Saturday, December 03, 2005

மூன்றாவது நாளும் வாஷ் அவுட்

இன்று மழை இல்லை. ஆனாலும் இரவு பெய்த மழையாலும், முந்தைய இரண்டு நாள்கள் பெய்த மழையாலும் சேப்பாக்கம் ஆடுகளம் மோசமான நிலையில் இருப்பதால் மூன்றாவது நாள் ஆட்டத்தையும் ரத்து செய்துவிட்டனர் நடுவர்கள்.

நேற்று இரவு மழை பெய்திருக்காவிட்டாலும் இன்று ஆட்டம் நடப்பது கஷ்டமாக இருந்திருக்கும்.

மீதமுள்ள இரண்டு நாள்கள் ஆட்டத்தையும் மொத்தமாக ரத்து செய்துவிட்டு இரண்டு அணிகளும் பேசாமல் தில்லி சென்றுவிடலாம். குறைந்தது தில்லியில் ஆரம்பித்திருக்கும் குளிருக்காவது இரண்டு அணிகளும் கொஞ்சமாவது பழக்கப்படலாம்.

0 Comments:

Post a Comment

<< Home