பற்றிய விவரங்கள் சரியாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;இக்கட்டுரையை முடிப்பதற்குள்,ஜெயசூர்யா மீண்டும் அணியில் நியூசிலாந்து பயணத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார் என செய்தி கிடைத்துள்ளது. ஜெயசூர்யா நன்றாக விளையாடும் பட்சத்தில், இலங்கை அணியின் திறன் பலமடங்கு அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;இந்தியா இத்தொடர் வெற்றியின் மூலம் ஐசிசி தர வரிசையில் இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது.&lt;/strong&gt; வரவிருக்கும் பாகிஸ்தான் தொடர் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக அமையும். இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மிகவும் சுவாரஸ்யமாக அமையும் என நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வாழ்த்துக்கள்! அணி இந்தியாவிற்கு.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113523640121334946?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113523640121334946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113523640121334946' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113523640121334946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113523640121334946'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_22.html' title='வதம் ! வதம்!'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113522870888023586</id><published>2005-12-21T21:18:00.000-08:00</published><updated>2005-12-21T21:18:28.893-08:00</updated><title type='text'>இந்தியா 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி</title><content type='html'>இன்று காலை 7.3 ஓவர்கள்தான் தேவைப்பட்டது, இலங்கையை ஆல் அவுட் ஆக்க.&lt;br /&gt;&lt;br /&gt;காலையின் இரண்டாவது ஓவரிலேயே மஹரூஃப் கும்ப்ளே பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 235/7. அதற்கடுத்த ஹர்பஜன் ஓவரின் முதல் பந்திலேயே முபாரக், ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 235/8.&lt;br /&gt;&lt;br /&gt;ஹர்பஜன் தனது அடுத்த ஓவரில் முரளிதரனை பவுல்ட் ஆக்கினார். இலங்கை 245/9. கடைசி விக்கெட் கும்ப்ளேக்குக் கிடைத்தது. பண்டாரா ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க, சேவாக் பிடித்தார். இலங்கை 249 ஆல் அவுட். இதுதான் இந்தியாவுக்கு ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. &lt;br /&gt;&lt;br /&gt;கும்ப்ளே 34.3-9-89-5 எடுத்தார். ஆனால் இந்த டெஸ்டில் ஹர்பஜனுக்குத்தான் 10-141 என்று மிக அதிக விக்கெட்டுகள் கிடைத்தது! ஹர்பஜன் சிங்கே ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்தப் போட்டித்தொடரில் கும்ப்ளே 374 ரன்கள் கொடுத்து 20 விக்கெட்டுகள் பெற்றுள்ளார். ஹர்பஜன் 312 ரன்கள் கொடுத்து 14 விக்கெட்டுகள் பெற்றுள்ளார். கும்ப்ளேதான் போட்டித் தொடரின் நாயகன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113522870888023586?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113522870888023586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113522870888023586' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113522870888023586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113522870888023586'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/259.html' title='இந்தியா 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113518340736030052</id><published>2005-12-21T08:41:00.000-08:00</published><updated>2005-12-21T14:08:10.876-08:00</updated><title type='text'>இங்கிலாந்து பெற்ற ஆறுதல் வெற்றி</title><content type='html'>இன்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனாலும் போட்டித்தொடரை பாகிஸ்தான் 3-2 என்ற கணக்கில் வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/ENG_IN_PAK/SCORECARDS/ENG_PAK_ODI5_21DEC2005.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113518340736030052?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113518340736030052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113518340736030052' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113518340736030052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113518340736030052'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113518340736030052.html' title='இங்கிலாந்து பெற்ற ஆறுதல் வெற்றி'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113518306127280886</id><published>2005-12-21T08:37:00.000-08:00</published><updated>2005-12-21T08:37:41.286-08:00</updated><title type='text'>தோல்வியைத் தள்ளிப்போட்டது இலங்கை</title><content type='html'>நான்காம் நாள் வெகு விரைவாக ஆட்டம் முடிந்துவிடும் என்ற நினைப்பில் மண்ணள்ளிப்போட்டது ஜெயவர்தனே - தில்ஷன் ஜோடி.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் கும்ப்ளே-ஹர்பஜன் ஜோடி ஆறு ஓவர்கள் அதிகமாக விளையாடி விக்கெட் இழக்காமல் 29 ரன்கள் பெற்றனர். அதையடுத்து இந்தியா டிக்ளேர் செய்ய, இலங்கை 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்படி எடுத்தால் அது உலக சாதனை என்று அனைவருக்கும் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்டபட்டு-தரங்கா ஜோடி நன்றாகவே தொடங்கியது என்றாலும் உணவு இடைவேளை நெருங்கும்போது அட்டபட்டு ஹர்பஜன் பந்தில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 39/1.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு இடைவேளைக்குப் பின்னர் சங்க்கார-தரங்கா ஜோடி அமைதியாகத் தொடர்ந்தது. ஆனால் கும்ப்ளே அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளைப் பெற்றார். முதலில் சங்கக்கார நேராகும் ஒரு பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். 84/2. அடுத்து தரங்கா தன் அரை சதத்தைப் பெறுவதற்கு முன்னால் லெக் ஸ்லிப்பில் நின்ற கம்பீரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 89/3. சமரவீரா முதல் இன்னிங்ஸிலும் ஒன்றும் செய்யவில்லை. இப்பொழுதும் அப்படியே. ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற காயிஃபிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 96/4.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இலங்கை அணி அத்துடன் சுருண்டுவிடவில்லை. ஜெயவர்தனே, முதல் இன்னிங்ஸ் டாப் ஸ்கோரர் தில்ஷனுடன் சேர்ந்து மிக நன்றாக விளையாடினார். கும்ப்ளே, ஹர்பஜன் இருவரும் என்னென்னவோ செய்தும் இந்த ஜோடியைப் பிரிக்க முடியவில்லை. டெண்டுல்கர் அழைக்கப்பட்டார். சேவாக் சில ஓவர்களை வீசினார். பலன் இல்லை. மட்டையாளர்கள் இருவருமே அரை சதத்தைப் பெற்றனர். கடைசியாக சேவாக் தன் வேகப்பந்து வீச்சாளர்களைக் கூப்பிட வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அகர்கர் வீசிய யார்க்கர் ஒன்றை ஜெயவர்தனே தடுத்தாட அது அகர்கருக்குக் கேட்சாக அமைந்தது. மூன்றாவது நடுவர் அது நிஜமாகவே கேட்சா அல்லது தரையில் பட்டு வந்ததா என்று சோதிக்க வேண்டியிருந்தது. ஜெயவர்தனே 57, இலங்கை 201/5. முதல் இன்னிங்ஸைப் போலவே இப்பொழுதும் 65 ரன்களை எடுத்த நிலையில் தில்ஷன் பதானின் பந்தை விக்கெட் கீப்பரிடம் தட்டி அவுட்டானார். இலங்கை 229/6.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்பிறகு ஜெஹான் முபாரக்கும் ஃபெர்வீஸ் மஹரூஃபும் கடைசி ஐந்து ஓவர்களைத் தட்டிக் கழித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாளை மூன்று வேளைகளையும் இப்படித் தட்டிக்கழிக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாகவே ஆட்டம் முடிந்துவிடும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113518306127280886?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113518306127280886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113518306127280886' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113518306127280886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113518306127280886'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113518306127280886.html' title='தோல்வியைத் தள்ளிப்போட்டது இலங்கை'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113515929721347078</id><published>2005-12-21T01:59:00.000-08:00</published><updated>2005-12-21T02:01:39.976-08:00</updated><title type='text'>தென்னாப்பிரிக்காவைக் காத்தார் ருடால்ப்!</title><content type='html'>ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சுத் திறன் குறைந்துள்ளது. அல்லது பெர்த் ஆடுகளம் பின்னோக்கிச் செல்கிறது. முதல் நாள் ஆடுவது கடினம், கடைசி இரண்டு நாள்கள் வெகு எளிது?&lt;br /&gt;&lt;br /&gt;பந்துவீச்சுத் திறன்தான் குறைந்துள்ளது என்று நினைக்கிறேன். முன்னெல்லாம் மெக்ராத் எந்த மாதிரியான பிட்ச் ஆக இருந்தாலும் விக்கெட்டுகளை எடுப்பார். கில்லெஸ்பி இருந்தவரை விடாமுயற்சியுடன் 'இன்னும் ஒரு விக்கெட்தான், நிலைமை மாறிவிடும்' என்று பந்து வீசிக்கொண்டே இருப்பார். இங்கு கில்லெஸ்பி இல்லை. லீ, பிராக்கென் என்று எத்தனை பேர் வந்தாலும் அவரை ஈடுசெய்ய முடியாது. மெக்ராத் தன் அந்திமக் காலம் வந்துவிட்டதை உணர்த்துகிறாரோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் ஜாக் ருடால்ப் அற்புதமாக விளையாடினார். ஒரு நாள் முழுவதும் நின்று அணியைக் காத்தார். மறுபக்கம் சில விக்கெட்டுகள்தான் விழுந்தன. கெம்ப் அவருக்கு நல்ல ஆதரவு அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் ஒருவழியாக தென்னாப்பிரிக்கா டிரா செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தால், அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவான ஆடுகளமாக இருந்தால், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியாவைத் தோற்கடிக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06/RSA_IN_AUS/SCORECARDS/RSA_AUS_T1_16-20DEC2005.html"&gt;ஸ்கோர்கார்ட்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113515929721347078?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113515929721347078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113515929721347078' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113515929721347078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113515929721347078'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113515929721347078.html' title='தென்னாப்பிரிக்காவைக் காத்தார் ருடால்ப்!'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113513103800255698</id><published>2005-12-20T18:08:00.000-08:00</published><updated>2005-12-20T18:12:36.400-08:00</updated><title type='text'>பாகிஸ்தான் உபசரிப்பு</title><content type='html'>சென்ற முறை நாம் பாகிஸ்தான் சென்றபோது அங்குள்ள ஆடுகளங்களெல்லாம் இந்தியர்களுக்குச் சாதகமாக இருந்தது என்று இன்ஸமாம் குறைபட்டுக்கொண்டார். அதாவது எல்லா ஆடுகளங்களும் ஓரளவுக்கு மிதவேகப்பந்து வீச்சுக்கு - சீம் &amp; ஸ்விங் பந்துவீச்சுக்கு ஆதரவானதாக - இருந்ததாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.hindu.com/2005/12/20/stories/2005122007912000.htm"&gt;இம்முறை எல்லா ஆடுகளங்களும் நல்ல வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவாகச் செய்யப்பட வேண்டும் என்று இன்ஸமாம் கேட்டிருப்பதாகக் கேள்வி.&lt;/a&gt; ஏனெனில் சென்ற முறையை விட இப்பொழுது ஷோயப் அக்தர், நவீத்-உல்-ஹசன் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதாக பாகிஸ்தான் நினைப்பதே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உண்மை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஷோயப் அக்தர் இங்கிலாந்துக்கு எதிராக நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் லெக் ஸ்பின்னர் தனீஷ் கனேரியாவும் கூடத்தான். ஷப்பீர் அஹமதை ஐசிசி ஒரு வருடத்துக்கு விளையாடத் தடை செய்துள்ளது. நவீத்-உல்-ஹசன் சுமார்தான். மொஹம்மத் சாமி தடுமாறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற முறையும் ஷோயப் அக்தர் பாகிஸ்தானுக்காக விளையாடினார். ஆனால் படுமோசமாகப் பந்துவீசினார். சேவாக் எடுத்த எடுப்பிலேயே அக்தரை தாக்கத் தொடங்கினார். இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் உமர் குல் என்ற புதியவர் எடுத்த சில விக்கெட்டுகள் அந்த டெஸ்டின் திசையை மாற்றியது. முல்டான், லாஹூர், ராவல்பிண்டி என அனைத்து டெஸ்ட்களிலுமே இரண்டு பக்கத்திலிருந்தும் பல சதங்கள் பெறப்பட்டன. எதுவுமே பந்துவீச்சுக்கு வெகுவாக ஆதரவுடையது என்று சொல்லமுடியாது. பாகிஸ்தானின் பேட்டிங் உடைந்து சிதறக்கூடியது என்பது மட்டும்தான் அப்பொழுது முடிவாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பந்துவீச்சாளர்கள் யாரும் தனித்து சோபிக்கவில்லை. பாலாஜி சில விக்கெட்டுகள் பெற்றார். பதான் சில விக்கெட்டுகள். ஆஷீஸ் நேஹ்ரா சுமார்தான். கும்ப்ளே முக்கியமாக இந்தியா வெற்றிபெற்ற இரண்டு டெஸ்ட்களிலும் நன்றாக விளையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை இந்திய அணி எதுவாக இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் இவ்வளவு சொன்னபிறகு இந்தியா மூன்று ஸ்பின் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்வதே அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஸ்பின்:&lt;/b&gt; கும்ப்ளே, ஹர்பஜன், கார்த்திக்.&lt;br /&gt;&lt;b&gt;தொடக்க ஆட்டக்காரர்கள்:&lt;/b&gt; சேவாக், ஜாஃபர், கம்பீர்&lt;br /&gt;&lt;b&gt;மிடில் ஆர்டர்:&lt;/b&gt; திராவிட், டெண்டுல்கர், லக்ஷ்மன், யுவராஜ்&lt;br /&gt;&lt;b&gt;விக்கெட் கீப்பர்:&lt;/b&gt; தோனி&lt;br /&gt;&lt;b&gt;வேகப்பந்து வீச்சுக்கு:&lt;/b&gt; பதான், ஜாகீர் கான், ஆர்.பி.சிங், இன்னுமொருவர்&lt;br /&gt;&lt;br /&gt;ஜாஃபர், கம்பீர் என்று இருவரும் செல்வார்களா? இலங்கை தொடரில் நிகழ்ந்தது போல சேவாக் அல்லது திராவிடுக்கு, அல்லது பிற மிடில் ஆர்டர் மட்டையாளர்களுக்கு உடம்பு சரியில்லை என்றால் யார் விளையாடுவது? காயிஃப் டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் செல்லவேண்டுமா? கங்குலி தேவையா? கங்குலி இருந்தால் யுவராஜுக்கு முன்னதாக அவர் அணி-11 ல் இருப்பாரா? அல்லது தொடக்க ஆட்டக்காரர் இடம் பலியாக்கப்படுமா? முரளி கார்த்திக் தேவையா? அதற்கு பதில் இன்னொரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் போவாரா? நான்காவது வேகப்பந்து வீச்சாளர் யாராக இருக்கக்கூடும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகளம் வேகப்பந்துக்குச் சாதகமானது என்று முன்னதாகவே தெரிந்தாலும் இந்தியா 2+2 என்று பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுக்குமா அல்லது 3+1 ஆ? ஒரே ஸ்பின்னர்தான் என்றால் அது கும்ப்ளேயா அல்லது ஹரபஜனா? ஆஸ்திரேலியா சென்றபோது முதல் டெஸ்டில் விளையாடியது ஹர்பஜன். இரண்டாவது டெஸ்டில் ஹர்பஜனுக்குக் கையில் ஏதோ காயம் என்பதால் கும்ப்ளே உள்ளே வந்தார். கொத்து கொத்தாக விக்கெட்டுகள் பெற்றார். ஆனால் இப்பொழுதைய நிலைமையில் கும்ப்ளேதான் முன்னணி ஸ்பின்னர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.பி.சிங் 15-ல் இருந்தால் நிச்சயம் ஒரு டெஸ்டிலாவது விளையாடுவார். அகர்கர் அணியுடன் செல்லவேண்டுமா? டெஸ்ட் பந்துவீச்சில் அவர் எதையும் சாதிக்கப்போவதைப்போலவே தெரியவில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை இன்னும் வெகு சீக்கிரமே தெரிந்துவிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113513103800255698?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113513103800255698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113513103800255698' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113513103800255698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113513103800255698'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_21.html' title='பாகிஸ்தான் உபசரிப்பு'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113510121543971453</id><published>2005-12-20T09:52:00.000-08:00</published><updated>2005-12-20T22:35:03.940-08:00</updated><title type='text'>வாலு போயி வாலு வந்தது டும் டும் டும்</title><content type='html'>அடுத்தடுத்த நாள்களில் இந்தியாவின் வால் இரண்டாவது முறையாக ஆடியது. இன்று ரொம்பவே ஆடியது!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் ஹீரோ லக்ஷ்மண். தனது ஒன்பதாவது சதத்தை அடித்தார். ஆனால் தோனியும் பதானும் அவருக்கு நல்ல ஆதரவை அளித்தனர். இரண்டாவது ஹீரோ ஹர்பஜன் சிங். முதலிரண்டு டெஸ்ட்களில் சொல்லிக்கொள்ளக்கூடிய அளவுக்கு ஒன்றும் செய்யாவிட்டாலும் நேற்று மாலை அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை எடுத்து இலங்கை அணியை நிலைகுலையச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று காலையில் முதல் விக்கெட்டைப் பெற்றது கும்ப்ளேதான். ஜெஹான் முபாரக்கை பவுல்ட் ஆக்கினார். 144/6. இலங்கை ஃபாலோ-ஆனிலிருந்து விடுபடாதோ என்ற நிலை. (ஆனாலும் இந்தியா ஃபாலோ-ஆனை விதித்திருக்காது.) அடுத்து மஹரூஃப் ஹர்பஜன் சிங் பந்தில் அவருக்கே கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜனின் ஐந்தாவது விக்கெட் அது. 155/7.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தில்ஷனும் மலிங்க பண்டாராவும் சேர்ந்து அழகாக விளையாடினர். பண்டாரா கும்ப்ளே, ஹர்பஜன் இருவரையுமே இறங்கி வந்து அடித்தாடினார். இருவருமாகச் சேர்ந்து ஃபாலோ-ஆனைத் தவிர்த்தனர். தில்ஷன் 65 ரன்கள் பெற்ற நிலையில் ஹர்பஜனின் பந்தில் பார்வர்ட் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 198/8. முரளிதரன் கும்ப்ளே பந்தில் தோனியால் ஸ்டம்ப் செய்யப்பட்டு அவுட்டானார். 201/9. லசித் மலிங்கா லெக் ஸ்லிப்பில் நின்றிருந்த சேவாகிடம், ஹர்பஜன் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 22.2-3-62-7 என்னும் அற்புதமான பந்துவீச்சைச் செய்திருந்தார். இலங்கை 206க்கு ஆல் அவுட். இலங்கையின் வால் அவ்வளவாக ஆடவில்லை! இந்தியா 192 ரன்கள் முன்னிலையில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தியா தன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. முதல் பந்து அளவு குறைவாக, ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியே சென்ற பந்து. சேவாக் தர்ட்மேனுக்கு மேலாக அந்தப் பந்தைத் தூக்கி அடித்தார். ஆனால் மஹரூஃப் அங்கு நின்று கொண்டிருந்தார். முதல் பந்திலேயே சேவாக் அவுட்! லக்ஷ்மண் உள்ளே வந்தார். வந்து மூன்று ஓவர்கள் கழித்து மஹரூஃப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். 9/2. டெண்டுல்கர் வந்தது முதற்கொண்டு மிக எளிதாகப் பந்துகளை அடித்தார். முரளியை நன்றாகவே எதிர்கொண்டார். ஆனால் பார்ட்-டைம் ஆஃப் ஸ்பின்னர் தில்ஷனின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். 34/3. இந்தியாவின் சீனியர் மட்டையாளர்கள் மூவரும் பெவிலியனுக்குத் திருப்பிவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை மோசமாகாமல் கம்பீரும் யுவராஜ் சிங்கும் அமைதியாக விளையாடினர். இருவரும் ஸ்பின்னை எதிர்கொள்ள சற்றே தடுமாறினாலும் தயங்காமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அடித்து பவுண்டரிகளைப் பெற்றனர். முரளியில் பந்தை கட் செய்யப்போய் கம்பீர் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கம்பீர் 30, இந்தியா 81/4. காயிஃப் உள்ளே வந்தார். முதல் இன்னிங்ஸைவிட நன்றாக விளையாட நினைத்தார்தான். ஆனால் ஸ்பின்னுக்கு எதிரான இவரது உத்தி சரியானதில்லை. கிரீஸில் நின்றுகொண்டே பந்து குத்தி எந்தத் திசையில் செல்கிறது என்பதைப் பார்த்தபிறகு அதை விளையாடுகிறார். இது நல்ல ஸ்பின்னர்களுக்கு எதிராகப் பயன்படாத உத்தி. அதுவும் கூக்ளி, தூஸ்ரா என்று வித்தை காட்டுபவர்களுக்கு முன் எடுபடாத உத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டாராவின் பந்தில் காயிஃப் எல்.பி.டபிள்யூ என்று தீர்மானிக்கப்பட்டார். நன்கு முன்னால் வந்து கால்காப்பில் வாங்கினார் என்றாலும் நடுவர் இதை அவுட் என்று தீர்மானித்தார். காயிஃப் 9, இந்தியா 100/5. எப்படியோ கிட்டத்தட்ட முதல் இன்னிங்ஸ் நிலைமைக்கு இந்தியா வந்துவிட்டது. அப்பொழுது 97/5, இப்பொழுது 100/5. ஆனால் இப்பொழுது லக்ஷ்மணுக்கு பதில் யுவராஜ்.&lt;br /&gt;&lt;br /&gt;தோனி முதல் இன்னிங்ஸ் அளவுக்கு நின்று விளையாடவில்லை. முரளியின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். தோனி 14, இந்தியா 134/6. பதான் சில ஓவர்கள் நின்று யுவராஜுக்கு ஆதரவளித்தார். யுவராஜ் அற்புதமாக விளையாடினார். அவ்வப்போது சிரமப்பட்டாலும் ஸ்பின்னர்களைத் தொடர்ந்து ஸ்வீப் செய்துகொண்டிருந்தார். வேகப்பந்து வீச்சாளர்களை புல், கட், ஹூக் என்று அடித்து விளையாடினார். 70ஐத் தாண்டியதும் பதான் உதவியால் சதத்தைப் பெறுவாரா என்று நினைக்கையில், பண்டாராவின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யுவராஜ் 75, இந்தியா 174/7. நல்ல வேளையாக இந்தியாவுக்கு முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் லீட் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பதான், அகர்கருடன் ஜோடி சேர்ந்து கொத்து கொத்தாக விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் ரன்களைப் பெற்றார். பதான் 27 ரன்கள் இருக்கும்போது முரளியின் பந்தில் பவுல்ட் ஆனார். இந்தியா 198/8. இந்தியா டிக்ளேர் செய்யுமா அல்லது ஆல் அவுட் ஆகுமா என்ற கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அகர்கர்-கும்ப்ளே ஜோடி வேறு நினைப்பில் இருந்தனர். அகர்கர் இதற்குமுன் இங்கிலாந்தில் டெஸ்டில் சதம் அடித்துள்ளார். இங்கு வலுவாக முன்னேறி 48 ரன்களைப் பெற்றார். அரை சதம் கைக்கருகில் இருக்கும்போது பண்டாரா பந்துவீச்சில் அவருக்கே கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்தியா 247/9. அதற்குப் பின்னும்கூட இந்தியா ஆல் அவுட் ஆகவில்லை. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுறும்போது ஹர்பஜனும் கும்ப்ளேயும் பத்தாவது விக்கெட்டுக்காக 40 ரன்களைச் சேர்த்திருந்தனர்! ஆளுக்கு ஒரு சிக்ஸ் வேறு. கடைசி ஐந்து விக்கெட்டுகளுக்காக இதுவரையில் 187 ரன்களைச் சேர்த்திருக்கின்றனர். முதல் இன்னிங்ஸையும் சேர்த்தால் இந்தியாவின் வால் இதுவரையில் 488 ரன்களைப் பெற்றுள்ளனர்!&lt;br /&gt;&lt;br /&gt;நாளைக் காலை ஹெவி ரோலரைப் பயன்படுத்தியபின்னர் ஒரு பந்தைக்கூடச் சந்திக்காமல் இந்தியா டிக்ளேர் செய்யும். அதனால்தான் இன்று மாலையே டிக்ளேர் செய்யவில்லை. ஹெவி ரோலர் ஆடுகளத்தின் மேல்பரப்பை உடைத்துவிடும். ஏற்கெனவே ஸ்பின்னாகும் ஆடுகளம் நாளைக் காலை இன்னும் என்னென்ன செய்யப்போகிறதோ!&lt;br /&gt;&lt;br /&gt;நாளை கடும் போட்டி நிலவும். கும்ப்ளே - ஹர்பஜன் இடையில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113510121543971453?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113510121543971453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113510121543971453' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113510121543971453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113510121543971453'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113510121543971453.html' title='வாலு போயி வாலு வந்தது டும் டும் டும்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113504856304730282</id><published>2005-12-19T19:10:00.000-08:00</published><updated>2005-12-20T04:01:27.060-08:00</updated><title type='text'>பனிவிழும் மலர்வனம்</title><content type='html'>அஹமதாபாத் மோடேரா மைதானம் சபர்மதி ஆற்றுக்கு வெகு அருகில் உள்ளது. ஆற்றுக்கும் மைதானத்துக்கும் இடையில் பெரிய கட்டடங்கள் ஏதுமில்லையாம். இதனால் வருடம் 365 (அல்லது 366) நாளும் மைதானப் புல்வெளியில் - அதாவது outfieldஇல் - பனிப்பொழிவு உண்டாம். காலையில் ஆட்டம் 9.30க்கு தொடங்க வாய்ப்பே இல்லை! முதல் நாள் அதி நீர் உறிஞ்சியைப் பயன்படுத்தியபின் 10.30க்கு ஆட்டம் தொடங்கியது. இரண்டாம் நாள் 10.00 மணிக்கு. இன்று மூன்றாம் நாளும், இனிவரும் நாள்களிலும் அப்படியேதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் மாலையில் குளிர்காலம் என்பதால் சூரிய அஸ்தமனம் வெகு சீக்கிரமே நடக்கிறது. இத்தனைக்கும் அரங்கில் உள்ள விளக்குகளை 4.45க்கே ஏற்றிவிடுகின்றனர். ஆனால் 5.15க்கு மேல் விளக்கிலும் விளையாட முடியாத நிலை. சிகப்புப் பந்தை வெள்ளை விளக்கொளியில் சரியாகப் பார்க்கமுடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தனது 'சுழற்சிமுறை' திட்டத்தைக் கைவிட வேண்டும். டெஸ்ட் போட்டிகள் என்றால் எந்தெந்தக் காலகட்டத்தில் எந்தெந்த நகரங்களில் ஆட்டம் நடைபெறலாம் என்று முன்னதாகவே தீர்மானித்து அங்கு மட்டுமே விளையாட வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113504856304730282?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113504856304730282/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113504856304730282' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113504856304730282'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113504856304730282'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113504856304730282.html' title='பனிவிழும் மலர்வனம்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113504355410261697</id><published>2005-12-19T17:46:00.000-08:00</published><updated>2005-12-19T19:10:28.160-08:00</updated><title type='text'>பாகிஸ்தான் ஒருநாள் போட்டித் தொடரிலும் வெற்றி</title><content type='html'>பாகிஸ்தான் - இங்கிலாந்து ஒருநாள் போட்டித்தொடரில் நான்காவது ஒருநாள் ஆட்டத்தை வென்று பாகிஸ்தான் 3-1 என்ற முன்னிலையில் உள்ளது. இன்னமும் ஒரு ஆட்டம் பாக்கி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து எளிதாக ஜெயித்திருக்கலாம். பாகிஸ்தானை 47.2 ஓவர்களில் 210க்கு ஆல் அவுட் என்று இங்கிலாந்து நெருக்கிவைத்தது. இன்ஸமாம்-உல்-ஹக்கின் ஆசுவாசம் தரக்கூடிய 81* இல்லாவிட்டால் பாகிஸ்தானின் நிலைமை இன்னமும் மோசமாக இருந்திருக்கும். ஆனால் 211ஐத் துரத்திச் சென்ற இங்கிலாந்தும் நிலை தடுமாறி சடசடவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 114/8 என்ற நிலையை அடைந்தது. ஆனாலும் கடைசி இரண்டு விக்கெட்டுகளுக்கு கபீர் அலி, ப்ளாக்வெல், ஆண்டர்சன் ஆகியோர் இணைந்து 83 ரன்கள் சேர்த்தனர். வெற்றிபெற 14 ரன்களும் 11 பந்துகளும் இருக்கும் நிலையில் ஆண்டர்சன் அவுட்டாக பாகிஸ்தான் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113504355410261697?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113504355410261697/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113504355410261697' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113504355410261697'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113504355410261697'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_20.html' title='பாகிஸ்தான் ஒருநாள் போட்டித் தொடரிலும் வெற்றி'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113501040063168368</id><published>2005-12-19T08:34:00.000-08:00</published><updated>2005-12-19T08:40:00.633-08:00</updated><title type='text'>சஹாரா இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்</title><content type='html'>சஹாரா இந்தியா, தன் ஏர் சஹாரா நிறுவனம் வழியாக இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக மீண்டும் தொடர உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நான்கு வருடங்கள் இந்தியச் சட்டையை ஸ்பான்சர் செய்த சஹாரா அதற்காக ரூ. 78.10 கோடி ரூபாய்களை பிசிசிஐக்குக் கொடுத்தது. இப்பொழுது அடுத்த நான்கு வருடங்களுக்கு சஹாரா ரூ. 313.80 கோடி ரூபாய்களைத் தர ஒப்புக்கொண்டுள்ளது! அத்துடன் ஐசிசி ஆட்டங்கள் (ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி, உலகக் கோப்பைளிந்த ஸ்பான்சர்ஷிப்பில் சேர்க்கப்படவில்லை. இதற்கென பிசிசிஐக்குத் தனியாகவும் பணம் கிடைக்கும். மேலும் clothing merchandising partner என்று ஒருவரையும் பிசிசிஐ தீர்மானம் செய்துகொள்ளலாம். இவரது லோகோவும் இந்தியச் சட்டையில் காணப்படும். இந்த ஸ்பான்சர்ஷிப்பிலிருந்து குறைந்தது இன்னமும் ஒரு 30-40 கோடி ரூபாய்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக பிசிசிஐ காட்டில் மழைதான். இன்னமும் கிரிக்கெட் தொலைக்காட்சி உரிமம் முடிவாகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113501040063168368?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113501040063168368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113501040063168368' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113501040063168368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113501040063168368'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113501040063168368.html' title='சஹாரா இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113501005719782816</id><published>2005-12-19T08:33:00.000-08:00</published><updated>2005-12-19T08:34:17.210-08:00</updated><title type='text'>வாலாட்டும் இந்தியா முன்னிலையில்</title><content type='html'>இந்தியா இதற்கு முன் இப்படி வாலாட்டியதில்லை. முதல் ஆறு பேர் எடுப்பது மட்டும்தான் ரன்கள். அடுத்த ஐவரும் ஏதோ கொஞ்சம் ரன்களுடன் அவுட்டாகி விடுவார்கள். நமக்கெல்லாம் மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தானைப் பார்த்தாம் பொறாமையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த டெஸ்டில் முதல் ஐந்து விக்கெட்டுகளும் 97க்கு விழுந்தவுடன் லக்ஷ்மனுடன் ஜோடி சேர்ந்து தோனி, பதான் இருவரும் 211 ரன்கள் பெற்றனர். இதில் லக்ஷ்மணின் பங்கு குறைவுதான்! லக்ஷ்மண் அவுட்டானபிறகும்கூட பதான் - அகர்கர், அகர்கர் - கும்ப்ளே, கும்ப்ளே - ஹர்பஜன் ஜோடிகள் சேர்ந்து 90 ரன்களைப் பெற்றனர். ஆக 97/5 என்ற நிலையிலிருந்து 301 ரன்கள் கடைசி ஐந்து விக்கெட்டுகளிடமிருந்து கிடைத்துள்ளன!&lt;br /&gt;&lt;br /&gt;முன்னெல்லாம் டெண்டுல்கர், திராவிட் இருவரும் விளையாடுவதைப் பார்க்கும்போது இருவேறு எண்ணங்கள் மனத்தில் தோன்றும். டெண்டுல்கரின் விளையாட்டு பார்க்க மிக அழகாக இருக்கும்; ஆனால் எந்த நேரமும் அவுட்டாகிவிடுவாரோ என்று பயமாகவும் இருக்கும். அதே நேரம் டெண்டுல்கரே எல்லா பந்துகளையும் விளையாடக்கூடாதா என்றும் இருக்கும். மறுபக்கத்தில் திராவிட் விளையாடும்போது ஆட்டத்தில் ஒன்றுமே நடக்காதது போலவும் விக்கெட் ஏதும் இப்பொழுதைக்கு விழ வாய்ப்பில்லாதது போலவும் இருக்கும். ஆனால் ஆட்டத்தில் சுவாரசியமும் குறைவாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோனி, பதான் இருவரது விளையாட்டைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட இதே மாதிரியான உணர்வுகள்; சில வித்தியாசங்களுடன். தோனி எப்பொழுதும் ஏதாவது வாய்ப்புகளை எதிரணிக்குத் தருவதுபோலவே உள்ளார். ஆனால் அவரே எல்லாப் பந்துகளையும் விளையாடினால் நன்றாக இருக்கும் போல உள்ளது. பதான் விளையாடும்போது எதிரணிக்கு விக்கெட் எடுக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் பதான் (பழைய) திராவிட் போல விளையாடாமல் கவர்ச்சிகரமாகவும் விளையாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையின் பதில் கிட்டத்தட்ட எதிர்பார்த்த விதமாகவே இருந்தது. புதியவர் உபுல் தரங்கா வெகு சீக்கிரமாகவே பதானிடம் அவுட்டானார். 14/1. அடுத்து சங்கக்காரவும் அட்டபட்டுவும் நன்றாக விளையாடினார்கள். ஆனால் ஒரு விக்கெட் விழுந்தால் இலங்கை சிதறிவிடும் என்ற எண்ணம் நமக்கு இருந்தவாறே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விக்கெட் 100வது டெஸ்ட் விளையாடும் கும்ப்ளேயிடமிருந்து வரவில்லை. 50வது டெஸ்டில் விளையாடும் ஹர்பஜன் சிங்கிடமிருந்து வந்தது. ஹர்பஜன் இந்த ஆடுகளத்தில் நல்ல எழும்புதலைப் பெற்றார். அதில் ஏமாந்த அட்டபட்டு பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்திலேயே மற்றுமொரு எழும்பி வந்த பந்தில் ஏமாந்த ஜெயவர்தனே ஃபார்வர்ட் ஷார்ட் லெக் மொஹம்மத் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார். சமரவீராவும், அப்படியே அவுட்டானார். கடைசியாக சங்கக்கார கால் வழியாக ஹர்பஜன் பந்தில் பவுல்ட் ஆனார். இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது இலங்கை 40 ஓவர்களில் 131/5. ஹர்பஜன் 11-3-24-4 என்றால் கும்ப்ளே அதற்கு முற்றிலும் மாறாக 13-2-50-0! எல்லா நாள்களும் எல்லோருக்கும் தீபாவளியாக இருக்க முடியாது!&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாகச் சொல்லவேண்டியது அகர்கரின் வெகு சாதாரண பந்துவீச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டெஸ்ட் போட்டித்தொடரில் இந்தியா மீண்டும் வெற்றி வாய்ப்பை நோக்கிச் செல்கிறது. இலங்கை ஃபாலோ-ஆனைத் தவிர்க்குமா என்று வர்ணனையாளர்கள் கேட்கின்றனர். ஆனால் இந்தியா ஃபாலோ-ஆனை விதிக்காது; மீண்டும் பேட்டிங் செய்து இலங்கைக்கு 450க்கு மேல் இலக்கை நிர்ணயிக்கும் என்றே நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் நான்காவதாக விளையாட இந்தியா விரும்பாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113501005719782816?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113501005719782816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113501005719782816' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113501005719782816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113501005719782816'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113501005719782816.html' title='வாலாட்டும் இந்தியா முன்னிலையில்'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113498594455194296</id><published>2005-12-19T01:22:00.001-08:00</published><updated>2005-12-19T08:17:55.500-08:00</updated><title type='text'>பெர்த் டெஸ்ட்-அசத்தும் ஆஸ்திரேலியா</title><content type='html'>பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் நிலையில் உள்ளது.வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா கடுமையாக உழைத்து ஈட்டிய வெற்றியாக இது கருதப்படும். மேலும் புதிய இளம் ஆட்டக்காரர் ஹாட்ஜ்-ன் சிறப்பான ஆட்டத்தால் கிடைத்த வெற்றி என்பது கூடுதல் பெருமையாக அமையும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெர்த் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகம் உதவும் ஆடுகளமாக கருதப்படுகிறது. 1992 ம் ஆண்டு பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் முத்தரப்பு ஒருநாள் போட்டி ஒன்றில் இந்தியாவும்,மேற்கிந்திய தீவுகளும் மோதி ஆட்டம் டையில் முடிவடைந்தது. அப்போது பந்துகள் மிகவும் எகிறியதால் விக்கெட் கீப்பர் பவுண்டரிக்கு பாதி தூரத்தில் நின்று பந்தை சேகரித்துக் கொண்டிருந்தார்.ஆனால் தற்போதைய டெஸ்ட் மேட்ச்சின் போது ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிகமாக காணப்படவில்லை. மற்ற ஆஸ்திரேலிய மைதானங்கள் போலத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆட கட் மற்றும் புல் செய்ய தெரிந்திருப்பது அவசியம். அங்கே பந்துகள் எழும்புவதால் இத்தகைய அடிகளை அடிப்பது இன்றியமையாத்து. முட்டிக்கு மேலே பந்து எழும்பாத நம்ப ஊரில் சப்பாத்தி சாட் என சொல்லப்படும் பிளிக் அடித்து பிழைத்துக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் கட், புல் செய்யாமல் ரன்கள் குவிக்க முடியாது. ஆனாலும் அதிகமாக இத்தகைய சாட்களை ஆடி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுக்களை இழந்தனர் ஆஸி அணியினர். இரண்டாவது இன்னிங்ஸில் கவனத்துடன் இத்தகைய அடிகள் அடிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் அதிவேக ரன்குவிப்பு முயற்சியையும் கைவிட்டு நிதானமாக ரன்களை குவித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சவுத் ஆப்பிரிக்காவில் நின்று ஆடி அதிக ரன்கள் குவிக்க காலிஸ் இல்லை. ஆண்ட்ரூ ஹால் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு நல்ல நின்றாடும் திறன் உண்டு. இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது சிறப்பாக ஆடினார். ஆனாலும் அவருக்கு இடம் தரவில்லை. தென்னாப்பிரிக்க அணியினர் பாஸ்ட் பவுலிங்கை சமாளித்து ஆடினாலும் வார்னேயிடம் தடவுகிறார்கள். எனவேதாம் மிக சொற்ப ரன்களையே அதிகமாக முதல் இன்னிங்ஸில் பெற முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாப்பிரிக்க அணியின் மற்றொரு பிரச்சனை- பந்து வீச்சில் வெரைட்டி இல்லாதது. அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்கள். அனைவரும் வலக்கை பந்து வீச்சாளர்கள். நல்ல சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது டெஸ்ட் போட்டிகளில் பெரும் குறைதான். ஆஸ்திரேலியா அணியிலோ ஒரு ஸ்விங் பவுலர், ஒரு அதிவேக பாஸ்ட் பெளலர், ஒரு லெக் ஸ்பின்னர், ஒரு இடக்கை பந்து வீச்சாளர் என்று நல்ல வெரைட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;கிராம் ஸ்மித் ஆஸ்திரேலியாவின் பலவீனமாக நடுவரிசை ஆட்டக்காரர்களை குறிப்பிட்டிருந்தார். அதைப் போல முதல் இன்னிங்ஸில் அவர்களை சுருட்டியும் விட்டார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் 203 ரன்களை எடுத்ததன் மூலம் ஹாட்ஜ் சரியான பதிலடி தந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுக்களை ஏற்கனெவே இழந்து விட்டது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மிச்சமிருக்கும் சூழலில் எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் தோற்பார்கள் என்பதுதான் ஒரே கேள்வி. இதை பொய்ப்பிக்கும் வகையில் தென்னாப்பிரிக்கா விளையாடுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113498594455194296?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113498594455194296/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113498594455194296' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113498594455194296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113498594455194296'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_19.html' title='பெர்த் டெஸ்ட்-அசத்தும் ஆஸ்திரேலியா'/><author><name>rajkumar</name><uri>http://www.blogger.com/profile/03027346469243951241</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113490950524489341</id><published>2005-12-18T04:37:00.000-08:00</published><updated>2005-12-18T04:38:25.263-08:00</updated><title type='text'>சறுக்கிய இந்தியா சுதாரிப்பு</title><content type='html'>மூன்றாவது டெஸ்ட் இன்று அஹமதாபாதில் தொடங்கும்போது இரு அணிகளுக்கும் சில தேக ஆரோக்கியப் பிரச்னைகள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அணித்தலைவர் ராகுல் திராவிட் ஜுரம், வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இலங்கையில் சமிந்தா வாஸ், தில்ஹாரா ஃபெர்னாண்டோ, அவிஷ்கா குணவர்தனா மூவருமே ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதைத்தவிர கேப்டன் அட்டபட்டுவும் நட்சத்திர பந்துவீச்சாளர் முரளிதரனும் முழுவதுமான ஆரோக்கியத்தில் இல்லை. அட்டபட்டு சென்ற ஆட்டத்திலேயே முதுகு வலி காரணமாக சில ஊசிகளைப் போட்டுக்கொண்டுதான் விளையாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா கங்குலியை அணியை விட்டு நீக்கியிருந்ததால் திராவிடுக்கு பதில் மொஹம்மத் காயிஃபை விளையாடக் கொண்டுவந்திருந்தது. சேவாக் அணித்தலைவர். இலங்கை அணியில் வேகப்பந்து வீச லசித் மலிங்கா, பெர்வீஸ் மஹரூஃப் ஆகியோரும், தொடக்க ஆட்டக்காரராக உபுல் தரங்காவும் வந்துள்ளனர். ஒருவேளை சங்கக்காரவும் அட்டபட்டுவும் ஆட்டத்தைத் தொடங்கலாம். தரங்கா பின்னால் வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் அட்டபட்டு டாஸில் தோற்றார். சேவாக் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்நால் பனியின் காரணமாக காலையில் ஒரு மணிநேரம் தாமதமாகவே ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் கம்பீர் நன்றாகவே ஆடினாலும் லசித் மலிங்காவின் பந்தைப் பல தடவை சரியான இடத்தில் நிற்காமல் ஹூக் செய்து விளையாடினார். அதன் காரணமாகவே பின்னர் தன் ஆட்டத்தையும் இழந்தார். மலிங்காவை ஹூக் செய்யப்போய் பந்து மட்டையில் சரியாகப் படாமல் மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த உபுல் தரங்காவிடம் கேட்சாகப் போனது. 31/1. உணவு இடைவேளை வரை கிடைத்த ஒரு மணிநேரத்தில் 12 ஓவர்களே வீசப்பட்டிருந்தன. இந்தியா 51/1 என்ற எண்ணிக்கையில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உணவு இடைவேளைக்குப் பிறகு வீசிய முதல் ஓவரிலேயே லசித் மலிங்கா தன் அதிவேகப் பந்துவீச்சினால் சேவாகை பவுல்ட் ஆக்கினார். 52/2. மலிங்காவின் ஆக்ஷன் சைட்-ஆர்ம் ஆக்ஷன், அதாவது வீசும் கை பக்கவாட்டில் தோள்பட்டைக்கு சமமான உயரத்தில் இருக்குமாறு வீசுவது. வகார் யூனுஸ் போடுவதைக் காட்டிலும் மிக அதிகமாக இவரது கை பக்கவாட்டில் நீண்டு வீசுகிறது. நல்ல வேகத்தில் பந்து வீசுகிறார். ஆனால் துல்லியமாக வீசுவதில்லை. நிறைய நோபால்கள் வீசுகிறார். பந்துகள் பலவும் லெக் ஸ்டம்புக்கு வெளியே போனதால் கம்பீர், சேவாக் ஆகியோருக்கு ரன்கள் பெறுவது எளிதாக இருந்தது. மறுமுனையில் மஹரூஃப் மிகவும் துல்லியமாக ஆஃப் ஸ்டம்ப் திசையிலேயே ரன்கள் ஏதும் கொடுக்காத வகையில் வீசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஷ்மண், டெண்டுல்கர் இருவரும் சேர்ந்து விளையாடும்போது முரளிதரன் வீசவந்தார். சீக்கிரமாகவே டெண்டுல்கரைத் தவறுசெய்ய வைத்தார். சற்றே அளவு குறைந்து வந்த பந்தை புல் செய்யப்போன டெண்டுல்கர் பந்தின் உயரத்தைச் சரியாகக் கணிக்காததால் பந்து மட்டையில் முன்புறத்தில் ஓரத்தில் பட்டு எழும்பி அவரது கால்காப்பில் பட்டு முன்னால் விழுந்தது. ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நிறிருந்த ஜெஹான் முபாரக் நன்றாக முன்னால் விழுந்து இந்த கேட்சைப் பிடித்தார். 88/3. அடுத்த இரண்டாவது பந்தில் யுவராஜ் சிங் முன்னால் சென்று தடுத்தாட, பந்து விளிம்பில் பட்டு முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த சமரவீராவிடம் கேட்ச் ஆனது. 88/4.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமையை இன்னமும் மோசமாக்குமாறு உள்ளே வந்த காயிஃப் மிகவும் தடுமாறினார். லக்ஷ்மணும் மிகவும் சுதாரித்து ஆடவேண்டியதாக இருந்தது. இந்நிலையில் மலிங்க பண்டாரா வீசிய அளவு குறைந்த பந்தை மிட்விக்கெட்டில் புல் செய்தார் காயிஃப். ஆனால் பந்து நேராக அங்கு நின்றிருந்த அட்டபட்டுவிடம் கேட்ச் ஆகப் போனது. இந்தியா 97/5.&lt;br /&gt;&lt;br /&gt;மிக மிக மோசமான நிலை. உள்ளே வந்தவர் தோனி. அவருக்கு முன் பதானைக் கூட அனுப்பியிருக்கலாம் என்று நினைத்தேன். தோனி வந்ததுமே ஆட்டக்காரர்கள் மீதுள்ள அழுத்தத்தைப் போக்கும்வண்ணம் சில பவுண்டரிகளை அடித்தார். அதனால் லக்ஷ்மணுக்கு சற்றே மூச்சுவிட முடிந்தது. தோனி முரளிதரனை மிக நன்றாக விளையாடினார். ஆறாவது விக்கெட்டுக்கு இருவருமாக ஜோடி சேர்ந்து மிக அற்புதமான 86 ரன்களைப் பெற்றனர். அதில் தோனியின் பங்கு 49. தன் இரண்டாவது அரை சதத்தைப் பெறுவதற்குமுன் முரளியின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஆனால் இந்தப் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது போல எனக்குத் தோன்றியது. இந்தியா 183/6. லக்ஷ்மண் இதற்கிடையே தன் அரை சதத்தைப் பெற்று 53-ல் நாட் அவுட்டாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதும்கூட இலங்கை சில விக்கெட்டுகளை வேகமாகப் பெற்று இந்தியாவைத் திணற அடித்திருக்கலாம். ஆனால் உள்ளே வந்த பதான் மிக நன்றாக விளையாடினார். முரளியை லாங் ஆஃபுக்கு அடித்து தன் எண்ணிக்கையைத் தொடங்கியவர், அடுத்த பந்திலேயே ஸ்லிப் வழியாக மற்றுமொரு நான்கைப் பெற்றார். பின் படிப்படியாக, வேகமாக அவர் ரன்களைப் பெறத்தொடங்கியதும் அட்டபட்டு தடுப்பு வியூகத்தைத் தளர்த்தவேண்டியதாயிற்று. இதற்கிடையில் முரளியும் ஆடுகளத்தைவிட்டு வெளியே செல்லவேண்டி வந்தது. இது இந்திய வீரர்களுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;பன்ண்டாராவின் பந்தில் லக்ஷ்மன் மட்டை, கால் காப்பு என்று சில்லி பாயிண்டில் கேட்ச் பிடிக்கப்பட்டார். ஆனால் நடுவர் நதீம் கவுரி இதைச் சரியாகக் கவனிக்காததால் அவுட் தரவில்லை. கடைசிவரையில் இருவரும் ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். லக்ஷ்மண் 71* (194 பந்துகளில்). பதான் 39* (64 பந்துகளில்). பதான் தன் 27 ரன்களை வெறும் 26 பந்துகளில் பெற்றார். அதன்பின்னர்தான் சற்றே சுதாரித்து ரன்கள் பெறுவதைவிட நின்றாடுவது முக்கியம் என்று தீர்மானித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று 78 ஓவர்கள்தான் போடமுடிந்தது. கடைசி பத்து ஓவர்கள் வீசும்போது அரங்கில் விளக்குகள் எரிந்தன. அப்படியும் சிவப்புப் பந்தை வைத்துக்கொண்டு விளையாட முடியாததால் நடுவர்கள் வெளிச்சம் போதவில்லை என்று அறிவிக்க, லக்ஷ்மண், பதான் அதனை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக 78 ஓவர்களில் இந்தியா 247/6 என்ற நிலையில் உள்ளது. 97/5 என்ற இடத்திலிருந்து 150 ரன்களைப் பெற்றுள்ளனர், ஒரே விக்கெட்டை அதிகப்படியாக இழந்து. இந்த ஆடுகளத்தில் வரும் நாள்களில் ஸ்பின் அதிகமாக எடுக்கும். இந்தியா 320-350 எடுத்தால் மிக நல்ல நிலையில் இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113490950524489341?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113490950524489341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113490950524489341' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113490950524489341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113490950524489341'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_18.html' title='சறுக்கிய இந்தியா சுதாரிப்பு'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113480156499650871</id><published>2005-12-16T22:38:00.000-08:00</published><updated>2005-12-16T22:39:25.006-08:00</updated><title type='text'>திராவிட் உடல்நலக் குறைவு!</title><content type='html'>தில்லி டெஸ்டில் சேவாகால் விளையாடமுடியாதது போல நாளை தொடங்க இருக்கும் அஹமதாபாத் டெஸ்டில் திராவிட் விளையாடமாட்டார் என்று தோன்றுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமமையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனவே நாளைய டெஸ்டில் சேவாக் அணித்தலைவராக இருப்பார். &lt;a href="http://content-ind.cricinfo.com/indvsl/content/story/229883.html"&gt;மொஹம்மத் காயிஃப் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கிரிக்கின்ஃபோ செய்தி கூறுகிறது.&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113480156499650871?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113480156499650871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113480156499650871' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113480156499650871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113480156499650871'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113480156499650871.html' title='திராவிட் உடல்நலக் குறைவு!'/><author><name>Badri Seshadri</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh4.googleusercontent.com/-L4Xm2eLMFas/AAAAAAAAAAI/AAAAAAAAAAA/YW3s1EYXTXY/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113480243099311280</id><published>2005-12-16T22:08:00.000-08:00</published><updated>2005-12-18T01:09:16.233-08:00</updated><title type='text'>கங்குலி மேளா!</title><content type='html'>கங்குலி விவகாரம் கேலிக்குரிய விஷயமாகி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கத்தினருக்கு இது ஒரு தன்மான விஷயமாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. விளையாட்டு போட்டிகளை வெறும் விளையாட்டு போட்டிகளாக மட்டுமே காண்கின்ற மனப்பக்குவம் இல்லாதவர்கள்   அவர்கள்.  நான் சிறிது காலமே கொல்கொத்தாவில் பணியாற்றியிருந்தாலும் மோஹன் பகானுக்கும், மொஹம்மதன் ஸ்போர்ட்டிங்குக்கும் அல்லது முந்தைய கால்பந்தாட்ட அணிகளில் ஒன்றுக்கும் ஈஸ்ட் பெங்கால் கால்பந்தாட்ட அணிக்கும் நடக்கும் போட்டி தினங்களில் கொல்கொத்தா நகரமே போர்க்கோலம் கொண்டு காணப்படுவதைக் கண்டிருக்கிறேன். அதில் யார் வெற்றி பெற்றாலும் தோற்றவர் அணி கலவரத்தில் ஈடுபட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்தே ஸ்தம்பித்து போய்விடும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய காவல்துறையினரும் இப்போட்டிகளில் உணர்ச்சிபூர்வமாக பங்குகொண்டிருப்பவர்களாகவே இருந்ததால் அவர்களும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொல்கொத்தா இளவரசர் என்றும் தாதா என்றும் செல்லப்பெயர் வைத்து அழைக்கப்பட்டுவரும் கஙகுலி விஷயத்தில் மேற்கு வங்கத்தினரின் உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு ஒரு அதிசயமே இல்லை. ஆனால் இதுவரை அது சாதாரண அடிமட்ட கிரிக்கெட் விசிறிகளிடம் மட்டுமே இருந்துவந்த விஷயம். இப்போது  மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி போன்றவர்கள் தலையிட்டு பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படுகிற அளவுக்கு போனது பைத்தியக்காரத்தனமாகவே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்க முதல்வர் புத்தாதேப் ஒரு படி மேலே போய் கங்குலியின் வெளியேற்றம் 'நமக்கெல்லாம் ஒரு அவமானம்'என்பதுபோல் பேசுகிறார்!&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வேடிக்கையென்னவென்றால் கங்குலியும் BCCI முன்னாள் தலைவர் டால்மியாவும்  இதைப்பற்றி கலந்து ஆலோசித்தப்பிறகு டால்மியா BCCI தலைவர் பவாரை அழைத்து இந்த விஷயத்தில்  நீங்கள் ஏன் தலையிடக்கூடாது என்கிறாராம்!&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர்களையும் அரசியல்வாதிகளையும் விட்டுவிடுவோம். அவர்கள்  எதிலுமே உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஆனால் கங்குலி!  அவர் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான்  தெரியவில்லை.  இத்தனைக்கும் பிறகு அவர் அணியில் சேர்க்கப்படுகிறார் என்றே வைத்துக்கொள்வோம்.  அவருக்கு அணியிலுள்ள மற்ற வீரர்களின் முழுமையான வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறாரா? அல்லது  இனியும் இரண்டு, மூன்று வருடங்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து ஆடவேண்டும் என்றுதான் நினைக்கிறாரா?  இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக மேற்கு வங்காள அணியின் தலைவர் பதவியிலிருந்து  தானாக முன்வந்து இறங்கியவர் ஏன் அதே கொள்கையை யுவராஜ் மற்றும் கேய்ஃபுக்காகவும் கடைப்பிடிக்கக் கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;கங்குலிக்கு ஒரு அன்பு வேண்டுகோள். நீங்கள் சாதித்ததை ரசிகர்கள் மதித்து உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால்  நடந்ததை ஏற்றுக்கொண்டு மதிப்புடன்  கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதுதான் உங்களுக்கு நல்லது. அதை விட்டு விட்டு இந்த விஷயத்தை இனியும் பெரிதுபடுத்தி கேலிக்கு ஆளாகாதீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/19407172-113480243099311280?l=kirikket.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kirikket.blogspot.com/feeds/113480243099311280/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=19407172&amp;postID=113480243099311280' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113480243099311280'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/19407172/posts/default/113480243099311280'/><link rel='alternate' type='text/html' href='http://kirikket.blogspot.com/2005/12/blog-post_113480243099311280.html' title='கங்குலி மேளா!'/><author><name>டி.பி.ஆர்.ஜோசஃப்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='30' src='http://i61.photobucket.com/albums/h79/tbrjoe/dad.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-19407172.post-113479539500840281</id><published>2005-12-16T20:55:00.000-08:00</published><updated>2005-12-16T20:56:35.020-08:00</updated><title type='text'>நாடாளுமன்றத்தில
