Monday, November 28, 2005

BCCI தேர்தல்

இன்று நடக்க இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்தலில் தால்மியா அணி தோற்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

இதனால் ஷரத் பவார் பிசிசிஐ தலைவர் ஆவார். அரசியல்வாதிகள் இப்படி கிரிக்கெட்டில் புகுந்து விளையாடுவது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், இந்த நேரத்தில் தால்மியா அணியின் கொழுப்பை அடக்க ஷரத் பவார் தேவைப்படுகிறார். பவார் வந்தபின் பிசிசிஐ சட்ட விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

1 Comments:

Blogger Jayaprakash Sampath said...

you can also give links to some interesting posts from other sources, if you happen to come across, like this

9:59 PM  

Post a Comment

<< Home